அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த தேஜ் புயல் மிக தீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில் ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தென்மேற்கு அரபிக் கடலில் தேஜ் புயல் மையம் கொண்டிருந்த நிலையில் அரபிக்கடலில் இன்று அதிதீவிர புயலாக வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற…. வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்….!!!!
Related Posts
BREAKING: +2 தேர்வு முடிவு குறித்து பள்ளிக் கல்வித்துறை முக்கிய தகவல்…!!!
தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகளைதிட்டமிட்டப்படி 6ஆம் தேதி வெளியிடத் தயார் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், பள்ளிக்கல்வித்துறை தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. ஒப்புதல் கிடைத்தால் 6ஆம் தேதியே…
Read moreஅடுத்த 25 நாள்…. சுட்டெரிக்கும் வெயில்…? மிதமான மழை….? வானிலை நிலவரம்….!!
1. தேதிகள் மற்றும் நேரங்கள்: தமிழ் நாட்காட்டியின்படி, அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை, மே 4ஆம் தேதி அன்று அதிகாலை 9:31 மணிக்கு தொடங்கி, செவ்வாய், 28 மே அன்று 4:37 PM மணிக்கு முடிவடைகிறது. – இந்த காலகட்டத்தில், சூரியன் கிருத்திகா…
Read more