என்னது..! ரிஷப் பண்ட் ஒரு முட்டாளா…? கடுமையாக விமர்சித்த கவாஸ்கர்… அவரே சொன்ன காரணம்..!!!

இந்திய அணி ஆஸ்திரேலியாலில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 4 போட்டியில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து 5வது போட்டி சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த போட்டியில்…

Read more

ஒரு பேனாவும், மைக்கும் இருந்தால்… என்ன வேணாலும் பேசுவீங்களா…? எப்ப விளையாடனும் ,எப்ப ஓய்வு பெறனும்னு எனக்கு தெரியும்… ரோஹித் சர்மா காட்டம்..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பார்டர் கவாஸ்கர் போட்டி தொடங்கிய நிலையில் இன்று கடைசி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா விலகியா  நிலையில் புதிய கேப்டனாக பும்ரா‌ செயல்படுகிறார். ஆனால் தற்போது மருத்துவமனைக்கு செல்வதற்காக…

Read more

திடீர்னு என்னாச்சு…? மேட்சில் இருந்து பாதியில் வெளியேறிய பும்ரா… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி சொதப்பி வரும் நிலையில் முதல் தொடரில் பும்ரா கேப்டனாக செயல்பட்ட நிலையில் தற்போது கடைசி தொடரிலும் அவர் கேப்டனாக செயல்படுகிறார். அதாவது முதல் போட்டியில் ரோகித் சர்மா…

Read more

Breaking: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு… ரோகித் சர்மா பரபரப்பு விளக்கம்…!!!

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே 5 தொடர்கள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் இந்தியா ஆரம்பம் முதலில் சொதப்பிய நிலையில் நேற்று ஆல் அவுட் ஆனது. கேப்டன் ரோஹித் சர்மா இந்த தொடரில் சரியான முறையில்…

Read more

சாம்பியன்ஸ் டிராபி 2025: ரோஹித் சர்மா விலகல்…? இந்திய அணிக்கு புதிய கேப்டன் நியமனம்… யார் தெரியுமா..?

9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைப்பெற உள்ளது. இந்த போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி மார்ச் 9ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது. இந்நிலையில்…

Read more

டெஸ்ட் போட்டியின் போது வாக்குவாதத்தில் எடுப்பட்ட கான்ஸ்டாஸ்…. தக்க பதிலடி கொடுத்த பும்ரா…. என்ன நடந்தது?…!!

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணிக்கு பும்ரா தலைமை தாங்கினார். இதில் இந்திய அணி டாஸ் வென்றது. இந்நிலையில் இந்தியா முதல் இன்னிங்சில் 185 ரன்கள்…

Read more

அப்போ சண்டை இல்லையா…? விராட் கோலியின் புகைப்படத்தை பார்த்து கான்ஸ்டாஸ் செய்த விஷயம்… வியப்பில் ரசிகர்கள்..!!

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணிக்கு பும்ரா தலைமை தாங்கினார். இதில் இந்தியா அணி டாஸ் வென்றது. இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 185 ரன்கள் ஆல்…

Read more

டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா திடீரென விலகியது ஏன்…? பும்ரா விளக்கம்..!!

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் 5ஆவது தொடர் போட்டியான இந்தியா- ஆஸ்திரேலியா தொடரான பார்டர்- கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 5 தொடர் போட்டிகளில் 2-1 என்ற விகிதக்கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது. இரு…

Read more

இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார்.. அவரை மூடி மறைக்கும் அளவுக்கு அவர் பெரிய ஆள் இல்லை.. மஞ்ச்ரேக்கர்.!!

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா தொடரான பார்டர்- கவாஸ்கர் தொடர் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 5ஆவது தொடரில் இன்று விளையாடிய இந்திய அணி முதலில் டாசை வென்றுள்ளது. இதில் போட்டியிலிருந்து ரோஹித்…

Read more

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார் ரோஹித் சர்மா… புதிய கேப்டனாக பும்ரா‌ நியமனம்…!!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 தொடர்கள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதல் தொடரில் பும்ரா‌ கேப்டனாக செயல்பட்ட நிலையில் அதற்கு அடுத்த தொடரில் ரோஹித் சர்மா இணைந்தார். ஆனால் இந்த போட்டியில்…

Read more

“captain cry baby”… தொடர்ந்து இந்திய வீரர்களை விமர்சித்து வரும் AUS மீடியா…அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டெஸ்ட் தொடர் போட்டி ஆஸ்திரேலியா மெல்போன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடரின் 5ஆவது நாள் ஆட்டம் ரசிகர் மத்தியில் அதிக விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 100 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில்…

Read more

தட்டிக்கொடுக்க வேண்டிய நீங்களே… இப்படி பண்ணலாமா?…. கோலி தான் என்னோட ஃபேவரைட் கான்ஸ்டாஸ்…!!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்ற இந்தியா அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் மொத்தம் 3 போட்டிகள் முடிந்த நிலையில், 2 போட்டிகளில் தலா ஒரு வெற்றி பெற்றது. 3வது போட்டியில் மேட்ச் டிரா ஆனது. இந்நிலையில்…

Read more

ஆட்டமிழந்து சென்றபோது… மோசமாக கலாய்த்த ஆஸி. ரசிகர்கள்… டென்ஷனில் விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன்.. வீடியோ வைரல்.!!

