”இந்தியாவை மதிக்கல”… மோடி காதுக்கு போன…. DMK மினிஸ்டர் பேச்சு…!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  நம்முடைய திமுக நண்பர்கள் கேட்டு கொள்ளட்டும். யுபி.ஏ கூட்டணிக்கு தேசத்தின் பெயரை உபயோகப்படுத்தி, நம்முடைய நம்பிக்கையை மக்களிடத்தில் வளர்த்துக் கொள்ளலாம் என்று இவர்கள்  நினைக்கின்றனர்.ஆனால்  காங்கிரஸின்  கூட்டணி கட்சிகள்…  காங்கிரஸின் நண்பர்கள்…

Read more

காங்கிரஸ், காங்கிரஸ் என எல்லாருக்கும் கட்சி பெயர் தெரியும்; ஆனால் இவர்கள் செய்த வேலை ? தெறிக்கவிட்டு பேசிய மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  பெயரை வைத்துக்கொண்டு வேலை செய்வது அவர்களது இன்றைய பழக்கமல்ல. இது பல வருடங்களுக்கு முன்பே அவர்களிடம் இருக்கும் வழக்கம். பெயர் மாற்றம் செய்துவிட்டு நாட்டை ஆண்டு விடலாம் என்று நினைக்கிறார்கள். நான்கு…

Read more

உலகிற்கே சப்போர்ட்… நெஸ்ட் லெவெலுக்கு போன இந்தியா…. மோடி ஆட்சியில் சூப்பர் வளர்ச்சி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்புக்குரிய  சபாநாயகர் அவர்களே….  2014இல்  30 ஆண்டுகளுக்குப் பிறகு தேசத்தின் மக்கள், பெரும்பான்மையோடு ஒரு ஆட்சியை எங்களுக்கு அமைக்க ஒரு  வாய்ப்பு தந்தார்கள். 2019திலும் எங்களுடைய செயல்பாடுகளை பார்த்துவிட்டு, அவர்களுடைய கனவுகளை நிறைவேற்றும் திறமை யாரிடம்…

Read more

காங்கிரஸ் ”கை சின்னம்” கட்சி ”கொள்கை” எல்லாமே திருடப்பட்டது; வெளு வெளுன்னு வெளுத்த மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  பெயரை வைத்துக்கொண்டு வேலை செய்வது அவர்களது இன்றைய பழக்கமல்ல. இது பல வருடங்களுக்கு முன்பே அவர்களிடம் இருக்கும் வழக்கம். பெயர் மாற்றம் செய்துவிட்டு நாட்டை ஆண்டு விடலாம் என்று நினைக்கிறார்கள். நான்கு…

Read more

2 நாளுக்கு முன்னாடி…. DMK மினிஸ்டர் சொன்ன ”அந்த சொல்” வெளுத்துவிட்ட பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  நம்முடைய திமுக நண்பர்கள் கேட்டு கொள்ளட்டும். யுபி.ஏ கூட்டணிக்கு தேசத்தின் பெயரை உபயோகப்படுத்தி, நம்முடைய நம்பிக்கையை மக்களிடத்தில் வளர்த்துக் கொள்ளலாம் என்று இவர்கள்  நினைக்கின்றனர்.ஆனால்  காங்கிரஸின்  கூட்டணி கட்சிகள்…  காங்கிரஸின் நண்பர்கள்…

Read more

திருஷ்டி பொட்டு வெச்ச காங்கிரஸ்…. ”இனி எல்லாமே சக்ஸஸ்” நன்றி சொன்ன மோடி…!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனிசேஷன் சொல்லி இருக்கிறது…. ஜல் ஜீவன் மிஷன் மூலமாக 4 லட்சம் பேரின் வாழ்க்கை தப்பி இருக்கிறது என்று சொல்லி இருக்கின்றது.  இவர்கள் யார் ? இவர்கள் ஏழைகள். …

Read more

3 லட்சம் பேரை காப்பாற்றிய ”Clean India”… உலக பாராட்டை பெற்ற இந்திய … கலக்கிய மோடி அரசின் திட்டங்கள்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனிசேஷன் சொல்லி இருக்கிறது…. ஜல் ஜீவன் மிஷன் மூலமாக 4 லட்சம் பேரின் வாழ்க்கை தப்பி இருக்கிறது என்று சொல்லி இருக்கின்றது.  இவர்கள் யார் ? இவர்கள் ஏழைகள். …

