குளிக்கும் போது ஜன்னல் வழியாக தெரிந்த உருவம்… கத்தி கூச்சலிட்ட பெண்… தப்பி ஓடிய வாலிபர்… பதற வைக்கும் சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மோர்பேயில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் 2வது மாடியில் உள்ள தன்னுடைய வீட்டில் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென சுவரில் பொருத்தப்பட்டிருந்த…

Read more

“பொண்ணு ஒன்னு தான்”… ஆனா நாங்க 3 பேரும் லவ் பண்றோம்….‌ ஒரு தலை காதலால் அரங்கேறிய கொடூரம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஷிவ்ஜீத் சுரேந்திர சிங், ஜெய் சாவ்தா ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு செவி மற்றும் பேச்சு குறைபாடு உள்ளது. இவர்களுக்கு அலி சாதிக் அலி  ஷேக் (30) என்ற நண்பன் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 4 தேதி…

Read more

என் மேலேயே புகார் கொடுப்பியா…? போலீஸ் ஸ்டேஷனிலையே பெண்ணை கொடூரமாக அடித்து துன்புறுத்திய பாஜக தலைவர்… அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பெண் ஒருவர் தனது உறவினரான பாஜக தலைவர் ஷிவ்சந்திர தைடே மீது புகார் கொடுப்பதற்காக தனது மகன் மற்றும் மருமகனுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பாஜக தலைவர் அந்தப் பெண்ணை…

Read more

அதிர்ச்சி..! குழந்தையின் மீது நாய் விழுந்து பலி..! நெஞ்சம் பதைபதைக்கும் வீடியோ..!

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 4 வயது சிறுமி மீது ஒரு கட்டிடத்தின் மேலிருந்து நாய் விழுந்ததில் அந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை மும்பையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில்…

Read more

புதுவிதமான வியாபார யுத்தி..! டீ விற்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நபர்…. நீங்களும் தெரிஞ்சிக்கோங்க….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் தாராஷிவ் பகுதியில் மகாதேவ் நானாமாலி என்பவர் வசித்து வருகிறார். இவர் 3-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில் 20 ஆண்டுகளாக டீ  வியாபாரம் செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் தள்ளுவண்டியில் டீ  விற்கவில்லை. இவரது கிராமத்தை…

Read more

செல்பி மோகம்… 100 அடி பள்ளத்திலிருந்து தவறி விழுந்த இளம் பெண்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் போரேன் காட் என்னும் பகுதி அமைந்துள்ளது.இந்த பகுதியில் உள்ள தோஷேகர் நீர்வீழ்ச்சி சுற்றுலா தளமாக இருக்கிறது . இதனை சுற்றிப் பார்ப்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை புனேவை சேர்ந்த *நஸ்ரீன்* (29) என்பவர் தனது நண்பர்களுடன் சென்றிருந்தார்.…

Read more

“கற்பனை காதல்”…. இல்லாத காதலனுக்காக உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்… தோழியின் விளையாட்டால் நடந்த விபரீதம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண் (24) ஒருவர் வசித்து வருகிறார். இவர்  தனது தோழியை கிண்டல் செய்வதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனிஷ் என்ற பெயரில் போலியான அக்கவுண்டை ஓப்பன் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த போலியான அக்கவுண்ட் மூலம் அவரது தோழியிடம் மனிஷ் என்ற…

Read more

வனப்பகுதியில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் பெண் எலும்பும் தோலுமாக மீட்பு..!!!

மகாராஷ்டிராவின் வனப்பகுதியில் மரத்தில் இரும்பு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் போலீசாரால் மீட்கப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் சிந்து துர்க் மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் மரத்தின் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டிருந்த பெண் ஒருவர் போலீசாரால் மீட்கப்பட்டார். அவரிடம் இருந்து அமெரிக்க பாஸ்போர்ட்டின் நகல்,…

Read more

ஆசையாக பேசி திருமணம் செய்து நகை பணம் திருடிய நபர்… திருமண வலையில் சிக்கி ஏமாந்த 20 பெண்கள்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 43 வயது மதிக்கத்தக்க பிரோஸ் நியாஸ் ஷேக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல மாநிலங்களில் உள்ள கணவரை இழந்த பெண்கள் மற்றும் விவாகரத்தான பெண்களை குறி வைத்து ஏமாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து …

