தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ,திருச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கும்… சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!
Related Posts
சூப்பர்…! +2வில் தோல்வியடைந்த SC/ST மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய உத்தரவு…!!
சமீபத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் பலரும் ஏராளமான மாணவர்கள் வெற்றியடைந்த நிலையில் ஒருசிலர் தோல்வியடைந்துள்ளனர். இந்நிலையில் +2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த SC, ST பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் துணைத் தேர்வு எழுத உதவும்…
Read moreதலைவாசல் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ ராஜம்மாள் காலமானார்.. சோகம்…!!..
சேலம் தலைவாசல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ராஜம்மாள் (84) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 1980 மற்றும் 1984ஆம் ஆண்டுகளில் 2 முறை எம்எல்ஏவாக இருந்த அவர், கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். வயது மூப்பு காரணமாக கட்சிப் பணியில் இருந்து விலகி…
Read more