“சீமா ஹைதரை கொல்ல சதி செய்யும் பாகிஸ்தான்”… அங்கிருந்தே நேரா வீட்டுக்கு ஆள் அனுப்பிட்டாங்க… பரபரப்பை கிளப்பிய வழக்கறிஞர்…!!!

உத்தரபிரதேச மாநிலம் கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் உள்ள ரபுபுரா பகுதியில், பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் வீட்டிற்குள் ஒரு இளைஞர் நுழைந்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டபோது, ​​சீமா மற்றும் அவரது கணவர்…

Read more

“மும்பையின் தெருவில் இறங்கிய GT வீரர் ஜோஸ் பட்லர்”… குழந்தைகளுடன் மரக்கட்டையில் கிரிக்கெட் விளையாடி அசத்தல்… வைரலாகும் க்யூட் வீடியோ..!!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், அண்மையில் மும்பை நகரத்தின் தெருக்களில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சில குழந்தைகளுடன் இணைந்து விளையாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. மரக் குச்சியை பேட்டாக பயன்படுத்திய பட்லர்,…

Read more

“போர் பதற்றம்”… இனி பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு மட்டும் போகாதீங்க… பிரபல நாடு வெளியிட்ட முக்கிய உத்தரவு…!!!

ஜம்மு-காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மே 7, 2025 அன்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA), இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை உடனடியாக ஒத்திவைக்குமாறு எச்சரிக்கை விடுத்தது. இந்த தாக்குதல் இந்தியா–பாகிஸ்தான் இடையே பதற்றத்தை…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… கோடை வெப்பத்தில் குளுகுளு அப்டேட்…. காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதன்பிறகு வருகிற 13-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை வங்கக்கடல் பகுதிகளில் துவங்கக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…

Read more

Breaking: சீமானுக்கு அடுத்தடுத்து ஷாக்…! நாதக கட்சியிலிருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்…

நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். குறிப்பாக காளியம்மாள் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகிய நிலையில் கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நிர்வாகிகள் கூட அடுத்தடுத்து விலகுகிறார்கள். இப்படி விலகும் நிர்வாகிகள் சீமான் மீது…

Read more

“2026 தேர்தலில் பாஜகவின் வெற்றி”… திமுகவுக்கு எதிராக வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன்… நயினார் நாகேந்திரன் அதிரடி…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு வரவேற்பு கொடுத்ததோடு இந்திய ராணுவத்தையும் மோடி அரசையும் பாராட்டினார். அதன் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்த நாளை விட இன்று…

Read more

“வயிற்றில் இரட்டை குழந்தைகள்”… பாலிவுட் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நிறைமாத கர்ப்பிணி டாக்டர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் சில வீடியோக்கள் ஆச்சரியமானதாகவும் ஆபத்தானதாகவும் தெரியும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சோனம் தயா என்ற பெண்…

Read more

“நீ என்ன தவிர வேற யார்கிட்டயும் பேசக்கூடாது”… மனைவியை கொன்ற பிறகும் வெறி தீரல… ரத்தத்தோடு சடலத்தின் அருகே ஆக்ரோஷமாக இருந்த கணவன்.. பகீர்..!!!

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தின் தாகுர்த்வாரா பகுதியில், குடும்ப தகராறால் ஒரே குடும்பத்தில் நடந்த கொடூர சம்பவம் அப்பகுதியை உலுக்கியுள்ளது. அதாவது பிரசாந்த் என்பவர், தனது மனைவி நேஹா  வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்து, சமையலறை கத்தியால் கழுத்தை வெட்டி கொலை…

Read more

“துணி துவைக்காதது ஒரு குத்தமா”..? அழுக்கு துணியை போட்டதால் முகமெல்லாம் கொப்பளம்… பிரபலத்திற்கு வந்த அரிய நோய்..!!!

