உங்க பொண்ணுக்கு நான் வாங்கி தரேன்.. “நாங்க சொல்ற Amount மட்டும் தாங்க போதும்”… பெண்கள் உட்பட 5 பேரை கூண்டோடு தூக்கிய போலீஸ்..!!

அரியலூர் மாவட்டம் வஞ்சினாபுரம் கிராமத்தில் பஞ்சநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த நவம்பர் 20ம் தேதி அன்று இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தான் சென்னையில் உள்ள வங்கியில் …

Read more

முதல்வர் ஸ்டாலினை கையெடுத்து கும்பிட்ட திருமா…. மேடையில் உருக்கம்…!!

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் புதிய காலடி ஆலைக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த விழாவில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் பெரம்பலூரில் சிப்காட் பூங்காவுக்கு அடிகள் நாட்டப்பட்டபோது அரியலூரில் இதேபோல் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என கூறினேன். தனது…

Read more

இதுல முதலீடு பண்ணுங்க… லாபத்தை அள்ளி செல்லலாம்…. “ஆசை காட்டி மோசம் செய்த மூவர்”… ரூ.71,00,000 பறிகொடுத்த விவசாயி… கதறல்..!!

அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துரையை அடுத்த இலுப்பையூர் கிராமத்தில் கருணாமூர்த்தி (50) வசித்து வருகிறார். இவர் விவசாய நிலங்களுக்கு உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் முகம்…

Read more

மனைவிக்கு உடம்பு சரியில்ல… ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போன கணவர்… திரும்பி வந்த போது.. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

அரியலூர் மாவட்டத்தில், ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி ராமலிங்கத்தின் வீட்டில் 33 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ராமலிங்கம், மின்சாரத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது மனைவி தேன்மொழி உடல் நலம் பாதிக்கப்பட்டதால், குடும்பத்துடன்…

Read more

வயதான முதியவர்.. வாங்கி கொடுத்துடறேன் சொன்னாங்க… “நடையாய் நடந்து”… 2 வருட ஏமாற்றம் – போலீசார் நடவடிக்கை..!

அரியலூர் மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 64 வயதான முருகேசன் என்ற முதியவரிடம், அவருடைய மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ராஜசேகர், கார்த்திகேயன் என்ற இருவரும் மொத்தம் ரூ.3 லட்சம் ஆகும் என்று கூறி, ரூ.2.10…

Read more

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு..!!!

அரியலூரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் முக்கிய விசேஷ நாட்களில் அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வரும் ஆடி திருவாதிரை…

Read more

உச்சகட்ட கொடூரம்…! 13 வயது சிறுமியை சீரழித்த 3 முதியவர்கள்…. அரியலூரில் அதிர்ச்சி…!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த 21ஆம் தேதி சிறுமியின்…

Read more

மருமகள் நடத்தையில் சந்தேகம்… 1 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற மாமியார்… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவருடைய மனைவி சந்தியா. இவர்களுக்கு மோனிஷ் என்ற இரண்டு வயது மகனும் கிருத்திகா என்ற ஒரு வயது மகளும் உள்ளனர். ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு…

Read more

“இங்கே காரை நிறுத்த கூடாது”…. சலசலப்பில் முடிந்த சண்டை…. போலீஸ் நடவடிக்கை….!!!!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெருவில் கார்த்திக்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மைத்துனர் சின்னதுரை உடன் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு சென்றார். பின் கார்த்திக் சமையல் பாத்திரங்களை எடுத்து கடையில் கொடுப்பதற்காக எதிரே உள்ள கடையின் முன்பு காரை நிறுத்தியுள்ளார்.…

Read more

குழந்தையை கொன்றது இப்படித்தான்….. தாத்தா அதிரவைக்கும் வாக்குமூலம்…!!

அரியலூரில் பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை சொந்த தாத்தாவே  கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாத்தா வீரமுத்து(58) என்பவர் இதுகுறித்து கூறிய வாக்குமூலத்தில், தனக்கு ஆண்மகன் இருந்திருந்தால் இந்த குழந்தையால் அவனுக்கு ஆபத்து ஏற்படும் என்றும், ஆண்மகன்…

Read more

மூட நம்பிக்கையை விதைப்பவர்களை கைது செய்ய வேண்டும்…. முக்கிய கோரிக்கை…!!

சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று கூறி அரியலூரில் மூட நம்பிக்கையின் காரணமாக 38 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அவரது சொந்த தாத்தாவே கொலை செய்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய…

Read more

“இரவு நேரத்தில் காணாத பிறந்த குழந்தை”…. தேடிப் பார்த்த குடும்பத்தினர்… குளியலறையில் காத்திருந்த பேரதிர்ச்சி….!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மகள் இருக்கிறார். இவருக்கும் பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று நிலையில் தற்போது ஆண்…

Read more

“23-ஐ சீண்டிய 49″… இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி… பகீர் சம்பவம்…!!!

