விடிஞ்சு எந்திரிச்சா ”ஆளுநருக்கு பதில்”… சண்டை போட்டுக்கிட்டே வா இருக்கணும்… அமைச்சர் வேதனை!!

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எழுதி இருந்த கடிதத்துக்கு ஆளுநர் மளிகை விளக்கம் அளித்தது தொடர்பாக கருத்து தெரிவித்து இருந்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எங்களுக்கு விடிஞ்சு எந்திரிச்சா… ஆளுநர்  என்ன சொல்றாரு ?…

Read more

செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் நிறுத்தி வைப்பு…. ஆளுநர் திடீர் அறிவிப்பு…!!!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்யும் உத்தரவை ஆர். என் ரவி நிறுத்தி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் அனுப்பியுள்ள கடிதத்தில், செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக…

Read more

அமைச்சரை ஆளுநர் பதவி நீக்கம் செய்வது…. இந்திய அரசியலில் இதுவே முதல்முறை…!!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.  செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் உள்பட கடும் குற்ற வழக்குகள் உள்ளன. அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது சட்டமுறையில் பெரும்…

Read more

செந்தில் பாலாஜி பதவி நீக்கம் நிறுத்தி வைப்பு…. நள்ளிரவே வாபஸ் பெற்ற ஆளுநர்…!!!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.  செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் உள்பட கடும் குற்ற வழக்குகள் உள்ளன. அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது சட்டமுறையில் பெரும்…

Read more

கவர்னரே! உங்க மூக்கு எவ்வளவு நுழையலாம்…? கிழித்துள்ள கோட்டை மீறாதீர்..! சு.வெங்கடேசன் கண்டனம்..!!!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.  செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் உள்பட கடும் குற்ற வழக்குகள் உள்ளன. அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது சட்டமுறையில் பெரும்…

Read more

அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி விலக கோரி…. முதல்வருக்கு ஆளுநர் கடிதம்…!

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக கோரி ஆளுநர் கடிதம் எழுதி இருந்ததாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். மே 31ஆம் தேதி ஆளுநர் ரவி, தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்ததாகவும், ஜூன் 1ஆம் தேதியே முதல்வர் ஸ்டாலின் அதற்கு பதில்…

Read more

#BREAKING: வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது: ஆளுநர் ஆர்.என் ரவி!!

  நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது.உலகளாவிய பெரும் தொழில் அமைப்புக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என உதகை பல்கலைக்கழக துணைவேந்தர் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆரன் ரவி பேசியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு…

Read more

கள்ளச்சாராய இறப்புகள்…. ஆளுநரை சந்தித்து இபிஎஸ் புகார் மனு…..!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்துள்ளார். பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மனு அளித்துள்ளார். சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதிமுகவின் முக்கிய…

Read more

தமிழக அரசுக்கு தொடங்கியது சிக்கல்… விஷசாராயம் விவகாரம்: அறிக்கை கேட்கும் ஆளுநர்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விஷச் சாராயம் அருந்தியதால் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். விஷசாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் மாநிலத்தையே உலுக்கி வருகிறது.…

Read more

இனி ஆளுநர் ஆட்டம் குளோஸ்…! கோர்ட்டில் நச்சுவிட்ட கெஜ்ரிவால்…. மத்திய பாஜக அரசை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி…!!

  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் யூனியன் பிரதேசங்களை மத்திய பாஜக அரசு ஆளுநரை வைத்துக்கொண்டு ஆட்டிப்படைத்தது. இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டது பாஜக அல்லாத யூனியன் பிரதேச – மாநில அரசுகள் அடங்கும். அந்த வகையில் தலைநகர் டெல்லி ஆட்சி…

Read more

ஆளுநர் என்ன ஆண்டவரா….? தீட்சிதர்களுக்கு தனி சட்டம் உள்ளதா…? சேகர்பாபு பதிலடி…!!!

குழந்தை திருமண குற்றச்சாட்டில் இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை என பரவும் தகவல் பொய்யானது என சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமண விவகாரத்தில்பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில் இரண்டு சிறுமிகள் மட்டுமே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்கள் என்றும், அவர்களிடம் பெண்…

Read more

#BREAKING: “இந்த விஷயத்தில் விரைந்து செயல்படவேண்டும்” ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை…!!

அரசியல் சாசன பிரிவு 200ன் படி சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் விரைந்து செயல்பட வேண்டும் என்பதை ஆளுநர்கள் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த…

Read more

“இந்தியா வளர வேண்டுமெனில் மகளிர்க்கு வாய்ப்பளிக்க வேண்டும்”… ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு…!!!!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சாதித்த மகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநரின் மனைவி லட்சுமி ரவி, ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ஆனந்த் ராவ் பாட்டில் உள்ளிட்டோர் கலந்து…

Read more

ஆளுநர் ரவியை சந்தித்த கே.சி.பழனிசாமி… இவரால் இனி அதிமுக தலைநிமிரும்… ஏன் அப்படி சொன்னார்..??

