“நடுவானில் பறந்த விமானம்”… திடீரென ஒளிபரப்பான ஆபாச படம்… தர்ம சங்கடத்தில் பயணிகள்… ஒரு மணி நேரமாக நீடித்த அவலம்..!!

சிட்னியில் இருந்து டோக்கியோ செல்லும் குவாண்டாஸ் விமானத்தில், பயணிகளின் திரைகளில் ஆபாச படம் ஒளிபரப்பப்பட்டதால் அவர்கள் பெரும் சங்கடத்துக்குள்ளாகினர். இது, விமானத்தில் குழந்தைகளுடன் குடும்பத்தினருடன் பயணம் செய்த பயணிகள் மத்தியில் பெரும் சிக்கலாக மாறியது. குறிப்பாக, அந்த படத்தை நிறுத்த அல்லது…

Read more

“ஓடும் ரயிலில் புஷ் புஷ் சத்தம்”… பதறிப்போன பயணிகள்… அம்மாடியோ இம்புட்டு நீளமா… பகீர் வீடியோ..!!

மத்திய பிரதேஷ், அஜ்மீர்-ஜாபல்பூர் தேயோடயா விரைவு ரயிலில் கடந்த புதன்கிழமை அன்று பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும் போது சீட்டின் அடிப்பகுதியில் பச்சை நிறத்தில் பாம்பு ஒன்று பதுங்கியிருந்து உள்ளது. இதனை பார்த்த ரயில் பயணிகள் பயந்து அலறினர். அதில் சிலர் தங்களது…

Read more

இனி ஒரு நொடியில் பணம் செலுத்தலாம்.. ஆட்டோ டிரைவரின் புது ஐடியா.. அண்ணே நீங்க வேற லெவல்..!!

பெங்களூருவில், ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது கையில் வைத்துள்ள வாட்ச்சில் QR கோடு மூலம் பயணிகள் மீது நவீன முறையில் பணம் பெற்று கவனம் ஈர்த்துள்ளார். பயணம் முடிந்த பிறகு, பயணிகள் அந்த QR கோடியை ஸ்கேன் செய்து பணம் செலுத்துவதால்,…

Read more

இங்கேயும் QR கோடா….. அரசின் புது முயற்சி…. உற்சாகத்தில் பயணிகள்….!!

சேலம் ரயில் நிலையங்களில் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவார்கள். ஆனால் தற்போது அப்படி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் QR கோடு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெரும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதோடு இந்த வசதி…

Read more

“நாங்க சீக்கிரம் தருகிறோம்”… இனி வேகமா வாங்க… இந்தியர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி..!!

இந்தியாவில் இருந்து ஜெர்மனிக்கு செல்லும் இந்தியர்கள் பலரும் தங்களுடைய பணி நிமித்த விசாவுக்காக 9 மாத காலம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த கால அவகாசத்தை குறைப்பதற்காக ஜெர்மனி அரசு ஒரு நல்ல முடிவை அறிவித்துள்ளது. இதற்காக மத்திய அரசு…

Read more

கேட்டாலே தலை சுத்துதே!.. ரயில் டிக்கெட் விலை ரூ.10,100… பயணிகள் அதிர்ச்சி…!!!

இந்தியாவை பொருத்தவரையில் தினந்தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இந்த நிலையில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா இடையிலான ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில்…

Read more

SMS மூலம் நீங்க புக் பண்ண ரயில் வரும் இடத்தை அறியலாம்… எப்படி தெரியுமா….???

இந்தியாவில் தினம்தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே பல்வேறு விதமான சிறப்பு…

Read more

ஏ.சி, ஸ்லீப்பர் கோச்களுக்கு புதிய விதி…. ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் தினம் தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் மிக சௌகரியமாக குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இந்த நிலையில் இந்திய ரயில்வே ஏசி மற்றும் ஸ்லீப்பர் கோச்களில்…

Read more

ஆம்னி பேருந்துகளுக்கு தடை…. பயணிகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவுறுத்தல்…!!!

