மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஷெட்பால் என்ற கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்கள் பாம்புகளை தங்களோடு வளர்த்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் சுமார் 2600 பேர் வசித்து வரும் நிலையில் மக்களை விட பாம்புகள் அதிகம். இருந்தாலும் பாம்புகள் கிராம மக்களுக்கு ஆபத்து ஏதும் விளைவிக்காமல் ஒன்றாக அவர்களது இருப்பிடங்களில் வசித்து வருகின்றன. கிராம மக்கள் பாம்புகளை குடும்ப உறுப்பினர்களாக கருதுவது மட்டுமல்லாமல் குழந்தைகளும் பாம்புகளுடன் விளையாடுவது காண்போரை வியப்பில் ஆழ்த்துகின்றது.
பாம்புகளும் குடும்ப உறுப்பினரா?… ஒன்றாக பாம்புகளுடன் வசிக்கும் கிராம மக்கள்… வியக்க வைக்கும் ஊர் எங்கு உள்ளது தெரியுமா…???
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more