நான் பியூட்டி பார்லர் போயிட்டு வாரேன்… காலையில் திருமணம்… மாலையில் கள்ளக் காதலனுடன் தப்பி ஓடிய புதுப்பெண்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!

சென்னை பெரம்பூர் அடுத்துள்ள பகுதியில் அகிலன் நாகவல்லி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அர்ச்சனா(20) என்ற மகள் இருக்கிறார். இவருக்கும், விஜயகுமார் என்பவருக்கும் நேற்று முன்தினம் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு மணமக்கள் இருவரும்…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… ஆனாலும் உனக்கு தைரியம் அதிகம் தான்… கட்டிருந்த பசுவின் முன் நின்று வெறுப்பேத்திய பெண்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில், மக்களிடம் கவனமும் லைக்குகளும் வாங்கும் பேராசைப்பட்டு, சிலரிடம் மனிதபண்பை மறந்து போகச் செய்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணமாக, ஒரு பெண், கட்டப்பட்டிருந்த பசுவின் முன் மகிழ்ச்சியுடன் நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக…

Read more

45 வயது ஆகியும் திருமணம் ஆகல….. வேதனையில் இருந்த பள்ளி ஆசிரியர்….. காதல் என்ற பெயரில் கொலை செய்த பெண்….!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பத்வார் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு இந்திரகுமார் திவாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வரும் இவருக்கு 45 வயது ஆகும்…

Read more

“திருமணம் ஆகி 78 நாள்தான் ஆகுது”… புதுப்பெண் மரண வழக்கில் திடீர் திருப்பம்… கணவன், மாமனார் மாமியார் செய்த கொடூரம் அம்பலம்… பரபரப்பு பின்னணி…!!!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிரதன்யா(27) மற்றும் கவின்குமார் (28) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 78 நாட்களை ஆனது. இந்நிலையில் புதுமணப் பெண் பிரதன்யாவுக்கு அவரது கணவன், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய 3 பேரும்…

Read more

“எங்க பொண்ணு வருவாய் கோட்டாட்சியர்”… வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்து வைத்த பெண்ணின் குடும்பம்… ஒரு வருடத்திற்கு பின் தெரிந்த உண்மை… பெரும் அதிர்ச்சி..!!!

நாமக்கல் மாவட்டம் பெரியமணலி பகுதியில் நவீன் குமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜராக வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் தன்வர்தினி (27) என்ற பெண்ணை திருமணம் செய்து…

Read more

ரீல்ஸ் மோகம்… நண்பர்களுடன் சண்டை… சோகமான ரீல்ஸ் எடுப்பதற்காக 13-வது மாடிக்கு சென்ற 20 வயதுப் பெண்… தவறி விழுந்து… பெரும் சோகம்..!!

பீகாரில் 20 வயதான பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வேலைக்காக பெங்களூருக்கு சென்றுள்ளார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடும் பழக்கமும் உள்ளது. இந்நிலையில் பெங்களூரில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்த அந்த பெண்ணுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே…

Read more

நோயாளி- னு கூட பாக்காம மருத்துவமனையில் வைத்து 20 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்…. இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லி வடகிழக்கு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்ட 20 வயதுடைய பெண் ஒருவர், அதே வார்டில் இருந்த மற்றொரு ஆண் நோயாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பின்னர், பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை…

Read more

அடச்சீ..! தன்னுடைய சிறுநீரில் கண்களை கழுவிய பெண்… அதுக்கு அவங்க சொன்ன காரணம் இருக்கே… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!!

புனேவில் ஒரு பெண் சிறுநீரில் கண்களைக் கழுவுவது போன்ற கண் பராமரிப்பு வழக்கத்தைக் கொண்ட ஒரு வினோதமான வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் தன்னை “மருந்து இல்லாத வாழ்க்கை பயிற்சியாளர்” என்று வர்ணிக்கும் நூபுர் பிட்டி, சிறுநீரில்…

Read more

நீங்க இங்க என்ன பண்றீங்க…. பாத்ரூமில் உள்ள ஓட்டையின் வழியே உள்ளே வர முயற்சி செய்த புலி… அலறிய பெண்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   Tiger be like:- zara…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே மா… நெத்தியை பயன்படுத்தி அசால்டாக ஃபேனை நிறுத்திய பெண்… வைரலாகும் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   FanLady💀 pic.twitter.com/vrdB0BtEY3 — rareindianclips…

Read more

“பொண்ணு பத்தாம் வகுப்பு படிக்கிறா”… கணவனுடன் அடிக்கடி சண்டை…. கோபத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மனைவி எடுத்த முடிவு… பெரும் அதிர்ச்சி..!!!