தமிழகத்தில் அரசின் அனுமதி இல்லாத ஆம்னி பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டாம் என்று போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிற மாநில ஆம்னி பேருந்துகளில் பயணிகள் யாரும் அரசின் அனுமதி இல்லாமல் முன்…

Read more

45 காசுகள் கொடுத்தால் ரூ.10 லட்சம் கிடைக்கும்…. ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏழைகளின் ரதம் என்று அழைக்கப்படும் ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கிறார்கள். இதற்காக…

Read more

விழுப்புரம்-திருப்பதி ரயில் சேவை 30 நாள்களுக்கு மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

பராமரிப்பு பணியின் காரணமாக, விழுப்புரம்- திருப்பதி ரயில் சேவை ஜுன் 1 முதல் 30 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரத்தில் இருந்து மாலை 5.35 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும், அந்த ரயில் காட்பாடியோடு நிறுத்தப்படுகிறது. மறுமார்க்கத்தில் திருப்பதியில்…

Read more

இனி ரயில் டிக்கெட் 5 நிமிடங்களுக்குள் முன்பதிவு செய்யலாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ரயிலில் பயணிக்கும் போது டிக்கெட்டை முன்கூட்டியே பதிவு செய்ய…

Read more

இனி ரயில் டிக்கெட்டை 5 நிமிடங்களுக்கு முன் பதிவு செய்யலாம்… பயணிகளுக்கு புதிய வசதி….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துகளுடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில் யாராவது டிக்கெட்டை ரத்து செய்தால் அந்த இருக்கைகளை மற்ற பயணிகளுக்கு…

Read more

ரயிலில் ரிசர்வ் சீட்டை வேறொரு பயணிக்கு ஒதுக்க முடியுமா?…. ரயில்வே விதி கூறுவது என்ன…????

இந்தியாவில் அதிக அளவிலான மக்கள் ரயில் பயணங்களை மேற்கொள்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த செலவில் சவுகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆனால் ரயிலில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் ரயில்வே விதிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.…

Read more

உங்க கையில ரூ.100 இருந்தா போதும்…. ஒரே நாளில் அளவற்ற பயணம்…. மெட்ரோ நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு…!!!

மெட்ரோ ரயிலில் 100 ரூபாய்க்கு சுற்றுலா அட்டை மூலமாக ஒரு நாளில் அளவற்ற பயணம் மேற்கொள்ளலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு புதிய திட்டங்களை மெட்ரோ நிர்வாகம் செயல்படுத்தி வரும்…

Read more

“டாக்டர் YELLOW”… இந்த புல்லட் ரயிலில் மட்டும் பயணிகளுக்கு அனுமதி கிடையாது… ஏன் தெரியுமா…?

இந்தியா வருகின்ற 2026 ஆம் ஆண்டுக்குள் அதன் முதல் புல்லட் ரயிலை பெற இருக்கிறது. இந்த ப்ராஜெக்ட்டில் ஜப்பான் இந்தியாவிற்கு உதவி செய்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் ஒரு நாளைக்கு 300-க்கும் மேற்பட்ட புல்லட் ரயில்கள் இயங்கி வரும் நிலையில் ஏராளமான…

Read more

ரயில் நிலையங்களில் UPI மூலம் டிக்கெட் வாங்கலாம்… பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் UPI டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்வதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் பயணிப்பதற்கான டிக்கெட்டை இனி பணம் கொடுத்து எடுக்க வேண்டிய தேவை இல்லை. டிஜிட்டல்…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்… தமிழக அரசின் புதிய திட்டம்… இனி கவலைய விடுங்க…!!!

ஊபர், ஓலா, ராபிடோ போன்ற தனியார் செயலிகள் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரண்டு தரப்பினரும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் டாக்ஸி செயலிகளை உருவாக்குவதற்கு கோரிக்கை வைத்த நிலையில்…

Read more

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. ரயில்வே விதிகளில் புதிய மாற்றம்…. உடனே பாருங்க….!!!

