பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் பயணி ஒருவர் தன்னுடைய பயண கட்டணத்துடன் காப்பீட்டுத் தொகையாக 35 பைசா செலுத்தினால் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற முடியும். அதாவது ஐ ஆர் சி டி சி செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயண காப்பீடு விருப்பத்தை கிளிக் செய்து கூடுதலாக 35 பைசா செலுத்தினால் மட்டும் போதும். ரயில் விபத்து நடந்த நான்கு மாதங்களுக்குள் விண்ணப்பித்தால் இறப்பு அல்லது நிரந்தர ஊனத்திற்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெற முடியும். அதுமட்டுமல்லாமல் சிகிச்சைக்கு இரண்டு லட்சமும் சிறிய காயங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வரையும் இழப்பீடு பெறலாம்
ரயில் விபத்து இன்ஸ்சூரன்ஸ் பற்றி தெரியுமா?…. இனி டிக்கெட் புக் பண்ணும் போது இத மறக்காம பண்ணுங்க….!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more