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே நெருப்பூரில் சுகன்யா(34) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த முத்து என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் 10-ம் வகுப்பு படித்து…

Read more

என்னதான் பிரச்சனைனாலும் அதுக்குன்னு இப்படியா…? தாலி கட்டிய மனைவியை ஓட ஓட விரட்டி… வெறித்தனமாக மாறிய கணவன்.. பகீர்..!!!

திருநெல்வேலியில் மானூர் ராமையன்பட்டி சங்குமுத்தம்மாள் புரத்தில் கண்ணன்(48), அங்காளஈஸ்வரி(44) ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். கண்ணன் அங்காளஈஸ்வரியிடம் அடிக்கடி. தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் கண்ணன் அங்காளஈஸ்வரியிடம் பிரச்சனை செய்த போது, அதனை அவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால்…

Read more

“4 வருஷத்துக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் கலப்பு திருமணம் செய்த பெண்”… திடீரென எடுத்த விபரீத முடிவு… குழந்தையுடன் கதறும் கணவன்….!!!!

திருநெல்வேலி மாவட்டம் திருப்பதியாபுரம் பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். அதே தொழிற்சாலையில் அருணா என்பவர் வேலை பார்த்து வந்த நிலையில் பிரதிப் அருணாவை காதலித்து வந்தார். அருணா ஆழ்வார்குறிச்சி அருகே…

Read more

“விமானத்தை விபத்துக்குள்ளாக்குவேன்”… ஏர் இந்தியா விமானத்தில் ஊழியர்களுக்கு, பெண் மருத்துவர் மிரட்டல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூரு – சூரத் செல்கின்ற ஏர்இந்தியா விமானத்தில், பயணியாக இருந்த பெண் மருத்துவர் ஒருவர் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு, “விமானத்தை விபத்துக்குள்ளாக்குவேன்” என மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. CISF பாதுகாப்பு…

Read more

இரவு சாலையில் நடந்து சென்ற பெண்… வேகமாக பைக்கில் வந்த திருடன் செய்த கொடூர செயல்… பலத்த காயத்தால் கோமா நிலைக்குச் சென்ற இளம்பெண்… பகீர் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூரில், பைக்கில் வந்த ஒரு திருடன்  ஒரு பெண்ணின் பையை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது, அந்த பெண் சாலையில் கீழே விழுந்து, பலத்த காயங்களுடன் கோமா நிலைக்குச் சென்றுள்ளார்.  …

Read more

“பொய் புகார் கொடுத்து அவங்க வாழ்க்கையை நாசம் பண்ணுவதா”..? பெண்ணுக்கு 7.5 வருஷம் ஜெயில், ரூ.2 லட்சம் Fine.. கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் ஜைத்பூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ராஜேஷ் மற்றும் பூபேந்திரா என்ற இருவர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை கடந்த 2021 ஆம் ஆண்டு சுமத்தியிருந்தார். இந்த…

Read more

“வயதான மாமனார்னு கூட பார்க்காமல் கம்பால் அடித்த மருமகள்”… தட்டி கேட்ட கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் பெண் ஒருவர் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணின் கணவர் பைக் மெக்கானிக்காக பணியாற்றி வரும் நிலையில், அவருடைய தந்தையும் அவர்களுடன் சேர்ந்து வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை…

Read more

“நான் அங்கதான் இறங்குவேன்”.. பேருந்தை இங்க எப்படி நிப்பாட்டலாம்… அரசு பஸ் ஓட்டுனரை செருப்பால் அடித்த பெண்… அதிர்ச்சியில் பயணிகள்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காவ்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 11ஆம் தேதி அன்று இவர் கைக்கொண்டனஹள்ளி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது எலக்ட்ரானிக்…

Read more

உனக்கு பொறாமை டா… அழகாக நடனமாடி கொண்டிருந்த பெண்… திடீரென ஓடி வந்து எட்டி மிதித்த குதிரை… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   Girl Dancing in Garden…

Read more

இப்பலாம் மக்கள் குறைவாக தான் சம்பாதிக்கிறார்கள்… ஆனால் நான் ‘0.1 லட்சம்’ சம்பாதிக்கிறேன்… என்ன ஒரு கணக்கு அறிவு… வைரலாகும் வீடியோ…!!!

