உங்க பொண்ணுக்கு நான் வாங்கி தரேன்.. “நாங்க சொல்ற Amount மட்டும் தாங்க போதும்”… பெண்கள் உட்பட 5 பேரை கூண்டோடு தூக்கிய போலீஸ்..!!
அரியலூர் மாவட்டம் வஞ்சினாபுரம் கிராமத்தில் பஞ்சநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த நவம்பர் 20ம் தேதி அன்று இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தான் சென்னையில் உள்ள வங்கியில் …
Read more