முன்பதிவு ரத்து (ஆர்ஏசி) டிக்கெட்டுகளில் பயணிக்கும் பயணிகளிடையே ஏற்படும் மோதல்களை குறைக்கும் நோக்கில் ரயில்வே வாரியம் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. RAC பயணிகள், முன்பு படுக்கைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது மற்றும் படுக்கை ரோல்களில் அடிக்கடி தகராறுகளை எதிர்கொண்டது. இப்போது போர்வை,…

Read more

குஜராத் செல்லும் ரயில்களில் பயணிகளுக்கு புதிய வசதி… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னையில் இருந்து குஜராத் செல்லும் வாராந்திர ரயில்களில் ஒரு மாதத்திற்கு கூடுதலாக தலா ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து சென்னை சென்றதற்கு சனிக்கிழமை தோறும் விரைவு ரயில்,…

Read more

மெட்ரோ ரயிலில் இப்படி செய்தால் 4 ஆண்டுகள் சிறை தண்டனை… பயணிகளுக்கு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 2015 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்ற வரும் நிலையில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணிக்கின்றனர். மேலும் மெட்ரோ…

Read more

தட்கலில் எளிதில் டிக்கெட் கிடைக்க இத பண்ணுங்க…. ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணிக்கும் போது டிக்கெட் கிடைப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை நாட்களில்…

Read more

வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி பயணம் ரொம்ப ஈஸி… அசத்தல் அறிவிப்பு..!!

இந்தியாவில் தற்போது 60க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் துறையில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில் சேவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் சென்னை -கோவை, சென்னை – நெல்லை, சென்னை – பெங்களூர் மற்றும் மைசூர்…

Read more

இலவசம் இலவசம், அதிகாலை 3 மணி முதல் இலவசம்…. மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு ஜனவரி 6ஆம் தேதி நாளை அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத் தான் நேம்பியர் பாலம், பெசன்ட் நகர்…

Read more

வெறும் 200 ரூபாய் இருந்தா போதும் நீங்களும் விமானத்தில் பறக்கலாம்…. இதோ முழு விவரம்…!!!

ஒவ்வொருவருக்குமே விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருக்கலாம். இவர்களுக்கு இந்த செயலை மிகவும் உபயோகமாக இருக்கும். Sky cancer app மூலம் நாம் எளிதில் விமான டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இந்த செயலியில் இந்தியா என்று டைப் செய்து…

Read more

திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் சேவை 2 நாட்கள் ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ரயில் தண்டவாளங்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து ரயில்வே இருப்புப் பாதை சீரமைப்பு பணி காரணமாக திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் இடையே அனைத்து முன்பதிவு இல்லாத ரயில்களும் டிசம்பர் 22 மற்றும் 23…

Read more

கட்டணம் திருப்பி வழங்கப்படும்…. ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக டிசம்பர் 20ஆம் தேதி நேற்று மதியம் ரெண்டு மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய ஈரோடு மற்றும் திருநெல்வேலி ரயில் சேவையை சேலம் ரயில் கோட்டம் ரத்து…

Read more

நாளை மெட்ரோ ரயிலில் ரூ.5- க்கு அனைவரும் பயணிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு டிஜிட்டல் பயணச்சீட்டு முறையை ஊக்குவிப்பதற்காக சிறப்பு கட்டண சலுகையை அறிவித்துள்ளது. அதாவது மெட்ரோ பயணிகள்…

Read more

பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல மெட்ரோ ரயில்கள்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி பச்சை வழித்தடத்தில் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூறையில் பராமரிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் அங்கு வழக்கம் போல மெட்ரோ…

Read more

விமானத்திற்கு நிகராக மாறும் வந்தே பாரத் ரயில்கள்… பயணிகளுக்கு இவ்வளவு வசதிகளா?… சூப்பர் அப்டேட்….!!!

இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவையில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது விமானத்திற்கு ஈடாக பல சேவைகள் வழங்கப்பட்டாலும் விமானத்தில் உணவு உள்ளிட்ட சேவைகள் உள்ளது. அதன்படி வந்தே பாரத் ரயில்களில் சில புதிய சேவைகள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் தெற்கு…

Read more

இன்று முதல் 7 நிமிட இடைவேளையில் மெட்ரோ ரயில்…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இருந்தாலும் தற்போது மெட்ரோ ரயிலில் ஏராளமானோர் பயணித்து வருவதால் பீக் ஹவரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தற்போது ஒன்பது…

Read more

ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் ரூ.5000 அபராதம்…. ரயில்வே காவல்துறை எச்சரிக்கை….!!!