ஒரு இளம்பெண் தனது மாத வருமானம் குறித்து நையாண்டி யோசனையுடன் தெரிவித்த கருத்து தற்போது இணையத்தை சிரிப்பூட்டும் வீடியோவாக ஆக்கியுள்ளது. “நான் லட்சத்தில் சம்பாதிக்கிறேன்… 0.1 லட்சம்,” என்று நேர்காணலில் கம்பீரமாக கூறியதன் பின், இணையம் முழுவதும் மீம்ஸ், கலாய்ப்புகள், பாராட்டுகள்…

Read more

ISSF WC: தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதித்து காட்டிய இந்திய வீராங்கனை….!!!

இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனையான சுருச்சி சிங்(19) வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டார். இதில் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற சுருச்சி சிங் மூன்றாவது தொடர்ச்சியான தனிநபர்…

Read more

முதியவர்கள் மட்டும்தான் டார்கெட்…. 8 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய இளம் பெண்… விசாரணையில் அம்பலமான உண்மை…!!!

கேரளாவில் ஆர்யானந்த் என்ற ஊரின் பஞ்சாயத்து உறுப்பினருக்கும் இளப்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் பஞ்சாயத்து உறுப்பினர் அப்பெண்ணை  திருமணம் செய்து கொள்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக, அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து மாப்பிள்ளை அப்பெண்ணின் பையை…

Read more

இதுயெல்லாம் தேவையா?…. பெரிய ஹீல்ஸ் அணிந்து நடக்க முடியாமல் தடுமாறி சென்ற பெண்… வைரலாகும் நகைச்சுவை வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு வீடியோவில் 3 பெண்கள்…

Read more

பெண்ணை 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகரமான உண்மை…!!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஒரு பெண் மீது ஏழு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து 4 பேரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட…

Read more

“நாய்க்காக தன்னுடைய உயிரையே விட்ட இளம் பெண்”… ரயில் தண்டவாளத்தில் பாய்ந்த நாயின் உயிரை காப்பாற்றி விட்டு… வேதனை சம்பவம்..!!

அமெரிக்காவில் உள்ள நியூ ஹாம்ப்ஷைர் மாநிலத்தில் அலிசியா லியோனார்டி (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பருடன் சேர்ந்து கடந்த 2-ம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் தனது நாயையும் அழைத்துச் சென்றுள்ளார். மரங்கள் நிறைந்த பகுதியில்…

Read more

திருமணம் செய்து கொள்ள மறுத்த நபர்… பாலியல் புகார் அளித்த பெண்… விசாரணையில் வெளிவந்த உண்மை… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!!

திருமணம் செய்து கொள்ள மறுத்த ஆணிடம் பழிவாங்கும் நோக்கத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்த பெண்ணின் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில், அந்த ஆணும், 30 வயதான அந்தப் பெண்ணும் சம்மதத்துடன் உடலுறவில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் பின்னர், பெண்ணின்…

Read more

ரீல்ஸ் மோகம்…. லைக்குகாக ஓடும் ரயிலின் படிக்கட்டில் நின்று நடனமாடிய பெண்… நெட்டிசன்கள் கடும் கண்டனம்….!!!

சமூக வலைதளங்களில் லைக் மற்றும் பாலோவர்ஸ்களை அதிகரிக்க ஆபத்தான முறையில் இளந்தலைமுறைகள் வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகின்றனர். கடல் அலை, உயர்ந்த மலை என இயற்கை சீற்றம் காணப்படும் இடங்களிலும், விரைவாகச் செல்லும் ரயிலின் முன்பு செல்பிகளை எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்.…

Read more

“ரூ.70,000 பணம் போச்சு”… மனவேதனையில் இரண்டரை வயது குழந்தையை கொன்ற தாய்… பின்னர் அவரும்… ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன உயிர்கள்..!!!

புதுக்கோட்டை அருகே உள்ள பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீகா(24). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டரை வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. சரத்குமார் கடந்த 8 மாதமாக சிங்கப்பூரில் பணியாற்றி…

Read more

5 பேஸ்புக் மற்றும் 9 இன்ஸ்டாகிராம் போலி பக்கங்களை உருவாக்கி… பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்… மன்மத லீலைகள் அம்பலம்…!!!