Read more

இந்தியா உயரத்துக்கு போயிட்டு…. கடுமையா உழைச்சி இருக்கேன்…. பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்புக்குரிய  சபாநாயகர் அவர்களே….  2014இல்  30 ஆண்டுகளுக்குப் பிறகு தேசத்தின் மக்கள், பெரும்பான்மையோடு ஒரு ஆட்சியை எங்களுக்கு அமைக்க ஒரு  வாய்ப்பு தந்தார்கள். 2019திலும் எங்களுடைய செயல்பாடுகளை பார்த்துவிட்டு, அவர்களுடைய கனவுகளை நிறைவேற்றும் திறமை யாரிடம்…

Read more

செஞ்சி காட்டனும் … இதான் கரெக்ட் டைம்… அடுத்த ”1000” வருஷத்துக்கு… சூளுரைத்த பிரதமர் மோடி !!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… எந்த ஒரு நாட்டின் வரலாற்றிலேயே ஒரு நேரம் வருகிறது. பழைய பந்தங்களை எல்லாம் உடைத்து புதிய சக்தியோடு உற்சாகத்தோடு – இலக்கோடு முன்னேறுவதற்கான ஒரு நிச்சயம் செய்கிறது. இந்த 21 ஆம் நூற்றாண்டில்……

Read more

”கல்கத்தாவில் இருந்து வந்த போன் கால்…. சிரிக்க சொன்ன பிரதமர்… பொறுப்போடு நடந்த அமித் ஷா….!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மரியாதைக்குரிய சபாநாயகர் அவர்களே….!  எதிர் அணியில் இருக்கின்ற நண்பர்களுக்கு வளர்ச்சியை பற்றி பல கவலைகள் இருக்கின்றன. நான் உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்தோடு கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த தேசத்திற்கு நிராசையை  தவிர…

Read more

2008லே சொன்ன மோடி… 2023இல் அப்படியே நடந்த சம்பவம்… ரெடியா வாங்கன்னு அட்வைஸ் செஞ்ச மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிரணியில் இருக்கின்ற சில கட்சிகளுக்கு நாட்டை விட அவர்களுடைய கட்சிகள் தான் முக்கியம், நாட்டை விட அவர்கள்  கட்சிகள் பெரியது என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது.  உங்களுக்கு ஏழையின் பசி,  அதைப்பற்றி கவலை இல்லை. ஆட்சி கட்டிலில்…

Read more

வந்தது எல்லாமே ”No-ball”… பறந்தது எல்லாம் Six , போர்ஸ்… வெளுத்துவிட்ட பிரதமர் மோடி!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிரணியில் இருக்கின்ற சில கட்சிகளுக்கு நாட்டை விட அவர்களுடைய கட்சிகள் தான் முக்கியம், நாட்டை விட அவர்கள்  கட்சிகள் பெரியது என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது.  உங்களுக்கு ஏழையின் பசி,  அதைப்பற்றி கவலை இல்லை. ஆட்சி கட்டிலில்…

Read more

இனி இதான் எல்லாமே… 2nd ”GOLD” முக்கியம் தெரியலை…. குருடாய் போன கட்சிகள்… மோடி சொன்ன முக்கிய விஷயம்!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, இன்று நான் உங்களிடம் பார்க்கிறேன். 2024 தேர்தலில் பிஜேபியும் –  NDAயும் பழைய சாதனைகளை எல்லாம் முறியடித்து,  அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று வருவார்கள் என்று நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள் என்பதை பார்க்கிறேன். பல்வேறு விஷயங்கள்…

Read more

நல்ல சகுனம் அமைச்சிடுச்சி…. ஆசிர்வாதம் செஞ்ச கடவுள்…. செம குஷியாக பேசிய மோடி!!

மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதம ர் நரேந்திர மோடி, நாட்டின் மக்கள் எங்களுடைய அரசின் அடிக்கடி நம்பிக்கை தெரிவித்து  தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நாட்டின் கோடி கோடி மக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். சபாநாயகர் அவர்களே….  கடவுள் மிகவும்…

Read more

மணிப்பூர் பற்றி எரிகிறது…. வெட்கமில்லாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார்…. பிரதமரை சாடிய ராகுல் காந்தி….!!

மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் வேளையில் நாடாளுமன்றத்தில் நகைச்சுவை பேச்சும் சிரிப்பும் அவசியம் தானா என ராகுல் காந்தி மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறுகையில் “நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நகைச்சுவையாக பேசி சிரிக்கிறார்.…

Read more

பிரதமர் மௌனத்திற்கு காரணம் என்ன….? மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை….? காங்கிரஸ் எம்பி சரமாரி கேள்வி….!!

மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தது மீதான விவாதம் இன்று மக்களவையில் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் எம்பி கௌரவ் கோகாய் இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கினார். அப்போது பேசிய கௌரவ கோகாய், பிரதமர்…

Read more

மொத்த இந்தியாவும் என் வீடுதான் – ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு துக்ளக் லேன் பகுதியில் உள்ள பங்களாவை  மீண்டும் ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க அலுவலகத்திற்கு ராகுல் காந்தி வந்தபோது அவரிடம்…

Read more

வயது 90…. வீல்ச்சேரில் பங்கேற்பு…. ராஜ்யசபாவில் மன்மோகன் சிங்….!!

நேற்று ராஜ்ய சபாவில் 90 வயதிலும் வீல்ச்சேரில் வந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றுக்கொண்டார்.  ஆகஸ்ட் 4ஆம் தேதி காங்கிரஸ் தரப்பிலிருந்து ஒரு அறிவிப்பு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டது அதன்படி ஆகஸ்ட் 7 2023 அன்று ராஜ்யசபாவில் மிக…

Read more

ராகுல் காந்தியை பார்த்து பயம்…. மத்திய அரசை விமர்சித்த சிவசேனா எம்பி….!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது போடப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்ட நிலையில் கடந்த வெள்ளி அன்று அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை…

Read more

ஜெயக்குமார் ஏன் சந்துல சிந்து பாடுறார்…..? டிடிவி தினகரன் சரமாரி கேள்வி….!!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் இணைந்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “நானும் ஓ பன்னீர்செல்வம்…

Read more

விசுவாசம் கிலோ எவ்ளோன்னு கேட்பாங்க….. ஜெயக்குமார் விமர்சனத்துக்கு டிடிவி தினகரன் பதிலடி….!!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் இணைந்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன்…

Read more

இத பத்தி நான் என்ன சொல்லுறது…..? அரசு இருக்கு போலீஸ் இருக்கு….. கொடநாடு வழக்கு குறித்து அண்ணாமலை….!!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை புதுக்கோட்டையில் வைத்து செய்தியாளர்கள் சந்தித்தபோது செய்தியாளர்…

Read more

OPS-க்கு இதுதான் புதிய விரிவாக்கம் – ஜெயக்குமார்

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் டிடிவி தினகரனுடன் இணைந்து ஓபிஎஸ் கோடாநாடு பங்களா கொலை கொள்ளை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து பேசிய போது இந்தப் போராட்டம் என்பது டிடிவி தினகரனும் ஓபிஎஸ்-ம் இணைந்து நடத்திய…

Read more

OPS பதவி வெறி பிடித்தவர்…. என்ன வேண்டுமானாலும் செய்வார்…. ஜெயக்குமார் குற்றச்சாட்டு….!!

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் டிடிவி தினகரனுடன் இணைந்து ஓபிஎஸ் கோடாநாடு பங்களா கொலை கொள்ளை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து பேசிய போது இந்தப் போராட்டம் என்பது டிடிவி தினகரனும் ஓபிஎஸ்-ம் இணைந்து நடத்திய…

Read more

கோடாநாடு பங்களாவை அபாகரிக்கணும்…. அதற்கு தான் டிடிவி தினகரன் போராடுகிறார்…. ஜெயக்குமார் குற்றச்சாட்டு….!!

கோடாநாடு பங்களாவை அபகரிக்கவே டிடிவி தினகரன் ஓபிஎஸ் இணைந்து போராட்டம் நடத்துவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கோடாநாடு கொலை கொள்ளை வழக்கில் உதவி எஸ்பி தலைமையில்…

Read more

எங்க ஆட்சியில 7 தான்… திமுக ஆட்சியில் 58 பாலியல் வன்கொடுமைகள்…. லிஸ்ட் போட்ட எடப்பாடி…!!