Read more

அடேங்கப்பா…! சீரடி கோவில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா…? ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவில் இருக்கிறது. சாய்பாபாவுக்கு உகந்த நாளான வியாழக்கிழமை அன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் இந்த கோவிலில்  குரு பூர்ணிமாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஒரே நாளில்…

Read more

இளைஞர்களுக்கு மாத மாதம் உதவித்தொகை….. எவ்வளவு தெரியுமா…? மஹாராஷ்டிரா அரசு அறிவிப்பு…!!

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து, இளைஞர்களுக்கு மாத மாதம் உதவித்தொகை வழங்கப்படும் என மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.6000, டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.8000, பட்டப் படிப்பு…

Read more

பேருந்து மீது டிராக்டர் மோதல்… கோர விபத்தில் 5 பேர் பலி… 30 பேர் படுகாயம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள பந்தர்பூரில் கோவில் விழா ஒன்று நடைபெற்றது. இங்கு நேற்று டோம்பிலி என்ற கிராமத்து பக்தர்கள்  பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். இந்தப் பேருந்தில் மொத்தம் 42 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் பேருந்து மும்பை-புனே விரைவுச்சாலையில்…

Read more

அடக்கடவுளே…! பாம்புடன் போட்டோ எடுக்க முயன்ற இளைஞர்…. பிறந்தநாளில் பலியான சோகம்…!!!

இளைஞர் ஒருவர்  பிறந்தநாளன்று பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மகாராஷ்டிர மாநிலம் புல்தானா என்ற மாவட்டத்தில் சிகாலி அருகே கஜானன் நகரில் வசித்து வருபவர் சந்தோஷ் ஜக்டேல் . இவர் தன்னுடைய 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனையடுத்து …

Read more

லண்டனில் வசிக்க போகிறேனா…? உண்மையை உடைத்த விராட் கோலி… ஒரே வீடியோவால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி உலக கோப்பையை வென்ற நிலையில் விராட் கோலி 76 ரன்கள் வரை அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்திய…

Read more

ஒரே மருத்துவமனையில் 21 குழந்தைகள் உயிரிழப்பு…. நெஞ்சை பதற வைக்கும் சோகம்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே மருத்துவமனையில் 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சத்திரபதி சிவாஜி மருத்துவமனையில் கடந்த மாதத்தில் மட்டும் 21 பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அதே மருத்துவமனையில் நடைபாண்டில் மொத்தம் 110 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. ஜனவரி…

Read more

கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் இருக்கிறதா…? மத்திய அரசு முக்கிய வலியுறுத்தல்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. இதனையடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு…

Read more

ஜாலியாக குளித்துக்கொண்டிருந்த குடும்பம்….. திடீரெனெ எமனாக வந்த வெள்ளம்…. அடித்துச்செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள புஷீ என்ற அணை நீர்வீழ்ச்சிக்கு ஒரு குடும்பத்தின் சுற்றுலா வந்துள்ளார்கள். அவர்கள் ஒரு பெண் உட்பட நான்கு குழந்தைகள் நீர்வீழ்ச்சிக்கு மிக பக்கத்தில் சென்று விளையாடிக் கொண்டிருந்தனர் .அப்போது தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருந்ததால் அவர்கள்…

Read more

கட்டுக் கட்டாக பணம்.. ரூ.26 கோடியுடன் சிக்கிய தொழிலதிபர்…. பெரும் பரபரப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் நகை கடை மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்கள் செய்து வரும் தொழிலதிபர் ஒருவரின் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 30 மணி நேரம் நடைபெற்ற நிலையில் இந்த…

Read more

“பந்து பட்டதில் பரிதாபமாக போன சிறுவனின் உயிர்”… கிரிக்கெட் விளையாடும் போது நேர்ந்த சோகம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள லொஹேகன் பகுதியில் ஷம்பு காளிதாஸ் என்ற சிறுவன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் அதே பகுதியில் சம்பவ நாளில் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பந்து சிறுவனின் பிறப்புறுப்பில்…