சென்னை நெற்குன்றம் பகுதியில் பெண் ஒருவர் திருமணமாகி 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது முகநூலில் சரவண விக்ரம் என்ற நபர் அறிமுகமாகி உள்ளார். அப்போது அவர் நெற்குன்றம் பெண்ணுடன் மிகவும் நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்தி அவருடன் ஆபாசமாக வீடியோ காலில்…

Read more

ரூ.96000 பணத்திற்காக தனது 6 வயது மகளை சூனியக்காரருக்கு விற்ற பெண்…தாய் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் உத்தரவு…!!!

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் பகுதியில் 6 வயது சிறுமி ஜோஷ்லின் மாயமான வழக்கில் முக்கிய திருப்பமாக, நீதிமன்றம் கொடூரக் குற்றத்தை நிகழ்த்தியவர்களுக்கு கடுமையான தண்டனையை விதித்துள்ளது. சடங்குகளுக்காக தனது மகளை ஒரு பேயோட்டும் நபருக்கு ரூ.96,000க்கு விற்றதாக வெளிவந்த தகவல், நாடு…

Read more

இவ்வளவு பாசமா?…. மயங்கி விழுந்த பெண்…. சுற்றி நின்று பதறிய வாத்துக்கள்…. வைரலாகும் வீடியோ …!!!

மனிதர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பும், பரிவும், கவலையும் குடும்ப வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களாகத் திகழ்கின்றன. குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ஏதேனும் காரணத்தால் மனமுடைந்தால், மற்றவர்கள் அவற்றை உணர்ந்து உடனடியாக கவலைப்பட்டு அவரை நலமாக்க முயற்சி செய்வது வழக்கம்தான். ஆனால் இப்படிப்பட்ட உணர்வுகளை…

Read more

“பரபரப்பாக ஷாப்பிங் செய்து கொண்டிருந்த பெண்”… திடீரென பற்றி எரிந்த சால்வை… அலறி துடித்து… பதற வைக்கும் வீடியோ.!!

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள திரிபோலியா சந்தையில், கடுமையான வெப்பத்தின்போது ஷாப்பிங் செய்துவரும் ஒரு பெண்ணின் சால்வை திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மதியம் கண்டோய் சந்தையில் நடந்ததாகவும், அதற்கான வீடியோ சமூக…

Read more

“மருத்துவ நாயகி”… சாலையில் மயங்கி விழுந்த வாலிபரை முதலுதவி செய்து காப்பாற்றிய நர்சிங் பெண்…. வைரலாகும் வீடியோ…!!

ஹரியானா மாநிலம் கர்ணாலில் செவ்வாய்க்கிழமை இரவு, மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது இளைஞர் விக்கி விபத்துக்குள்ளானார். அவர் சாலையில் விழுந்து வாந்தி எடுத்து, மூச்சின்றி உயிரற்ற நிலையில் கிடந்தார். அந்த இடத்தில் இருந்த பொதுமக்கள், அவர் இறந்துவிட்டதாக கருதி, சுமார்…

Read more

“கை இல்லை”… ஆனாலும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை..‌ விடாமுயற்சியுடன் படித்த மாற்றுத்திறனாளி பெண்… உதவி கலெக்டராக பணியில் சேர்ந்து அசத்தல்..!!

கேரளா மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் கே.எஸ் கோபகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீகலா. இவர் ஒரு ஆசிரியர். இவர்களது மகள் பார்வதி கோபகுமார்(27). இவர் கடந்த…

Read more

“ஹிந்தியில் தான் பேசுவேன், கன்னடத்தில் பேச முடியாது”… கரராக பேசிய பெண் வங்கி மேலாளர் மன்னிப்பு… வைரலாகும் வீடியோ…!!!