எம்ஜிஆர் காலத்தில் அரசியல்வாதி கே.சி. பழனிசாமி. அதிமுக தொடங்கப்பட்டபோது தனது 13 வயதில் கட்சியில் சேர்ந்துள்ளார். கோவை மாவட்ட அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞர் அணிக்கு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 1985இல் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு 16 ஆயிரம்…

Read more

வாய்க்கொழுப்பை அடக்கவிட்டால்…. தமிழ்நாட்டில் ஆளுநர் நடமாட முடியாது…. முத்தரசன் எச்சரிக்கை…!!!

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை, இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் சந்தித்து பேசினார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுநர் ரவிக்கு வாய்க்கொழுப்பு ரொம்ப அதிகம்; கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? என பழமொழி உண்டு, ஆளுநருக்கு அது பொருந்தும்…

Read more

ஆளுநர் பேசுவது முறையல்ல… “ராஜ் பவனை காபி ஷாப் போல மாற்றி உள்ளார்”… அமைச்சர் பொன்முடி கடும் விமர்சனம்..!!!!!

பத்தாம்பசலி சிந்தனைகளுடன் வர்ணபேதத்தை பாதுகாக்க நினைப்பவர்களுக்கு காரல் மார்க்ஸ் கொள்கைகள் கசப்பு மருந்தாக தான் இருக்கும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியை அமைச்சர் பொன்முடி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மனிதர்களை பிறப்பால்,…

Read more

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக…. தமிழ்நாட்டிலிருந்து சி.பி.ராதாகிருஷ்ணன்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழிசை சௌந்தரராஜன், இல.கணேசன் வரிசையில் தற்போது தமிழ்நாட்டிலிருந்து பா.ஜ.க மூத்த நிர்வாகியான சி.பி.ராதாகிருஷ்ணனும் ஆளுநர் பதவியை அலங்கரிக்க இருக்கிறார். மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட 12 மாநிலங்களில் ஆளுநர்களையும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கான புது துணைநிலை ஆளுநரையும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு…

Read more

சுதந்திரப் போராட்ட வீரர்களை ஆவணப்படுத்த… “5 ஆராய்ச்சி மாணவர்களின் நியமிக்க வேண்டும்”… பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் உத்தரவு…!!!!

பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, நாடு சுதந்திரம் அடைந்து 75-ஆவது ஆண்டுகள் கொண்டாட்டத்தை மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றோம். நம்முடைய சுதந்திர போராட்டத்தின் பெருமைமிகு வரலாறு நாட்டின் கலாச்சாரம் மற்றும் இந்தியாவின் சாதனையை சொல்கிறது. நீண்ட சுதந்திரப்…

Read more

“ஆளுநரின் குடியரசு தின விழா அழைப்பிதழ்”… மீண்டும் இடம்பெற்ற தமிழ்நாடு…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு என்ற வார்த்தையை ஆளுநர் ஆர்.என் ரவி பயன்படுத்தாமல் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கான அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என அச்சடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசின் இலச்சினையில்…

Read more

மிகச்சிறந்த கலாச்சாரம், பண்பாடு நிறைந்த மாநிலம் தமிழ்நாடு… ஆளுநர் ஆர்.என் ரவி பெருமிதம்..!!!

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் கடந்த 2022 தேர்வு பெற்ற ஐ.ஏ.எஸ் பயிற்சி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நாகலாந்து, மிசோரம் சார்ந்த மக்கள் தாங்கள் இந்தியர்கள் இல்லை என்ற…

Read more

அ.தி.மு.க துண்டு துண்டாக இருக்கிறது.. ஆளுநராக உங்கள் கருத்து என்ன…? விளக்கமளித்த தமிழிசை சௌந்தரராஜன்..!!!!!

தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அதன் பின் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, “நான் மரியாதையுடன் பார்க்கக் கூடிய தலைவர் எம்.ஜி.ஆர். கட்சி எல்லைகளை…

Read more

பொங்கல் பண்டிகை… “தமிழ்நாடு” என குறிப்பிட்டு ஆளுநர் பொங்கல் வாழ்த்து…!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என் ரவி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் “தமிழ்நாடு ஆளுநர்” என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என குறிப்பிடப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது. அதேபோல் பொங்கல் அழைப்பிதழில்…

Read more

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் விரைகிறார் ஆளுநர்….!!

தமிழ்நாடு ஆளும் திமுக பிரதிநிதிகள் நேற்று குடியரசுத் தலைவரிடம் முறையிட்டதால் தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் சற்று நேரத்தில் டெல்லிக்கு விரைகிறார். குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்து, சட்டசபை உரை சர்ச்சையானது குறித்து…

Read more

ஆளுநர் பொங்கல் விழாவை புறக்கணித்த திமுக…! வெளியான தகவல்…!!!