Read more

உறவினர்களுடன் கைதிகள் பேச ஸ்மார்ட் கார்டு அறிமுகம்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறையில் உள்ள கைதிகளுக்கு புதிதாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டு மூலமாக கைதிகள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருடன் போன் மூலமாக பேசலாம். இதனை பயன்படுத்தி வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே பேச முடியும்.…

Read more

சற்றுமுன்: பாஜகவில் இருந்து விலகல்…. திடீர் டிவிஸ்ட்…!!

மகாராஷ்டிராவின் பாஜக தலைவர் தைரியஷீல் மோஹிதே பாட்டீல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். மாதா தொகுதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக அவருக்கு சீட் கொடுக்கவில்லை. இதனால், கட்சியில் இருந்து விலகிய அவர், சரத் பவார்…

Read more

பாம்புகளும் குடும்ப உறுப்பினரா?… ஒன்றாக பாம்புகளுடன் வசிக்கும் கிராம மக்கள்… வியக்க வைக்கும் ஊர் எங்கு உள்ளது தெரியுமா…???

மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஷெட்பால் என்ற கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்கள் பாம்புகளை தங்களோடு வளர்த்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் சுமார் 2600 பேர் வசித்து வரும் நிலையில் மக்களை விட பாம்புகள் அதிகம். இருந்தாலும் பாம்புகள் கிராம மக்களுக்கு ஆபத்து…

Read more

ஆசிரியர்களுக்கு இனிமேல் ஆடை கட்டுப்பாடு…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!

மகாராஷ்டிரா மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட், டிசைனர், பிரிண்டெட் ஆடைகளை அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது. பெண்கள் குர்தா துப்பட்டா, சல்வார், சுடிதார் அல்லது…

Read more

இனி இந்த ஆவணங்களில் தாயின் பெயர் கட்டாயம்… அரசு புதிய விதிமுறை… மே 1 முதல் அமல்…!!!

ரேஷன் கார்டில் குடும்ப தலைவிகளின் பெயர் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது கடந்த சில வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்தாலும் இதுவரை ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் பிறப்புச் சான்றிதழ் போன்ற அரசு ஆவணங்கள் அனைத்திலும் உரிமையாளரின் தந்தை பெயர் மட்டுமே…

Read more

சிறுமிகளை வைத்து நிர்வாண பூஜை நடத்திய கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

செல்வம் பெருகும் என்ற மூடநம்பிக்கையில் சிறுமிகளை வைத்து நிர்வாண பூஜை நடத்திய இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் இந்த கொடூரம் நடந்துள்ளது. சூனிய சடங்குகளில் சிறுமைகளை மிரட்டி நிர்வாணமாக…

Read more

தாயோடு மகன் நேரம் செலவிடுவது குற்றமாகுமா…? மனைவியின் மனுவுக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

மகராஸ்டிராவில் பெண் ஒருவர், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு நிதியுதவியும், இழப்பீடும் பெற்றுத்தருமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தனது கணவர், வெளிநாட்டில் வேலை செய்வதாகவும், அவர் விடுமுறையில் இந்தியா வரும் போது தாயுடன் நேரத்தை செலவழிப்பதாகவும், அவருக்கு…

Read more

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம்… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை மற்றும் ஓய்வூதியதற்கான திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சலுகைகளை வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது அரசு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.…

Read more

21,678 அரசுப் பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க… அரசு அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள 1258 பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை மொத்தம் 21 ஆயிரத்து 678 பணியிடங்களுக்கான அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பதவிகள் 2024 ஆம் ஆண்டு நவம்பர்…

Read more

பழத்துக்கு ‘சிக்கூ’ திருவிழா… எங்கு கொண்டாடப்படுகிறது தெரியுமா?…. வியக்கவைக்கும் பின்னணி..!!