நாடு முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் மக்கள் வெடிகளை வாங்கி செல்வதில் அதிக ஆர்வம் காட்டி…

Read more

பயணிகளிடம் டிக்கெட் வாங்க… சில்லறை கேட்டு தொந்தரவு செய்தால்…. போக்குவரத்து கழகம் முக்கிய எச்சரிக்கை…!!

மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகள் பேருந்தில் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறையாக கொடுக்க வேண்டுமென நிர்பந்தம் செய்யக்கூடாது என அனைத்து நடத்துநர்களுக்கும் போக்குவரத்து கழகம் அறிவுறித்தியுள்ளது. பயணச்சீட்டினை பெற பயணிகள் அளிக்கும் பணம் மற்றும் நாணயங்களை பெற்று உரிய மீதி…

Read more

ரயில் விபத்து இன்ஸ்சூரன்ஸ் பற்றி தெரியுமா?…. இனி டிக்கெட் புக் பண்ணும் போது இத மறக்காம பண்ணுங்க….!!!

பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் பயணி ஒருவர் தன்னுடைய பயண கட்டணத்துடன் காப்பீட்டுத் தொகையாக 35 பைசா செலுத்தினால் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற முடியும். அதாவது ஐ ஆர் சி டி சி செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது…

Read more

இனி உங்க ரயில் டிக்கெட்டை ஈஸியா மத்தவங்களுக்கு மாற்றலாம்… பயணிகளுக்கு சூப்பர் வசதி அறிமுகம்….!!!

இந்தியாவின் பண்டிகைக்காலம் மற்றும் விடுமுறை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் பலரும் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இவ்வாறு நீங்கள் முன்பதிவு செய்யும்போது எதிர்பாராத காரணத்தால் அன்று உங்களால் பயணிக்க முடியவில்லை என்றால்…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ள நிலையில் இந்திய ரயில்வே துறை சார்பாக 283 சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பயணிகளின் எண்ணிக்கையை கருதி கூடுதலாக 6000 பெட்டிகள் வரை இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

ரயில் டிக்கெட்டை இனி பிறருக்கு மாற்றம் செய்யலாம்… பயணிகளுக்கு இந்திய ரயில்வே சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் அவர்களின் வசதிக்காக அடிக்கடி பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இந்திய ரயில்வே பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஏதேனும் சில காரணங்களால் ஒருவருக்கு புக் செய்த டிக்கெட்டை கேன்சல்…

Read more

40% குறைந்த கட்டணத்தில் சாதாரண் வந்தே பாரத்… பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் முன்பதிவு தேவை இல்லாத பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ள வந்தே பாரத் திரையில் தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அக்டோபர் மாதம் இறுதியில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இயக்கப்பட்டுள்ள 33 வந்தே பாரத் ரயில்களும் ஏசி பெட்டிகள்…

Read more

ராமேஸ்வரம் – அஜ்மீர் ரயில் சேவை நீட்டிப்பு… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ராமேஸ்வரத்தில் இருந்து ராஜஸ்தான் அஜ்மீருக்கு வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. தற்போது புதிய பாம்பன் பாலம் வேலைகள் நடைபெற்று வருவதன் காரணமாக இந்த ரயில் சேவை மானாமதுரையில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த ரயில் பயணிகளின் வசதிக்காக பஞ்சாபில் உள்ள பெரோஸ்பூர்…

Read more

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் கட்டணம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னையில் இருந்து நெல்லைக்கு ஏசி சொகுசு வகுப்பு கட்டணம் மற்றும் சேர் கார் கட்டணம் என இரண்டு வகையான கட்டணங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி உணவு, ஜிஎஸ்டி மற்றும் முன்பதிவு என அனைத்தும் சேர்த்து ஏசி சொகுசு வகுப்பு கட்டணம் 3025…

Read more

மெட்ரோ ரயிலில் ஏதாவது பிரச்சனையா?… உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டல் நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒரு சில ரயில்களில் பயணிகளுக்கு இடையே மோதல் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிலர் ரயில் கதவுகளை மூடவிடாமல்…