வரும் 14ம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாட உள்ள நிலையில். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று பொங்கல் விழா தேநீர் விருந்தில் கொண்டாடப்பட்டது. தனது தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி தமிழர்களின் பாரம்பரிய உடை வேஷ்டி சட்டை அணிந்து…

Read more

வேஷ்டி சட்டையில் ஆளுநர் ரவி…! பொங்கல் வாழ்த்து தெரிவித்த OPS…!!!

வரும் 14ம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாட உள்ள நிலையில். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று பொங்கல் விழா தேநீர் விருந்தில் கொண்டாடப்பட்டது. தனது தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி தமிழர்களின் பாரம்பரிய உடை வேஷ்டி சட்டை அணிந்து…

Read more

ஆளுநர் விவகாரம்… இது எங்க தமிழ்நாடு..? கோவையில் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்…!!!!

ஆளுநர் ஆர்.என் ரவி சமீபத்தில் சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என அழைக்கலாம் என கூறியுள்ளார். அப்போதே கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் இடம்பெற்ற பல விஷயங்களை…

Read more

ஆளுநருக்கு எதிரான சுவரொட்டிகள்… அரசியல் கட்சியில் பெரும் பரபரப்பு…!!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் திங்கட்கிழமை தமிழக ஆளுநர் ஆர். என் ரவி உரையுடன் தொடங்கியுள்ளது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்துள்ள உரையில் தமிழ்நாடு, திராவிட மாடல் என்னும் வார்த்தைகள் அடங்கிய பல வரிகளை ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்து உள்ளார். இந்நிலையில்…

Read more

ஆளுநர் விவகாரம்… முதல்வர் ஸ்டாலின் தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு அறிவுறுத்தல்… வெளியான தகவல்…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் திங்கட்கிழமை தமிழக ஆளுநர் ஆர். என் ரவி உரையுடன் தொடங்கியுள்ளது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்துள்ள உரையில் தமிழ்நாடு, திராவிட மாடல் என்னும் வார்த்தைகள் அடங்கிய பல வரிகளை ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்து உள்ளார். இந்நிலையில்…

Read more

தமிழ்நாட்டின் சின்னத்தையும் தவிர்த்த ஆளுநர்…. அடுத்த பரபரப்பு…. ரோசப்பட்டு இதையும் செய்யுங்க பார்க்கலாம்…..!!!

ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் திட்டமிட்டு “தமிழ்நாடு” என்ற பெயரை மாற்றம் செய்து “தமிழகம்” என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு பொங்கல், சித்திரை விழா அழைப்பிதழ்களில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், நடப்பாண்டு பொங்கல் அழைப்பிதழில்…

Read more

BIG BREAKING: தமிழ்நாடு பெயர் மாற்றம்… உச்சக்கட்ட அதிர்ச்சி…!!!

ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் திட்டமிட்டு “தமிழ்நாடு” என்ற பெயரை மாற்றம் செய்து “தமிழகம்” என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு பொங்கல், சித்திரை விழா அழைப்பிதழ்களில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், நடப்பாண்டு பொங்கல் அழைப்பிதழில்…

Read more

BREAKING: தமிழக அரசின் காலை உணவுத்திட்டம் நாட்டுக்கே முன்மாதிரி…. முதல்வரை பாராட்டிய ஆளுநர்…!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஆளுநர். வரம்பு உயர நீர் உயரும் என மோடியை…

Read more

BREAKING: நீட் தேர்வு உரிமையை பறிக்கிறது – ஆளுநர் ஆர்.என் ரவி…!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஆளுநர். வரம்பு உயர நீர் உயரும் என மோடியை…

Read more

BREAKING: “தமிழ்நாடு” என குறிப்பிட்ட ஆளுநர்…!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஆளுநர். வரம்பு உயர நீர் உயரும் என மோடியை…

Read more

BREAKING: தொடங்கியது சட்டப்பேரவையில் கூட்டத்தொடர்…. ஆளுநர் பேச்சை எதிர்த்து கூச்சல்….!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஆளுநர். வரம்பு உயர நீர் உயரும் என மோடியை…

Read more

ஆளுநருக்கு ஏன் வயிறு ஏறியது ? கமலாலயம் போய் பேசுங்க… ராஜ்பவனில் பேசக் கூடாது.. ஆர்.என் ரவிக்கு DMK வார்னிங்!!

தமிழக பாஜகவுக்கு ஒரு மாநில தலைவர் போதும், ஆளுநர் ரவி பாஜக மாநில தலைவராக செயல்பட வேண்டாம். தமிழ்நாட்டில் பிரிவினை, மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் செயல்படுபவர்தான் ஆளுநர் ரவி. நிகழ்ச்சிகளில் சனாதானம், ஆரியம், திராவிடம், காலணி ஆதிக்கம்…

Read more

Other Story