மகாராஷ்டிராவிற்கு அருகில் உள்ள தஹானு என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கடற்கரை கிராமமான கெல்வாடா அதன் சிக்கரி பழங்களுக்கு மிகவும் பிரபலமானது. இந்த சிக்கு பழங்களை நாம் சாப்பிடும் சப்போட்டா பழங்கள் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். நகரமயமாக்கல்…

Read more

புலம்பிக் கொண்டிருந்த பாட்டி…. பேரன் செய்த கொடூரம்…. கைது செய்த போலீஸ்….!!

மகாராஷ்டிரா மாநிலம் பல்சர் மாவட்டத்தை சேர்ந்தவர் தர்மவீர் வஷி கடந்த திங்கள் அன்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது பாட்டி ஆனந்தி தோக்கரீ குறை சொல்லிக் கொண்டும் தனக்குத்தானே புலம்பிக் கொண்டும் இருந்துள்ளார். இதனால் எரிச்சல் அடைந்த…

Read more

மரத்தான் போட்டி…. மயங்கி விழுந்து 2 பேர் பலி….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் ஓட்ட போட்டியில் வெளிநாட்டினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 42 கிலோமீட்டர் தூரம் என்ற நிர்ணயம் செய்யப்பட்ட இந்த மாரத்தான் போட்டி சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து தொடங்கியது.…

Read more

ஏழை மக்களுக்கு 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம்… மாநில அரசின் புதிய அதிரடி அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் மிக குறைந்த விலையில் உணவு வழங்க சிவ் போஜன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் தாலிகளில் மானிய விலையில் 10 ரூபாய்க்கு உணவுகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் கோடிக்கணக்கான…

Read more

பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தில் குழந்தைகளுக்கான வகுப்புகள் காலையில் 7:00 மணி முதல் குழந்தைகளுக்கு போதுமான தூக்கம் கிடைக்காமல் உடல் உபாதைகள் ஏற்படுவதாக தொடர்ந்து பல…

Read more

4 வருட காதல்….. திடீரெனெ காதலன் செய்த பகீர் காரியம்…. மருத்துவமனையில் கட்டுகளுடன் காதலி….!!!

மகாராஷ்டிராவில் காதலியை கார் ஏற்றி காதலன் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் அனில் கெய்க்வாட். இவரது மகன் அஸ்வஜித் கெய்க்வாட். அஸ்வஜித்தும் பிரியா என்ற இளம்பெண்ணும் கடந்த 4…

Read more

மகாராஷ்டிராவில் மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு.!!

மகாராஷ்டிரா மாநிலம்  பிம்ப்ரி சின்ச்வாட் நகரின் தலவாடே பகுதியில் உள்ள மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சி ஆணையர் சேகர் சிங் தெரிவித்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து…

Read more

மாநிலம் முழுவதும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இலவச கல்வி… சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் இறுதியாக 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் மொத்தம் 4.8 லட்சம் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இவர்களின் கல்வியறிவு விகிதம் 56.1 சதவீதமாக இருந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கை 2020 ஆம்…

Read more

ரேஷன் அட்டைதார்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 5 வருடத்திற்கு இலவச சேலை வழங்கும் திட்டம்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவச சேவை வழங்கும் திட்டத்தை அரசு தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும் என்றும் பண்டிகை நாட்களில் புடவைகளை இலவசமாக…

Read more

ரூ.46,000 மதிப்புள்ள போன் ஆர்டர் செய்தவருக்கு 3 சோப்பு…. அதிர்ச்சி…!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் ஆன்லைனில் 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போன் ஒன்றை ஆர்டர் செய்தவருக்கு மூன்று சோப்பு கட்டிகள் கிடைத்துள்ளது. ஐபோன் ஆர்டர் செய்த நிலையில் தனக்கு வந்த பார்சலை திறந்து பார்த்தபோது மூன்று பார் சோப்புகள் இருந்தது.…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இனி மதிய உணவில் பிரியாணி…. அரசின் அசத்தலான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்ட மதிய உணவு திட்டம் தற்போது அனைத்து அரசு பள்ளிகளிலும் சத்துணவு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போதைய ஆட்சியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமும் அரசு பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் பல மாநிலங்களிலும் அரசின் இந்த…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு அறிவிப்பு…. லிஸ்ட் வெளியிட்ட மாநில அரசு….!!!