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் விக்டர் (49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய மனைவியை பிரிந்த நிலையில் கடந்த 8 வருடங்களாக தனியாக வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த…

Read more

காதலி சென்ற அரசு பேருந்தை நிறுத்த பெட்ரோல் குண்டு வீசிய காதலன்… பதற வைக்கும் சம்பவம்…!!

அரியலூர் மாவட்டம் நரசிங்க பாளையம் பகுதியில் அருமைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம் குமார் (21) என்ற மகன் இருக்கிறார். இந்த வாலிபர் டிப்ளமோ மெக்கானிக் படித்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே திடீரென…

Read more

மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்.. வசமாக சிக்கிய மெடிக்கல் ஷாப் உரிமையாளர்.. அதிரடி நடவடிக்கை..!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள குருவாடி பகுதியில் வீரபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். மாவட்ட மருத்துவத்துறையினருக்கு வீரபாண்டியன் மருத்துவ படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட மருத்துவத்…

Read more

லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…. 4 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!

அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்கள்…

Read more

“உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலி”…. வங்கி ஊழியரின் அதிர்ச்சி செயலால் நொறுங்கிப்போன கணவர்…. பரபரப்பு புகார்..!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வட வீக்கம் கிராமத்தில் சிவா (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இவர் வங்கியில் பணிபுரியும் நிலையில் கடன் தொகையை வசூலிக்க…

Read more

“திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்”… பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த தாய்-மகள்… அரியலூரில் பரபரப்பு…!!!

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் அன்புதுரை (21) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியலூரை சேர்ந்த 18 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி…

Read more

அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… திடீர் அறிவிப்பு..!!!

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் சிறுத்தை நடமாடி வரும் நிலையில் அதனைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். மேலும் மயிலாடுதுறையில் உலா வந்த சிறுத்தை தான் இதுவா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் அரியலூர் மாவட்ட அனைத்து…

Read more

இப்படியும் ஒரு மாமியாரா…? மருமகள் பிரிவை தாங்கமுடியாததால் எடுத்த முடிவு… பரபரப்பு..!!!

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வானவநல்லூர் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் – ரஞ்சிதா தம்பதியினர். மணிவண்ணன் வெளிநாட்டு வேலை பார்த்துவந்த நிலையில், மாமியார் மாமனாருடன் ரஞ்சிதா வசித்துவந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 27ஆம் தேதி…

Read more

கூட்டுறவு சங்கம் சார்பில் பெட்ரோல் பங்க்…. போக்குவரத்து துறை அமைச்சர் திறந்து வைப்பு….!!

அரியலூர் மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பாக புதிய பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் பங்கை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் திறந்து வைத்துள்ளார். இந்த திறப்பு விழாவின் போது மாவட்ட ஆட்சியர்,…

Read more

ஆபரேஷன் தியேட்டரில் நோயாளியுடன் செல்பி…. மருத்துவமனை ஊழியர் பணி நீக்கம்….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன். இவர் அறுவை சிகிச்சை அறையில் பணியில் இருந்த போது அங்கு சிகிச்சைக்காக படுத்திருந்த நோயாளியுடன் கையில் கத்திரிக்கோலை பிடித்தபடி செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை…

Read more

200 குடும்பம் இருக்கோம்…. தண்ணீர் பத்தல…. சாலை மறியலில் இறங்கிய மக்கள்….!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடிநீர் வினியோகம் செய்யும் குழாய் சேதமடைந்தது. இதனால் தற்காலிகமாக காரைக்குறிச்சி ஊராட்சி சார்பில் இணைப்பு வழங்கி தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.…

Read more

திடீர் காய்ச்சல்…. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பலி….!!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் சந்திரன். இவர் கடந்த 18ஆம் தேதி திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சந்திரனுக்கு நுரையீரலில் தொற்று இருப்பதாக…

Read more

#BREAKING : அரியலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு.!!

அரியலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் போது வெடி விபத்து அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அண்மையில் ஓசூரில் ஏற்பட்ட…

Read more

அரியலூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழப்பு 7ஆக அதிகரிப்பு.!!

அரியலூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழப்பு 7ஆக அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் போது வெடி விபத்து அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அண்மையில் ஓசூரில் ஏற்பட்ட பயங்கர…

Read more

சோதனை குழாய் மூலம் குழந்தை பெற முடிவு…. பணம் தராததால் மகன் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சவேரியார் பட்டி வடக்கு தெருவில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அந்தோணி(40) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கிளோரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. அவர்கள் சோதனை குழாய் மூலம் குழந்தை…

Read more

தொடும் தூரத்தில் உள்ள மின்கம்பி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாங்குளம் கிராமத்தில் கார்த்திக்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. நேற்று கழுவந்தோண்டி கிராமத்தில் கட்டிடம் ஒன்றில் கார்த்திக் வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது கட்டிடத்தின் மேற்பகுதியில் சுவரை உரசியவாறு சென்ற மின்…