கனடாவில் சமீப காலமாக மாநில மொழி கன்னடத்திற்கும், இந்தி மொழிக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் எஸ்பிஐ வங்கியில் மொழி பிரச்சனை வெடித்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள சந்தபுரா எஸ்பிஐ வங்கி கிளையில்…

Read more

“மெட்ரோ ரயிலில்”… சப் இன்ஸ்பெக்டருடன் மனைவியை அந்த கோலத்தில்… நான் பார்க்க வேண்டிய காட்சியா இது… கதறிய கணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியின் ஷாஹ்தாரா மெட்ரோ நிலையத்தில், பெண் கான்ஸ்டபிளும், டெல்லி காவல்துறையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டரும் ஆட்சேபனைக்குரிய சூழ்நிலையில் காணப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் கான்ஸ்டபிளின் கணவரும், தனது மனைவியை அழைத்துச் செல்ல மெட்ரோ நிலையத்திற்கு வந்தபோது, ​​அவரை இந்த…

Read more

“பெண்களால் எல்லாம் முடியும்”… இறுக்கமான இடத்தில் நின்ற தனது காரை வெற்றிகரமாக வெளியேற்றிய பெண்… வைரலாகும் வீடியோ…!!!

இணையத்தில் வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ, பெண் ஓட்டுநரின் திறமையை உலகுக்கு காட்டியுள்ளது. இரு வாகனங்களுக்கு இடையில் இறுக்கமாக நின்ற தனது காரை, சிறிய இடைவெளிக்குள்ளேயே முன்னும் பின்னுமாக மிகத் துல்லியமாக இயக்கி வெளியேற்றும் அந்த பெண்ணின் செயல் அனைவரையும்…

Read more

“தாய்லாந்தில் நடந்த பளு தூக்கும் போட்டி”… 320 கிலோ எடையை அசால்ட் ஆக தூக்கி தங்கப்பதக்கம் என்ற தமிழக பெட்ரோல் பங்க் ஊழியர்… குவியும் பாராட்டு..!!

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் ஜெய் ஸ்ரீ தங்கப் பதக்கம் வென்றார். 39 வயதான ஜெய் ஸ்ரீ தனது குடும்பத்தினருடன் பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் வசித்து…

Read more

ஓடும் ரயிலில் அதிர்ச்சி..! “திடீரென மிடில் பெர்த் பெண்ணின் தலையில் விழுந்து”… வலியில் அலறி துடித்த சம்பவம்.. சென்னையில் அதிர்ச்சி.!!

சென்னை முகலிவாக்கம் பகுதியில் ஜோதி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது மனைவி சூர்யா மற்றும் மகனுடன் சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். படுக்கை வசதி கொண்ட பெட்டியில் கீழ்…

Read more

“இளம்பெண்ணை கடிக்க துரத்திய நாய்”… தப்பிக்க ஓடியபோது 20 அடி பள்ளத்திலிருந்து விழுந்து முதுகெலும்பு… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

உத்திர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் கடந்த திங்கட்கிழமை காலை பெண் ஒருவர் வாக்கிங் சென்றார். அவர் சாலையின் ஒரத்தில் நடந்து சென்ற நிலையில் எதிரே இளம் பெண் ஒருவர் தனது செல்லப்பிராணியான நாயுடன் வந்தார். திடீரென அந்த நாய்…

Read more

“எதுக்கு செங்கோட்டையை மட்டும் சொல்றீங்க”…? இன்னும் தான் நிறைய கோட்டை இருக்கே… சொந்தம் கொண்டாடிய பெண்ணுக்கு பாடம் புகட்டிய சுப்ரீம் கோர்ட்…!!!

டெல்லியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பகுதி செங்கோட்டை ஆகும். இந்த கோட்டை சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்ட நிலையில் முகலாயப் பேரரசர்களின் முக்கிய இடமாக கருதப்பட்டது. இந்நிலையில் சுல்தானா பேகம் என்ற பெண் டெல்லி செங்கோட்டை தனக்கு தான் சொந்தம் என சுப்ரீம்…

Read more

துப்பாக்கி காட்டி மிரட்டல்…. பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் கௌதம் புத்த நகர் மாவட்டத்தின் நொய்டாவில் நிகழ்ந்த இச்சம்பவம், சமூகத்தில் அதிர்வலை எழுப்பியுள்ளது. ஒரு பெண், தனது மைத்துனரால் துப்பாக்கி மிரட்டலின் கீழ் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும், அந்த நபர், ஆபாசப் படங்களை காட்டி தொடர்ந்து…

Read more

நாங்கள் உயிரோடு இருக்க ChatGPT தான் காரணம்…. உருக்கமாக கூறிய பெண்…!!!