சேலம் மாவட்டம் எடப்பாடி வடக்கு ஒன்றியம் இருப்பாளி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக, பாமக, தேமுததிக, அமமுக உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்து விலகிய 1500 க்கும் மேற்பட்டவர்கள், அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி…

Read more

பெண்களின் தாலியை பறிக்கின்ற பாவகணக்கில் மூழ்குவார்…. முதல்வருக்கு சாபமிட்ட வானதி!

தமிழக பாஜக அண்ணாமலை நடைப்பயணத்தை ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்து திமுகவையும், திமுக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின், பாஜக நடத்துவது பாதயாத்திரை அல்ல பாவ யாத்திரை என்று…

Read more

திமுக பாவத்தை சுமக்க பாஜக தயார்…. எம்பெருமான் சிவனிடம் மன்னிப்பு கேளுங்க…. அண்ணாமலை ட்வீட்…!!

திமுகவின் பாவத்தையும் சுமப்பதற்குப் பாஜக தயாராக உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘அமித் ஷா தொடங்கி வைத்துள்ளது, பாத யாத்திரை அல்ல பாவ…

Read more

குடிகாரன் சொல்லக்கூடாது…  அடிக்கிறான் சொல்ல கூடாது… திருடன்னு சொல்லக்கூடாது… கல்லானாலும் கணவன்,  புல்லானாலும் புருஷன்; திருமாவளவன் எம்.பி!!

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தோழர்களே..!  முஸ்லிம்களுக்கு தனி அரசமைப்புச் சட்டம் இருக்கிறதா ? பொதுவான சட்டம் தான் அரசமைப்பு சட்டம். இந்துக்களுக்கு தனி…

Read more

கோவை, குமாரி, ராமநாதபுரம்…. இதில் மோடி எங்கே போட்டி? அண்ணாமலை பதில்!!

தமிழகத்தில் ராமநாதபுர மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில்  பிரதமர் நரேந்திர மோடி வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்ற ஒரு கருத்து நிலவுகின்றது. அதற்கு வாய்ப்பு இருக்கிறதா ? – என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை,  நான் தெலுங்கானாவில் கொஞ்ச நாளைக்கு முன்பு…

Read more

நாம் தமிழர் ஆட்சியில்…. அரசு வேலை வேணுமா ? தமிழ் பெயர் வையுங்க; சீமான் வேண்டுகோள்!!

நாம் தமிழர் கட்சி சார்பில் சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் ஆட்சிக்கு வந்தால் ? உலக தரத்திற்கு ஆகச்சிறந்த கல்வியை ஏழை – பணக்காரன், உயர்ந்தவன்…

Read more

2024 தேர்தலில்… தமிழகத்தில் 40க்கு 40 திமுக கூட்டணி வெற்றி பெறும்; திருமா நம்பிக்கை

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 40க்கு 40 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அணி வெற்றி பெறும். எந்த கொம்பனாலும் ஒன்றும் …

Read more

சின்ன கட்சி, பெரிய கட்சி என யாரும் இல்லை; அனைவரும் NDA- வின்  உறுப்பினர்கள்; அண்ணாமலை நறுக் பதில்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எல்லா இடத்திலும் காங்கிரஸ்  தோத்துட்டு, சில மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி செய்வது எங்களுடைய பிரச்சனையா ? இன்னைக்கு காங்கிரசின் தலைமையில் ஒரு கூட்டணி என்று சொல்லும்போது ? காங்கிரஸ் எத்தனை…

Read more

உங்க ஆட்சியில் என்ன நடக்கு ? எப்போ பார்த்தாலும் ஆளுநர் மீதே குறை சொல்லுறீங்க… திமுக அரசுக்கு பிரேமலதா அட்வைஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்னைக்கு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி இருக்காங்களா ? திமுக.  எல்லா பக்கமும் மணல் கொள்ளை மிக அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. கனிமவள கொள்ளை. நான் கூட ஆலங்குளத்தில் போய் மிகப்பெரிய போராட்டம் நடத்தினேன்.…

Read more

DMK-க்கு பயத்த மீடியா… டக்குன்னு முடிவெடுத்த ”ஜெயலலிதா” புட்டுப்புட்டு வைத்த சசிகலா!!

செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, நான் சொல்ற எல்லாமே மக்கள் பிரச்சினை தான். நீங்க தான் எதையும் பத்திரிகைகளும் சரி, டிவிலயும் சரி இருட்டடிப்பு பண்றீங்க. அவங்க சொல்றத எதையும் சொல்ல மாட்டேங்கறீங்க.. இதை நான் தொடர்ந்து பார்த்துட்டு இருக்கேன். அந்த சமயத்துல அம்மா…

Read more

இன்னும் 6 – 7 மாசம் இருக்கு… இப்பவே சொல்ல முடியாது… டக்குன்னு மழுப்பிய பிரேமலதா!!

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, எதிர்க்கட்சிகள் ஏற்கனவே இருந்த பெயரை மாத்திட்டு இப்ப ”இந்தியா” என்று பெயர வச்சிருக்காங்க. பெயர்கள் வேண்டுமானால் மாறலாம். நீங்க சொல்ற மாதிரி,  காட்சிகள் தான் மாறுது – ஆட்சி தான் மாறுதே ஒழிய,  மக்கள்…

Read more

மீண்டும் BJP ஜெயிச்சால்… தேர்தலே இருக்காது… அதிபர் ஆட்சி முறை வந்துரும்; திருமா எச்சரிக்கை!!

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இஸ்லாமிய சொந்தங்களுக்கு நான் வேண்டுகோள் விடுகிறேன். தேர்தலின் போது….  வாக்குப்பதிவின்போது….  100 விழுக்காடு முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் வாக்களிக்க வர…

Read more

மோடி நம்ம ஊர்ல போட்டியிடனும்… பேச ஆரம்பிச்ச தமிழக மக்கள்… செம குஷி மோடில் கமலாலயம்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் இன்னைக்கு நிறைய தேச விரோதிகளின் புகழிடமாக மாறி இருக்கு. NIA சோதனை இப்போது புதுசு இல்லை.  கடந்த இரண்டு வருடமாக பார்க்கும் பொழுது NIA சோதனை என்பது…

Read more

என்னால ஆட்சி நடத்த முடியும்: நான் செஞ்சு காட்டுறேன் – சசிகலா நம்பிக்கை!!

செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அவங்க மந்திரி சபையில் இருந்தவரு… நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் ராஜன்,  ஒரு எட்டு மாசத்துக்கு முன்னாடி அவர் சொன்னாரு… டாஸ்மாக்கில் பணம் வருது. ஆனால் எங்க போகுதுன்னு தெரியல ? அப்படி சொன்னாரு. ஒரு நிதி…

Read more

திமுகவில் 1 கோடி ஹிந்துக்கள்… எப்படி சகிச்சுக்கிட்டு இருக்கீங்க… வெளியேற சொல்லி பரபரப்பை கிளப்பிய அர்ஜுன் சம்பத்!!

இந்து மக்கள் கட்சி திருவள்ளூர் மாவட்டம் சார்பில் சனாதன இந்து தர்மம் எழுச்சி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்,  நம்முடைய தமிழகத்திலே இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட,  ஒரு அரசியல் மாற்றத்திற்கு வித்திட,  தமிழகத்திலே…

Read more

கொஞ்சம் கூட பயமில்லை… ”துணிச்சலான C.M” நமக்கு கிடைத்துள்ளார்; ஸ்டாலினை பாராட்டிய திருமா!!

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 40க்கு 40 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அணி வெற்றி பெறும். எந்த கொம்பனாலும் ஒன்றும்  செய்ய…

Read more

புலியைப் பார்த்து நாய் கோடு போடுது… இதுல புலி பாஜக….”நாய்” என சொன்னது யாரை ? அண்ணாமலை பரபரப்பு பேட்டி!!