இந்தோனேசியாவைச் சேர்ந்த டிக் டாக்கர் ஒருவர் துவைக்கப்படாத, பயன்படுத்திய ஆடைகளை அணிந்ததற்குப் பிறகு molluscum contagiosum என்ற அரிய தோல் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. @onenevertwhoo_one என்ற முகவரியில் பதிவிடும் அந்த டிக் டாக்கர், துணிகள் மற்றும்…

Read more

தமிழக மாணவர்களே..! இன்று வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்… எப்படி பார்ப்பது தெரியுமா…? இதோ முழு விவரம்..!!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த தேர்வு முடிவினை வைத்தே…

Read more

FLASH: ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி…! 16 இந்திய youtube சேனல்களுக்கு தடை விதித்தது பாகிஸ்தான்…!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா–பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் அரசு 16 இந்திய யூடியூப் சேனல்களை தடை செய்துள்ளது. இதனுடன், 31 யூடியூப் இணைப்புகள் மற்றும் 32 இணையதளங்களும் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம்…

Read more

Breaking: இந்தியாவின் தங்க மகன் டிஎம்கே அப்சல் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..!!

இந்திய கால்பந்தில் பெருமை பெற்ற வீரராக திகழ்ந்த டி.எம்.கே. அப்ஸல் (81) மே 7 ஆம் தேதி புதன்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு அனைத்து இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. “அப்ஸல் அவரது காலத்தில் சிறந்த  வீரராக…

Read more

“சொந்த மக்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்துனாங்க”… பாகிஸ்தானுக்கு உள்நாட்டுக்குள் கிளம்பிய கடும் எதிர்ப்பு..!!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் பகுதியில் அமைந்துள்ள லால் மசூதியில்…

Read more

இனி யாரும் தப்பிக்க முடியாது…! ChatGpt மூலம் மகனை திட்டிய அம்மா… இது நல்ல ஐடியாவா இருக்கே… செம வைரல்…!!!

சமீபத்தில் ரெடிட் தளத்தில் ஒரு வித்தியாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒரு ரெடிட் பயனர், தனது அம்மாவுக்கு ChatGPT-ஐ எப்படி பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொடுத்தார். அதன் பிறகு, அவர் எதிர்பார்க்காத ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டார். அந்த…

Read more

உலகக்கோப்பை வென்ற கால்பந்து ஜாம்பவான் காலமானார்… பெரும் சோகம்.. இரங்கல்..!

பிரபல கால்பந்து வீரர் லூயிஸ் கால்வன் தற்போது 77 வயதில் காலமானார். இவர் கடந்த 1978 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அர்ஜென்டினா அணியில் இடம்பெற்று இருந்தார். பியூனஸ் அயர்சில் கடந்த 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் நெதர்லாந்துடன்…

Read more

“இந்திய ராணுவத்தின் நடவடிக்கை சரிதான்”… ஆனால் இது போராக மாறக்கூடாது… திருமாவளவன் வலியுறுத்தல்..!!!

ஜம்மு- காஷ்மீரில் அனந்தராக் மாவட்டம் பகல்ஹாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது. அந்த தாக்குதல் குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…

Read more

“பாகிஸ்தான் பதில் தாக்குதல்”… 7 பேர் பலி… 30-க்கும் மேற்பட்டோர் காயம்… நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரண்டு வந்து ரத்த தானம்…!!!

ஜம்மு- காஷ்மீரில் உள்ள அனந்தராக் மாவட்டத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை  மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது. அந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நேற்று…

Read more

“எனக்கு பாஜக கூட்டணியில் இணைய டெல்லியில் இருந்து நேரடி அழைப்பு வந்துச்சு”… பிரதமர் மோடி கிட்ட பேச சொன்னாங்க… போட்டுடைத்த திருமா..!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வணிகர் தினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நாங்கள் ஏசி அறைக்குள் உட்கார்ந்து அரசியல் செய்யவில்லை. சாதியவாதிகளுடனும் மதவாதிகளுடனும் எந்த சூழ்நிலையிலும் கைகோர்க்க மாட்டோம். அதிமுக, விஜய் மற்றும்…

Read more

“என்னால் அவனைத் தவிர வேறு யாரையும் நினைக்க முடியாது”… திருமண நாளில் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய மணப்பெண்… ஒரே மரத்தில் ஒன்றாக… விபரீத முடிவு..!!!

