குளிக்கும் போது ஜன்னல் வழியாக தெரிந்த உருவம்… கத்தி கூச்சலிட்ட பெண்… தப்பி ஓடிய வாலிபர்… பதற வைக்கும் சம்பவம்..!!
மகாராஷ்டிரா மாநிலம் மோர்பேயில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் 2வது மாடியில் உள்ள தன்னுடைய வீட்டில் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென சுவரில் பொருத்தப்பட்டிருந்த…
Read more