இந்தியாவில் இனிவரும் நாட்களில் அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதால் பல மாநில அரசுகள் ரேஷன் கடையில் மூலம் மக்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி மகாராஷ்டிரா மாநில அரசு 1.67 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி சிறப்பு உணவு பொருட்களை…

Read more

நவம்பர் 1 முதல் அமல்…. மதுபானங்களின் விலை உயர்வு…. மாநில அரசு திடீர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மதுபான கடைகள் தொடர்பாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் 100 மதுபான கடைகளை நவீனமயமாக்குவது மற்றும் மதுபான கடைகளில் விலை பட்டியல் உள்ளிட்ட வேலைப்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் உள்நாட்டு மதுவகை வியாபாரத்தை அதிகரிக்கும் வகையில்…

Read more

அடடே சூப்பர்…. பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் மாநில அரசு…. அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண் குழந்தைகளின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநில அரசு பெண் குழந்தைகளுக்கான புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி மாநிலத்தில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற…

Read more

#BREAKING : மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து – 5 பெட்டிகள் சேதம்.!!

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் பயணிகள் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பெட்டிகள் சேதம் அடைந்துள்ளன. மகாராஷ்டிரா சோலாப்பூர் பயணிகள் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பெட்டிகள் சேதம் அடைந்துள்ளன. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை. மகாராஷ்டிரா…

Read more

ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தாலியை விழுங்கிய எருமை…. விசித்திரமான சம்பவம்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் விசித்திரமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது வாஷிம் என்ற மாவட்டத்தில் 1.5 லட்சம் மதிப்புள்ள மங்கள் சூத்திரத்தை எருமை ஒன்று விழுங்கியது. அந்த மாவட்டத்தில் உள்ள சர்சி என்ற கிராமத்தை சேர்ந்த ராம்ஹரி என்ற விவசாயியின் மனைவி குளிப்பதற்கு…

Read more

24 மணி நேரத்தில்….. “பிறந்த 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழப்பு”….. மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி.!!

மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்டெட்டில் உள்ள சங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

பெண்களுக்காக அரசு தொடங்கிய திட்டம் ஒரே நாளில் நிறுத்தம்… மாநில அரசு முக்கிய அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முகிமந்திரி மகிலா சக்திகரன் அபியான் திட்டம் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமூக பொருளாதார…

Read more

3 மாதங்களில் 179 குழந்தைகள் உயிரிழப்பு… ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நந்தூர்பார் மாவட்ட பொது மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு காரணங்களால் சுமார் 179 குழந்தைகள் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குறைந்த எடை, மூச்சு திணறல் மற்றும் சுவாச கோளாறு உள்ளிட்ட பல…

Read more

BIG NEWS: 170 குழந்தைகள் உயிரிழப்பு…. அதிர்ச்சி தகவல்…!!

மகாராஷ்டிராவின் நந்தூர்பார் மாவட்ட பொது மருத்துவமனையில் பல்வேறு காரணங்களால் 170 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த எடை, மூச்சுத்திணறல், செப்சிஸ், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் ஜூலையில் 75, ஆகஸ்டில் 86, செப்டம்பரில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அங்கு…

Read more

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… 4% அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு அறிவிப்பு….!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான அவல நிலைப்படி உயர்வு விரைவில் வழங்கப்பட உள்ள நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநில அரசு ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி ஒன்றை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதாவது…

Read more

நாட்டிலேயே முதல் முறையாக… பாடத்திட்டமாக கொண்டுவரப்படும் பாலியல் கல்வி… எங்கு தெரியுமா….??

மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வி சங்கமம் ஒன்று பாலியல் கல்வியை தற்போது பாடத்திட்டத்தில் சேர்ப்பதாக அறிவித்துள்ளது. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் சமீபத்திய படமான OMG 2 என்ற திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டு உல்லாஸ் நகரை சேர்ந்த சிந்து கல்வி சங்கமம் மகாராஷ்டிராவில் பாலியல்…

Read more

Other Story