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டம் மசோலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லால்பூர் மஜ்ரா பாரதிபூர் கிராமத்தில், 25 வயதான ஷில்பி யாதவ் என்ற இளம்பெண், தனது திருமண நாளன்று காதலனுடன் இணைந்து தற்கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷில்பியின்…

Read more

“பிரசித்தி பெற்ற கோவிலின் பிரசாதத்தில் கிடந்த பாம்பு”… அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினம்தோறும் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோவிலாகும். அந்தக் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்களுக்கு கோவில்…

Read more

Breaking: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு… ரோகித் சர்மா அதிகாரப்பூர்வ அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இனிமேல் ஒருநாள் தொடர்களில் மட்டும் தொடர்ந்து விளையாடுவேன்…

Read more

10 நாள் மட்டும் துப்பாக்கி சுட பயிற்சி கொடுங்க… “நான் 1000 இளைஞர்களுடன் இப்பவே போருக்கு போகிறேன்”… அதிமுக ராஜேந்திர பாலாஜி அதிரடி..!!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டால் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரம் இளைஞர்கள் யுத்த களத்திற்கு செல்ல தயாராக இருக்கிறோம். பத்து நாட்கள்…

Read more

பிரதமரால்தான் இந்த தாக்குதல் சாத்தியம்… அப்பாவி மக்களை கொன்றவர்களுக்கு சரியான பதிலடி…. ராஜ்நாத் சிங் பெருமிதம்…!!

ஜம்மு- காஷ்மீரில் அனந்தராக் மாவட்டம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது. அதன் பிறகு புதுடெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது,…

Read more

“இந்தியா வாழ்க, பாகிஸ்தான் ஒழிக”… ஆப்ரேஷன் சிந்தூரால் தேசப்பற்றோடு கோஷமிட்ட சிறுவன் மீது கொடூர தாக்குதல்… பரபரப்பு சம்பவம்…!!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஷாஜகான்பூரில் நடந்த சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதாவது தர்மங்கடபூரைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சுர்ஜித், தந்தையுடன் புவையன் கல்லா மண்டிக்கு வந்திருந்தார். அங்கு நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்ச்சியின் போது, குழந்தை “இந்துஸ்தான் ஜிந்தாபாத், பாகிஸ்தான்…

Read more

Breaking: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன்…? ரோகித் சர்மாவை மாற்ற பிசிசிஐ முடிவு…!!!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்ட நிலையில் கடந்த சீசனில் அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தனர்.…

Read more

பயனர்களே உஷார்…! 23,000 சோசியல் மீடியா அக்கவுண்டுகள் முடக்கம்… மெட்டா வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு…!!!

முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில், போலியான முதலீட்டு வாய்ப்புகள் மூலம் மக்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனையடுத்து, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியா மற்றும் பிரேசிலில், மொத்தம் 23,000-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகளை மெட்டா…

Read more

ஓடும் ரயிலின் அருகே நின்று கொண்டிருந்த சிறுவன்…! “திடீரென எட்டி உதைத்த பயணி”… வலியில் அலறி துடித்த சம்பவம்… வீடியோ வைரல்..!!!

சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த ரோகன் சிங் என்ற சிறுவன், ரயில்வே பாதையின் அருகே நின்றபோது, வேகமாக சென்ற ரயிலில் பயணித்த ஒருவர் காலால் அவரை வலுவாக…

Read more

அடக்கடவுளே..! “அக்கா கல்யாணத்திற்கு லெஹங்கா போட ஆசைப்பட்ட 16 வயது சிறுமி”.. பெற்றோர் மறுத்ததால் நேர்ந்த விபரீதம்… இப்படியா ஆகணும்..?

பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டம் பீரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தும்மா கிராமத்தில், ஒரு மைனர் மாணவி லெஹங்கா வாங்கி தரவில்லை என்பதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 16 வயதான ஆர்த்தி குமாரி…

Read more

“இஸ்ரேல் போல நாமும் துணிச்சலுடன் செயல்பட வேண்டும்”.. அவர்களை அழிக்க இதுதான் சரியான டைம்… பவன் கல்யாண் பரபரப்பு பேட்டி..! ‌

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடியாக நேற்று நள்ளிரவு இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இதில் தீவிரவாதிகள் முகாம்கள் மட்டும் குறி வைத்து…

Read more

இனி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பண்டிகை பண்டிகை காலம் முன்பணம் உயர்வு… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

தமிழக சட்டசபை கூட்டத்தில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகளில் ஒன்று, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட, இதுவரை வழங்கப்பட்டு…