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடி வருகிறது. இதன் 4-வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதலில் இன்னிங்ஸில் 474 ரன்கள் எடுத்த நிலையில்,…

Read more

“CLOWN கோலி”… கடுமையாக விமர்சித்த ஆஸி ஊடகங்கள்… போட்டியிலிருந்து நீக்க ஐசிசியிடம் கோரிக்கை… அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்..!!

இந்தியா, ஆஸ்திரேலியா அணியின் பார்டர்-கவாஸ்கர் தொடரின் 4வது போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்ற நிலையில், இந்த அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ்  பேட்டிங் தேர்வு செய்தார். இதில் கான்ஸ்டாஸ் 60 ரன்கள் எடுத்ததோடு,…

Read more

IND vs AUS: விராட் கோலியின் கவனக்குறைவு…‌ 82 ரன்னில் அவுட் ஆனார் ஜெய்ஸ்வால்…!!

இந்தியா அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் 3 போட்டிகள் முடிந்த நிலையில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. 3வது போட்டியில் மேட்ச் டிராவானது. இந்நிலையில் வெற்றியை நிர்ணயிக்க…

Read more

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரின் தந்தைக்கு ‌7 வருடங்கள் சிறை தண்டனை… கோர்ட்டு அதிரடி தீர்ப்பு..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜா மகாராஷ்டிரா வங்கியில் நடந்த மோசடியில் ஈடுபட்டதற்காக, 7 ஆண்டுகள் சிறதண்டனை விதித்துள்ளது. இந்த மோசடி கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்றது. இந்த மோசடியில் அந்த கும்பல் 1.25…

Read more

வினோத் காம்ப்ளிக்கு மூளையில் கட்டி… மோசமாகும் உடல் நிலை… வாழ்நாள் முழுதும் இலவச சிகிச்சை என அறிவிப்பு..!

இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி (52) என்பவருக்கு இந்திய அணியில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற எண்ணம் அவருக்கு இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் போதை மற்றும் மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இதனால் அவரது உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.…

Read more

அஸ்வினுக்கு பதிலாக களமிறங்கும் தனுஷ் கோட்டியான்… இவர் யார் தெரியுமா..? அதிரடியாக அறிவித்த பிசிசிஐ..!!

சர்வதேச போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் அவருக்கு பதிலாக இளம் ஆள்ரவுண்டரான தனுஷ் கோட்டியான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பார்டர்- கவாஸ்கர் தொடரின் நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில்…

Read more

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா Vs பாகிஸ்தான் மோதும் போட்டி எங்கு எப்போது…? ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை தற்போது ஐசிசி வெளியிட்டது. அதன்படி பிப்ரவரி 19ஆம் தேதி ஐசிசி சாம்பியன் டிராபி தொடர் நடைமுறை இருக்கும் நிலையில் இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில்…

Read more

Breaking: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அட்டவணை வெளியீடு… இந்தியா-பாக் மோதும் போட்டிகள் பிப். 23-ல் துபாயில் நடைபெறும் என அறிவிப்பு…!!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்த தொடரில் சுமார் 8 அணிகள் கலந்து கொள்ளும் நிலையில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் போட்டிகள் நடைபெறும். இதில் இந்திய அணிக்குரிய போட்டிகள் மட்டும் பொதுவான இடத்தில் நடைபெறும்…

Read more

பெங்கால் கிரிக்கெட் வீரர் சுவோஜித் பானர்ஜி 39 வயதில் திடீர் மரணம்… பெரும் அதிர்ச்சி..!!!