Read more

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. இதுதான் காரணமா…? கதறும் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பெருமாள் கோவில் தெருவில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப செலவுக்காக வனிதா சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட…

Read more

வீட்டில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடங்குடி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் கொளஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் கொளஞ்சிநாதன் வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில்…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. பெண்ணை தாக்கிய நபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அஸ்தினாபுரம் மெயின் ரோட்டில் மதியழகன்-ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராணிக்கும் அதே பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதி ராஜேஷ் ராணியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை பார்த்த…

Read more

கர்ப்பமாக இருக்கும் மனைவி…. கணவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலநெடுவாய் கிராமத்தில் டிரைவரான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு பாட்டி வீட்டிற்கு வந்து சென்ற கல்லூரி மாணவியிடம் காதலிப்பதாக கூறி கடத்தி சென்று விஜயகுமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில்…

Read more

பிறந்து 20 நாட்களில்…. மூக்கு, காதுகளில் ரத்தம் வடிந்து இறந்த குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகமங்கலம் காஞ்சலி கொட்டாய் தெருவில் ராஜகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அருள்செல்வி(26) பிரசவத்திற்காக கடந்த மாதம் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 1- ஆம் தேதி அருள்செல்விக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால்…

Read more

எலி மருந்தை சாப்பிட்ட கர்ப்பிணி பெண்…. இதுதான் காரணமா…? சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தை கூடம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷி(24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஆண் மற்றும் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் சந்தோஷி குழந்தை…

Read more

“பலவீனமாக இருக்கும் இதயம்”…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோக்கொடி கிராமத்தில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா(48) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இதய நோய் காரணமாக சரோஜாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மீண்டும்…

Read more

வெளியே சென்ற சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கார்க்குடி காலனி தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களது மகள் அபிநயா 10-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு…

Read more

அடகு கடைக்காரர் மீது தாக்குதல்…. 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார். இவர் உதயநத்தம் கிராமத்தில் அடகு கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இரவு நேரத்தில் கார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் அமர்ந்து…

Read more

புது மாப்பிள்ளை உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து…. தொழிலாளியின் வெறிச்செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பவித்திரனுக்கு கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதே கிராமத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளியான ஜெயமணி என்பவருக்கும், உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும்…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் கடைவீதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உடையார்பாளையம் தெற்கு பள்ளி அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் இடையார்…

Read more

கடைக்கு சென்ற கல்லூரி மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள த.சோழங்குறிச்சி கிராமத்தில் செல்வராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அட்சயா(18) என்ற மகள் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் விடுமுறையை முன்னிட்டு வீட்டிற்கு வந்த அட்சயா நேற்று…

Read more

மோதிரத்திற்காக முதியவர் கொலை…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேளூர் கிராமத்தில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். ஊர் நாட்டாமையான கோவிந்தசாமி கடந்த மாதம் 22-ஆம் தேதி வயலில் இருக்கும் மோட்டார் கொட்டகையில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார்…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர்…. எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மங்குடி பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்(23) என்ற தம்பி இருந்துள்ளார். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் ஆவடியில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பேருந்து…. கல்லூரி மாணவர் பலி; 21 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்திலிருந்து தனியார் பேருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து விக்னேஸ்வரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக கஜேந்திரன் என்பவர் பணியில் இருந்துள்ளார். அந்த பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என…

Read more

இளைஞர்களே ரெடியா…? மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…?

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மகிமைபுரத்தில் இருக்கும் மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும்…

Read more

உயிருக்கு போராடிய பசு மாடு…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அன்புக்கு சொந்தமான பசுமாடு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 20 அடி ஆழமுள்ள கிணற்றில் பசு…

Read more

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றம் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாரியங்காவல் கிராமத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு வினோத்குமார் வீட்டில் தனியாக இருந்த 10- ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தந்தை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர்…

Read more

தகாத வார்த்தைகளால் திட்டிய வாலிபர்…. பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் ராஜா என்பவர் சத்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அப்போது தோட்டத்தில் நின்று கொண்டிருந்த சத்யா யாரை…

Read more

வயலுக்கு சென்ற விவசாயி…. மர்மமாக இறந்த ஊர் நாட்டாமை…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேளூர் கிராமத்தில் விவசாயியான கோவிந்தசாமி(86) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊர் நாட்டாமையாக இருக்கிறார். நேற்று மதியம் கோவிந்தசாமி தனது வயலுக்கு சென்றுள்ளார். அங்கு ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் கோவிந்தசாமி இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள்…

Read more

பொங்கல் விடுமுறையில் வந்த மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடங்கண்ணி கிராமத்தில் மணிமாறன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனிஷா(17) என்ற மகள் உள்ளார். இவர் கும்பகோணத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மனிஷா தனது வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த…

Read more

Other Story