Read more

“ஸ்கூலுக்கு நடந்து சென்ற சிறுமி”.. திடீரென கடத்தி… ஓடும் காரில் வைத்து கதற கதற.. 2 முறை கற்பழித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

ஹரியானாவில் 15 வயது மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய சகோதரனுடன் பள்ளிக்கு சென்றார். சகோதரனை அவனது பள்ளியில் விட்டுவிட்டு தன்னுடைய பள்ளியை நோக்கி சாலையின் ஒரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த…

Read more

“ஆபாச போட்டோ அனுப்பி தொடர் டார்ச்சர்”… புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல… வாலிபரின் தொல்லையால் 13 வயது சிறுமி விபரீத முடிவு…!!!

தெலுங்கானா மாநிலம் ஹையத் நகர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் ரோஹித் என்ற வாலிபர் இந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சில நாட்களாக ஆபாசமான செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.…

Read more

“வீட்டை விட்டு சென்ற மனைவி”… கோபத்தில் குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை எடுத்த முடிவு… பரபரப்பு சம்பவம்..!!

தெலுங்கானா சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மல்லாபூர் கிராமத்தில் சுபாஷ்(42) என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சுபாஷுக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் அவருடைய மனைவி…

Read more

“ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க சென்ற ஐபிஎஸ் அதிகாரியின் குடும்பம்”… ஸ்டேடியத்தில் வைத்து மகன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் பரபரப்பு..!!!

பெங்களூருவில் அமைந்துள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த மே 3 ம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடியது. இந்த போட்டியை காண்பதற்காக டைமண்ட் பாக்ஸ் எனப்படும் அதிக…

Read more

இங்க இருந்த வீடு எங்கடா..? “படத்துல தான் இப்படி பண்ணுவீங்கன்னு பார்த்தா நிஜத்திலயுமா”… நடிகர் ஆர்யாவால் சந்தானத்தை திட்டி தீர்த்த அவரது அம்மா..!!!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் சந்தானம். இவர் ஆர்யாவுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். இவர்களுடைய காம்பினேஷன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஆர்யா தயாரிப்பில் வெளியாகவுள்ள “டிடி நெக்ஸ்ட் லெவல்” என்ற திரைப்படத்தில் சந்தானம் நடித்திருக்கிறார்.…

Read more

“அம்மாவுக்கு உடம்பு சரியில்ல”.. 15 நாட்கள் கடையை பார்த்துக்கோ… நம்பி சென்ற உரிமையாளர்… 250 சவரன் தங்க நகைகள் மாயம்… பரபரப்பு சம்பவம்..!!

அரியலூர் மாவட்டத்தில் விகாஸ் ஜெயின் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்ன கடை பகுதியில் ஒரு அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த பகுதியில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக இவர் கடையை  நடத்திவரும் நிலையில் அவருடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை…

Read more

“3 மனைவிகள், 10 குழந்தைகள்”… 22 வயது பெண்ணின் மீது வந்த ஆசை… 4-வது திருமணம் செய்தபோது அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலம் ஜடோன்பூர் கிராமத்தில் நவாப்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் 3 பெண்களை திருமணம் செய்த நிலையில் 10 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் பீகாரை சேர்ந்த ஒரு 21 வயது பெண்ணை நான்காம் முறையாக திருமணம் செய்ய முடிவு செய்தார்.…

Read more

“பாகிஸ்தான்-இந்தியா இடையே போர் நடந்தால் உலகம் தாங்காது”… இரு நாட்டு ராணுவமும் அமைதி காக்கணும்… ஐநா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்.‌.!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது . அதன்படி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்…

Read more

“ஆபரேஷன் சிந்து”… பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை… இடிந்து தரைமட்டமான கட்டிடங்கள்… வீடியோ வைரல்.!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். . இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது . அதன்படி பாகிஸ்தான் மற்றும்…

Read more

தெரு நாய்களின் அட்டகாசம்… 10-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியதால் பரபரப்பு… பீதியில் பொதுமக்கள்…!!