பிரபல AI- Chatbot-ஆன ChatGPT-யின் உதவியால் இரு உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த நட்டிலியா என்ற பெண் தெரிவித்துள்ளார். தனது தாடை இறுக்கமாக இருப்பது போல் உணர்வதாக கர்ப்பிணி நட்டிலியா, ChatGPT- யிடம் தெரிவித்துள்ளார். இதற்கு ChatGPT BP-யை பரிசோதிக்குமாறு கூறியுள்ளது.…

Read more

பாழடைந்த வீட்டில் தலை சிதைந்த நிலையில் கிடந்த சடலம்… மாயமான கணவர்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பகுதியில் இடிந்த பாழடைந்த வீட்டில் இளம் பெண் ஒருவரின் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு…

Read more

பைக்கில் சென்ற தம்பதி… கத்தியை காட்டி மிரட்டி கணவனை கட்டிப்போட்டு…. மனைவியை மாறி மாறி… அதிர்ச்சி சம்பவம்…!!

பீகார் மாநிலம் ஷாக்பூர் பகுதியில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 25 வயதுடைய பெண் நடனக்கலைஞர் ஒருவர், தனது கணவருடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், மூன்று பேர் அப்பெண்ணை பாலியல்…

Read more

இன்ஸ்டாகிராமில் பாலோவர்ஸ் குறைந்ததால்… மனவேதனையில் விபரீத முடிவு எடுத்த பிரபலம்… சகோதரியின் உருக்கமான பதிவு…!!!

சமூக ஊடகங்களில் பலரும் வியூஸ் மற்றும் லைக்ஸுக்காக பல்வேறு விஷயங்களை செய்கின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்த மிஷா அகர்வால் தனது பாலோவர்ஸ் குறைந்தால் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. நகைச்சுவையான வீடியோக்களை பதிவு செய்து…

Read more

“கடல் கன்னி போல வேடம் அணிந்து வித்தைக்காட்டிய பெண்”… திடீரென தலையை கவ்விய பெரிய மீன்… கத்தி கதறல்… வைரலாகும் வீடியோ.!

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, தென் சீனாவின் ஜிஷுவாங்பன்னா ப்ரிமிட்டிவ் ஃபாரஸ்ட் பார்க் பகுதியில் அமைந்துள்ள அக்வேரியத்தில், கடல் கன்னி போல் வேடமணிந்து நிகழ்ச்சி வழங்கிய ரஷ்ய நாட்டு பெண் மேஷா மீது ஒரு பெரிய மீன் தாக்குதல் நடத்திய அதிர்ச்சிகரமான…

Read more

“1 இல்ல 2 இல்ல தொடர்ந்து 20 வருஷமா”… மாதவிடாய் வலியால் துடிதடித்து போன இளம்பெண்… இறுதியில் தெரிய வந்த உண்மை… விழிப்புணர்வு பதிவு..!!!

லண்டனில் வசிக்கும் புல்கேரியாவைச் சேர்ந்த தொழிலதிபர் வலன்டினா மிலனோவா, கடந்த இருபது ஆண்டுகளாக கடுமையான மாதவிடாய் வலியால் அவதிப்பட்ட பிறகு, 8cm அளவில் கருப்பை சிஸ்ட் இருப்பது தெரியவந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. இவர் தனது ஒன்பதாம் வயதில் மாதவிடாயை…

Read more

இது இல்லாம எதுக்கு வண்டி ஓட்டுற.? கோபத்தில் ஸ்கூட்டியில் வந்த பெண்ணுக்கு கன்னத்தில் பளார் விட்ட போலீஸ்காரர்… வைரலாகும் வீடியோ.!

உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலில் சுற்றுலாப் பயணமாக வந்த டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது போலீஸ்காரர் ஒருவர் கன்னத்தில் அறைவதைப்போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம்கர் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில், ஹெல்மெட் அணியாமல் மற்றும் பதிவு ஆவணங்களின்றி…

Read more

“பூனையைப் போல மாற நினைத்து ரூ.10 லட்சம் செலவு செய்த பெண்”… நினைச்சதும் நடக்கல, பழைய அழகும் கிடைக்கல… எல்லாம் தேவையா.?

ஆஸ்திரேலியா கோஸ்ட்டைச் சேர்ந்த 28 வயதான இசை கலைஞர் ஜோலீன் டாசன் தனது தோற்றத்தை பூனையாக மாற்றிக் கொள்ள விரும்பியுள்ளார். அதன்படி அறுவை சிகிச்சைக்காக அவர் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்துள்ளார். இந்த பூனை போன்ற தோற்றத்தை பெறுவதற்காக ஊசி…

Read more

Other Story