பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் பயணி ஒருவர் தன்னுடைய பயண கட்டணத்துடன் காப்பீட்டுத் தொகையாக 35 பைசா செலுத்தினால் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற முடியும். அதாவது ஐ ஆர் சி டி சி செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயண காப்பீடு விருப்பத்தை கிளிக் செய்து கூடுதலாக 35 பைசா செலுத்தினால் மட்டும் போதும். ரயில் விபத்து நடந்த நான்கு மாதங்களுக்குள் விண்ணப்பித்தால் இறப்பு அல்லது நிரந்தர ஊனத்திற்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெற முடியும். அதுமட்டுமல்லாமல் சிகிச்சைக்கு இரண்டு லட்சமும் சிறிய காயங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வரையும் இழப்பீடு பெறலாம்
ரயில் விபத்து இன்ஸ்சூரன்ஸ் பற்றி தெரியுமா?…. இனி டிக்கெட் புக் பண்ணும் போது இத மறக்காம பண்ணுங்க….!!!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read more