திருவள்ளூர் மாவட்டம் புங்கம்பேடு கிராமத்தில் சில நாட்களாக தெருநாய் ஒன்று பொதுமக்களை கடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இரண்டே நாட்களில் பத்துக்கும் மேற்பட்டோரை தெரு நாய் ஒன்று கடித்து குதறியதால் அந்த கிராம மக்கள் பயத்தில் உள்ளனர். இந்த நிலையில் தெருநாயால்…

Read more

“நீட் தேர்வு எழுதியாச்சு”… ஆனால் டாக்டராக முடியாதுன்னு பயம்… மாணவி எடுத்த முடிவு… கதறும் பெற்றோர்.!!

இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் தேர்வு கடந்த 4ம் தேதி நடைபெற்றது. சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வின் மீது கொண்ட பயத்தினால் தற்கொலை சம்பவங்கள்…

Read more

“போய் மோடியிடம் இதை சொல்லு…” வார்த்தையை விட்ட பயங்கரவாதிகள்…. மிரட்டலான பதிலடி கொடுத்த இந்தியா…!!

2025ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாதச் செயலியில், 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில இருந்த ஒருவரிடம் பயங்கரவாதிகள், “போய் மோடியிடம்…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்…! பயங்கரவாதி இறுதி சடங்கில் பாக் ராணுவ வீரர்கள் உயர் அதிகாரிகள் பங்கேற்பு…. அதிர்ச்சி தகவல்…!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள 9 பயங்கரவாத மறைவிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய…

Read more

“கிரிக்கெட்டை விட மக்கள், ராணுவ வீரர்களின் உயிர் முக்கியம்….” இனி பாகிஸ்தானுடன் போட்டி வேண்டாம்…. கௌதம் கம்பீர் ஆதங்கம்…!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இரு நாடுகளும் எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கக் கூடாது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்திருக்கிறார்.…

Read more

சனாதன சக்திகள் ஒருபோதும் வெற்றி பெறக் கூடாது… திமுக தான் வெற்றி பெறும்… திருமாவளவன் திட்டவட்டம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் கடந்த மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற வணிகர் தினத்தை ஒட்டிய நிகழ்ச்சியில் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது, நாங்கள் வெறும் கையால் முழம் போடுவதில்லை. நடிகைகள்,நடிகர்கள்,…

Read more

அதிமுகவுடன் பாஜக கூட்டணியால் சிறுபான்மை ஓட்டு பாதிக்காது… அனைவருமே பாஜகவிற்கு வாக்களிப்பார்கள்… நயினார் நாகேந்திரன் உறுதி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேட்டில் பாஜக அலுவலகத்தில் வைத்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பல்லடம் மற்றும் சிவகிரி ஆகிய இடங்களில் நடந்த இரண்டு கொடூர சம்பவங்கள் தமிழ்நாட்டில் கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது என்பதை உறுதி…

Read more

எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பணம்…! பதவியை ராஜினாமா செய்யும் நீதிபதி எஸ்வந்த்…? விசாரணை குழுவின் அறிக்கை…!!

உச்சநீதிமன்றம் நியமித்த விசாரணைக் குழு, மார்ச் 14-இல் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் நடந்த தீ விபத்து சம்பவம் மற்றும் அதில் கண்டெடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் தொடர்பான அறிக்கையை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில், டெல்லியில்…

Read more

ஆபரேஷன் சிந்தூர்…! பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் ஆசாரின் குடும்பத்தினர் உள்பட 10 பேர் பலி…. பரபரப்பு…!!

பாகிஸ்தானின் பஹவல்பூர் பகுதியில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் குடும்பத்தினர் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 22 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதற்குப்…

Read more

ஹோட்டலில் ரகசியமாக…! கழிப்பறையை பயன்படுத்திய பெண்ணுக்கு ஷாக்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!

பெங்களூருவில் கோரமங்களா பகுதியில் ஆனந்த் ஸ்வீட்ஸ் மற்றும் சவாரிஸ் என்ற பிரபல ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலுக்கு வந்த  பெண் கழிப்பறையை பயன்படுத்தும் போது ரகசியமாக வீடியோ பதிவு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Itskrithu என்ற இன்ஸ்டாகிராம்…

Read more

“பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இந்தியா…” அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் என்ன சொன்னாரு தெரியுமா…?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக இந்தியா இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத முகாம்களை அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்தியது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்…

Read more

Other Story