தேர்தலுக்குப் பிறகு ரீசார்ஜ் கட்டணத்தை 15 முதல் 17 சதவீதம் உயர்ந்த தொலைதொடர்பு நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. இந்தியாவில் தற்போது ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர்களை கொண்டு உள்ளன. அதே சமயம் பிஎஸ்என்எல் என்ற பொதுத்துறை நிறுவனமும் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ரீசார்ஜ் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர்கிறது… வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!
Related Posts
ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களே உஷார்…. ஷாக் நியூஸ்…!!!
மக்கள் மத்தியில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வருகிறது. அதேசமயம் ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை 76 ஆயிரம் போலி இணைய தளங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் எட்டு லட்சம் பேர் மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.…
Read moreஅடக்கடவுளே…! படுத்த படுக்கையான தம்பியை கொடூரமாகக் கொன்ற அக்கா… கள்ளக்காதல் மோகத்தால் வெறிச்செயல்…!!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அருகே உள்ள வஞ்சிக்கடவு பகுதியில் சந்தோஷ் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டரை வருடங்களாக பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருந்தார். இவரை அவருடைய சகோதரி ஷீபா (50) கவனித்து வந்தார். இதற்கிடையில் ஷீபாவுக்கும்…
Read more