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் ரஞ்சிக்கோப்பை ஒரு முக்கியமான தொடர். இந்த தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடியவர் சுவோஜித் பானர்ஜி. இவர் கடந்த 2014 ஆம்‌ ஆண்டு விஜய் ஹசாரே போட்டியின் மூலம் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். இவர் ரஞ்சி கோப்பையில்…

Read more

அவர்தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்…. மகனுக்கு விராட் கோலியை அறிமுகப்படுத்திய தந்தை…. வைரலாகும் காணொளி….!!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொன்ற டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 26 ஆம் தேதி நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிரமாக வலைப்…

Read more

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி…. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி….!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரான இவர் அவரது காலகட்டத்தில் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக போற்றப்பட்டார். இவர் இந்திய அணிக்காக 104 ஒரு நாள் போட்டிகளிலும் 17 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். 10000-க்கும்…

Read more

Breaking: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மருத்துவமனையில் கவலைக்கிடம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவினால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இதன் காரணமாக சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில்…

Read more

என் குழந்தைகளை எப்படி போட்டோ எடுக்கலாம்..? ஏர்போர்ட்டில் பெண் பத்திரிக்கையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராட் கோலி.. அதிர்ச்சி சம்பவம்..!!!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும், மூன்றாவது போட்டி சமநிலை முடிந்ததால் தொடர் 1-1…

Read more

அப்படி போடு…! வரலாறு படைத்த பும்ரா… டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட தொடர் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அதன் முதல் 2 போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தலா ஒரு போட்டியை வென்றுள்ளது. இதையடுத்து 3வது டெஸ்ட் போட்டி…

Read more

அஸ்வின் ஓய்வு பெற ரோகித் மற்றும் கம்பீர்தான் காரணம்… பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி பரபரப்பு குற்றசாட்டு..!!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆல் ரவுண்டர் அஸ்வின் ஓய்வு பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியின் போது பாதியில் ஓய்வை அறிவித்து  இந்தியா திரும்பினார். அவர் ஓய்வை அறிவித்த நிலையில் இது தொடர்பான விவாத பொருள்கள் இன்னும்…

Read more

திடீரென ஓய்வை அறிவித்த அஸ்வின்… ஏன் தெரியுமா..? இந்திய முன்னாள் வீரர் சொன்ன காரணம்… நீங்களே பாருங்க..!!

இந்திய அணியின் அனுபவம் மிக்க மூத்த வீரர்  ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் ஒரு சுழற்பந்து வீச்சாளர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 நாள் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்தவுடன் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் தொடர்களில் இந்திய அணிக்காக அதிக…

Read more

நா அப்படியே ஷாக் ஆகிட்டேன்… 25 வருடங்களுக்கு முன்பு யாராவது இத சொல்லி இருந்தால் என் இதயத்துடிப்பே நின்றிருக்கும்… அஸ்வின் போட்ட பதிவு..!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான அஸ்வின் ஓய்வை அறிவித்ததற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஓய்வை அறிவித்து சென்னை திரும்பிய அவருக்கு ஏர்போர்ட்டில் ரசிகர்கள் உற்சாக…

Read more

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை…. இலங்கையை வென்ற இந்திய அணி….!!

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்ற ஆறு அணிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டியில் மோதி முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா, நேபாளம், வங்காளதேசம், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர்…

Read more

டேய் அப்பா என்னடா இதெல்லாம் …? ஓய்வு குறித்து விமர்சித்த தந்தைக்கு… அஸ்வின் பதிலடி…!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில் அடுத்த வருடம் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாட இருக்கிறார். அஸ்வின்…

Read more

போடு செம..! சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அஸ்வின் பெயர்… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆல்ரவுண்ட் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் அஸ்வினுக்கு வாழ்த்துக்களை…

Read more

சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்… பாகிஸ்தானில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் நடைபெறாது என ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் இங்கிலாந்து உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கிறது. கடந்த 2008…

Read more

என் அப்பாவை மன்னித்து விடுங்கள்… கிரிக்கெட் வீரர் அஸ்வின் போட்ட பரபரப்பு பதிவு… திடீர்னு என்ன ஆச்சு..?

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் அடுத்த வருடம் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாட இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த அஸ்வினுக்கு…

Read more

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… சென்னைக்கு திரும்பிய அஸ்வினுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு… நெகிழ்ச்சி வீடியோ ..!!

இந்திய அணியின் அனுபவம் மிக்க மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் ஒரு சுழற் பந்து வீச்சாளர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று நாள் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்தவுடன் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் தொடர்களில் இந்திய அணிக்காக…

Read more

“அஸ்வினின் சாதனையை இந்த நாடு ஒருபோதும் மறக்காது”… அதிமுக ஜெயக்குமார் பெருமிதம்… வாழ்த்தி வெளியிட்ட x பதிவு..!!

இந்திய கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதற்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஓய்வு பெற்ற அஸ்வின் குறித்து முன்னாள் அதிமுக முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் அவரது எக்ஸ தலத்தில்…

Read more

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வின்… கட்டிப்பிடித்து நெகிழ்ந்த விராட் கோலி…!!!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனியில் நடைபெற்று…

Read more

பும்ராவை குரங்கினத்துடன் ஒப்பிட்ட வர்ணனையாளர்… ரசிகர்கள் கொந்தளிப்பு..!

