மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஷெட்பால் என்ற கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்கள் பாம்புகளை தங்களோடு வளர்த்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் சுமார் 2600 பேர் வசித்து வரும் நிலையில் மக்களை விட பாம்புகள் அதிகம். இருந்தாலும் பாம்புகள் கிராம மக்களுக்கு ஆபத்து ஏதும் விளைவிக்காமல் ஒன்றாக அவர்களது இருப்பிடங்களில் வசித்து வருகின்றன. கிராம மக்கள் பாம்புகளை குடும்ப உறுப்பினர்களாக கருதுவது மட்டுமல்லாமல் குழந்தைகளும் பாம்புகளுடன் விளையாடுவது காண்போரை வியப்பில் ஆழ்த்துகின்றது.
பாம்புகளும் குடும்ப உறுப்பினரா?… ஒன்றாக பாம்புகளுடன் வசிக்கும் கிராம மக்கள்… வியக்க வைக்கும் ஊர் எங்கு உள்ளது தெரியுமா…???
Related Posts
‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read moreவங்கியில் வீட்டு லோன் வாங்கியிருக்கீங்களா…? அப்போ இந்த 5 விஷயங்கள் ரொம்ப முக்கியம்…!!
அனைவருக்குமே சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பது கஷ்டமான விஷயம் இல்லை. ஏனெனில் வங்கிகளிலேயே எளிதாக வீட்டு கடன் கிடைக்கிறது . வங்கியில் வங்கி கடனை ஒவ்வொரு மாதமும் ஈஎம்ஐ…
Read more