INDIA  என்று எதிர் கட்சிகள் கூட்டணிக்கு பெயர் வைத்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, இந்தியா என்று சொன்னால் உள்ளத்திலே அந்த உணர்வு இருக்கணும். ஒரு இந்தியன் என்று சொல்லும்போது உள்ளத்தில்… ரத்தத்தில்… DNAல  இந்தியன் என்கின்ற உணர்வு இருக்கணும். உதாரணத்துக்கு…

Read more

ஆர்.என் ரவி தலை சிறந்த ஆளுநராக இருக்கின்றார்: ஆட்சியை எப்ப வேணாலும் கலைச்சிடுவாங்க! – அர்ஜுன் சம்பத்

இந்து மக்கள் கட்சி திருவள்ளூர் மாவட்டம் சார்பில் சனாதன இந்து தர்மம் எழுச்சி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இந்த ஊழல் ஆட்சி, சாராய ஆட்சி, அராஜக ஆட்சி முடிவுக்கு வரவேண்டும்.  மேதகு ஆளுநர்…

Read more

மகளிருக்கு ரூபாய் 1,000…. 1967இல் அண்ணா செஞ்ச ”சம்பவம்”… திமுகவை எகிறி அடித்த எச்.ராஜா

பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, எல்லா பெண்களுக்கும் மாதம் 1000  ரூபாய். இப்ப அதுல என்ன தகுதி வாய்ந்த தாய்மார்கள் ? அப்ப தகுதிக்கு என்ன பெயர் வைத்திருக்கிறாய்?  ஒரு பெண் என்பதற்கு என்ன…

Read more

2024இல் 40க்கு 40 ஜெயிக்கணும்… சனாதன கும்பலுக்கு இடமில்லை, விரட்டி அடிப்போம்; திருமாவளவன் சூளுரை!!

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 40க்கு 40 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அணி வெற்றி பெறும். எந்த கொம்பனாலும் ஒன்றும்  செய்ய…

Read more

வெறும் 2 வருஷத்துல…! ரூ.30,000,00,00,000… நாம இனிமேல் ஜெயிக்க முடியாது..!!

இந்து மக்கள் கட்சி திருவள்ளூர் மாவட்டம் சார்பில் சனாதன இந்து தர்மம் எழுச்சி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இந்த ஊழல் ஆட்சி, சாராய ஆட்சி, அராஜக ஆட்சி முடிவுக்கு வரவேண்டும்.  மேதகு ஆளுநர்…

Read more

தமிழத்திற்குள் C.B.I வர தடை…. ”C.M ஸ்டாலினின் இந்த முடிவுக்கு… அண்ணாமலை தான் காரணமா ? பரபரப்பு பின்னணியை விவரித்த எச்.ராஜா!!

பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஏன்டா மூட்டா பசங்களா…  தர்மபுரியில் இருந்து ஒரு முட்டாள் பையன் எம்.பியாக போய் இருக்கான். அவன் சொல்றான் பரமசிவனும் – பார்வதியும் குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிட்டாங்கன்னு சொல்லுறான். நான்…

Read more

இன்னும் 12 நாள்…. இல்ல 13 நாள் தான்; நான் எதையும் விட மாட்டேன்; அதிர வைத்த சசிகலா!!

செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, சட்டம், ஒழுங்கா  ?  அது தமிழ்நாட்டுல இருக்கா ? தமிழ்நாட்டுல இருக்கிற மாதிரி பேசுறீங்களே நீங்க…  சட்டம் ஒழுங்கு சரியில்ல.  பெண்களை யாரும் வெளியில போக முடியல. எங்க பாத்தாலும் பார்..  காலையில் திறந்தாங்கன்னா….  24 மணி…

Read more

2024 தேர்தல் – யாருடன் கூட்டணி – தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி!!

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை பொருத்தவரைக்கும் உட்க்கட்சித் தேர்தல் நாங்க முடித்து இருக்கின்றோம். அடுத்த கட்டமாக மாவட்ட வாரியாக எங்களுடைய பொதுக்கூட்டங்கள், போராட்டம்,  ஆர்ப்பாட்டங்கள் நடத்த இருக்கின்றோம். யாருடன் கூட்டணி அப்படிங்கறதை தலைவர் அவர்கள் நிச்சயம் அறிவிப்பார். பத்திரிக்கையில் நான் ஒரு…

Read more

நான் உங்க மாவட்டத்துக்கு வரணும்னா… ”இதை” கண்டிப்பா பண்ணனும்… உபிக்களுக்கு உதயநிதி அன்பு கட்டளை!!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  நினைவு பரிசு என்று ஓன்று கொடுத்திருக்கிறார்கள்…  அதுவே ஒரு தனி நிகழ்ச்சி மாதிரி நடத்தலாம் போல இருக்குது. இதைகொடுக்கும் போது  சொன்னேன்……

Read more

Other Story