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி பார்டர்- கவாஸ்கர் தொடரில் 5 நாள் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் முதல், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா குறித்து ஆஸ்திரேலியா வர்ணனையாளர் ஈஷா குகா கூறிய வார்த்தை சமீபத்தில்…

Read more

கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்காக முதல்வர் ஸ்டாலின் போட்ட எக்ஸ் பதிவு… என்ன சொல்லியிருக்கார் தெரியுமா..?

இந்திய அணியில் கடந்த 2010 ஆம் ஆண்டு அஸ்வின் அறிமுகமானார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு ஆல் ரவுண்டராக சிறப்பான முறையில் இந்திய அணியில் தன்னுடைய பங்களிப்பை வழங்கி வந்த நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

Read more

“இது என்னோட பாக்கியம்…” கிரிக்கெட் ஜாம்பவான் அஸ்வின் ஓய்வு…. எமோஷனலாக பதிவிட்ட கௌதம் கம்பீர்….!!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் டிரஸ் தொடரில் விளையாடி வரும் நிலையில் அஸ்வின் தற்போது ஓய்வை அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர்…

Read more

பும்ராவை குரங்கு இனத்துடன் ஒப்பிட்டு பேசிய கிரிக்கெட் வர்ணனையாளர்… கொந்தளித்த இந்திய ரசிகர்கள்… மன்னிப்பு கேட்டு பதிவு..!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 தொடர்கள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சிறப்பான முறையில் செயல்பட்டார். இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியின்…

Read more

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் டிம் சௌதி… கவலையில் ரசிகர்கள்..!!

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் டிம் சௌதி. இவர் தற்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வை அறிவித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

Read more

சிஎஸ்கே முன்னாள் வேகபந்துவீச்சாளர்… கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அன்கீத் ராஜ்புத். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார். இதேபோன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகளிலும் விளையாடி உள்ளார். இவர் நடந்து முடிந்த ஐபிஎல்…

Read more

போடு செம…! ஒரே வருடத்தில் 4 கோப்பைகள்… அசத்தும் ஸ்ரேயஸ் ஐயர்…. வேற லெவல் சாதனை… குவியும் பாராட்டுகள்..!!

பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று 17-வது சையத் முஷ்டாக் அலி டி 20 இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை மற்றும் மத்திய பிரதேசம் அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேசம் அணி 20…

Read more

“ரூ.10 லட்சம் தான்”… தமிழக வீராங்கனைக்காக போட்டி போட்ட டெல்லி, மும்பை… இறுதியில் ரூ.1.6 கோடிக்கு ஏலத்தில் தட்டி தூக்கியது மும்பை இந்தியன்ஸ்..!!

பெங்களூருவில் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான மெகா இளம் தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் 91 இந்திய வீராங்கனைகள், 29 சர்வதேச வீராங்கனைகள் உட்பட மொத்தம் 120 வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். பெரும்பாலான அணிகள் வீராங்கனைகளை தக்க…

Read more

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் இமாத் வாசிம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாத் வாசிம். இவர் ஒரு ஆல் ரவுண்டர். இவர் தற்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் முதலில் ஓய்வை அறிவித்த நிலையில் பின்னர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக…

Read more

“என்னைக்குமே தல தல தான்”…. அமிதாபச்சன், ஷாருக்கானை பின்னுக்குத் தள்ளிய தோனி… எதில் தெரியுமா ?

சென்னை சூப்பர் கிங்ஸ்ன் கேப்டன் மகேந்திர சிங் தோனி. கேப்டன் என்றாலே தோனி தான். பல விளையாட்டு வீரர்கள் ஓய்வு பெற்ற பின் வெளியே தெரிவதில்லை. ஆனால் தோனி எப்பொழுதுமே சூப்பர் ஸ்டார் தான். ஒரு வருடத்திற்கு 14 முறை மட்டுமே…

Read more

பரபரப்பான மேட்ச்… திடீரென டிராவிஸ் ஹெட் மீது கோபப்பட்ட சிராஜ்… அவரு பொய் சொல்றாராம்… ஆக்ஷனில் இறங்கிய ஐசிசி..!!

ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்த விளையாட்டில் டாசை வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் பேட்டி 180 ரன்கள் அடித்து இந்திய அணி ஆல் அவுட்…

Read more

ஆஸி. கிரிக்கெட் ஜாம்பவான் ஐயன் ரெட்பாத் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் ஐயன் ரெட் பாத். இவருக்கு தற்போது 83 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவர் கடந்த 1964ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா அணிக்காக…

Read more

இங்கிலாந்து வீரர் அடித்த பந்து… பறந்து போய் கேட்ச் பிடித்த நியூஸி வீரர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்த நிலையில் நேற்று முன்தினம் இரண்டாம் நாள் ஆட்டம்…

Read more

Other Story