Read more

4 நாட்களுக்கு ஊட்டி மலை ரயில் சேவை… பயணிகளுக்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

ஊட்டி மலை ரயில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த ஒன்றாக உள்ள நிலையில் தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை கால விடுமுறைகள் என பல சிறப்பு நாட்களில் ரயில்வே வாரியம் ஊட்டி மலை ரயிலை இயக்கி வருகின்றது. இதற்கான அறிவிப்பு…

Read more

அடடே சூப்பர்… சென்னை – பெங்களூர் இனி வெறும் நான்கு மணி நேரத்தில்… ரயில் பயணிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை முதல் பெங்களூரு மற்றும் இன்னும் சில இடங்களுக்கு ரயிலில் செல்லும் பயண நேரம் சுமார் 20 நிமிடங்கள் குறைய போகின்றது. அதாவது அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை இடையே 144 கிலோ மீட்டர் ரயில் பாதையில் இயக்கப்படும் ரயில்களின் வேகம் தற்போது…

Read more

ஒரு டிக்கெட் எடுத்து இரண்டு ரயிலில் பயணிக்க முடியுமா?… ரயில்வேயில் இப்படி ஒரு ரூல் இருக்கு… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

பொதுவாக ரயில் பயணத்தின் போது பலர் வழியில் உள்ள ஏதாவது ஒரு ரயிலில் செல்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் அங்கே இறங்கி பின்னால் வரும் மற்றொரு ரயிலில் ஏறி பயணிக்கின்றனர். ஆனால் ரயில்வே விதிகளின் படி ஒரு ரயிலில் இருந்து இறங்கி…

Read more

இனி உங்க ரயில் டிக்கெட் வேறொருவர் பெயருக்கு ஈஸியா மாற்றலாம்… இதோ முழு விவரம்..!!!

இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிகளில் சில மாற்றங்களை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது உங்களின் ரயில் டிக்கெட் வேறு ஒருவருக்கு மாற்றக்கூடிய ஒரு விதி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். உங்கள் ரயில் டிக்கெட்டை குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவருக்கு…

Read more

ரயில் டிக்கெட் முன்பதிவு… ஊர் பெயர்களை கண்டறிய புதிய வசதி அறிமுகம்…. பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளின் வசதிக்காக அடிக்கடி புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஐ ஆர் சி டி சி இணையதள டிக்கெட் முன்பதிவில் ரயில் நிலைய ஊர் பெயர்களை எளிதில் கண்டறியும்…

Read more

இந்திய ரயில்வே துறையில் புதிய அதிரடி மாற்றங்கள்…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் மக்கள் பலரும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்திய ரயில்வே அரசின் புதிய அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவி பதவியேற்று உள்ள நிலையில் ரயில்வே துறையை…

Read more

38 இல்ல 70 டிரைவர் இல்லா மெட்ரோ ரயில்கள்…. சென்னையில் வரப்போகும் மாஸ் திட்டம்…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக மெட்ரோ ரயில் சேவை பெரும் முக்கிய பங்காற்று வருகிறது. இதற்கு மக்கள் இடையே நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது .மேலும் மக்கள் சிரமம் இல்லாமல் பயணம் செய்வதற்கு மெட்ரோ ரயிலில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு கொண்டு…

Read more

கனமழை எதிரொலி…. சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு… பயணிகள் அவதி..!!!

சென்னையில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக லண்டன், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானங்கள் உட்பட மொத்தம் எட்டு விமானங்கள் தரையிறங்க முடியாமல்…

Read more

நீங்க தெளிவாக சொல்லுங்க…. நாங்க correct-ஆ நடவடிக்கை எடுப்போம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் SETC பேருந்துகள் நீண்ட தூரத்திற்கு செல்வதால் பயணிகள் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்காக குறிப்பிட்ட இடைவெளியில் நிறுத்தப்படும். அங்கு திறந்தவெளி டெண்டர் மூலமாக தேர்வு செய்யப்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் உணவுக்காக நிறுத்தப்படும் இடங்களில் தரமான உணவுகள்…

Read more

Other Story