அடக்கொடுமையே..! பந்து என நினைத்து பாப் டூ பிளஸ்சிசை தூக்கி வீசிய பால் பாய்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

அபுதாபி‌ டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற ஒரு தொடரில் பாப் டூ பிளஸ்சிஸ் தலைமையிலான ‌ மோரிஸ் வில்லே சாம்ப் ஆர்மி அணி மற்றும் ரோவ்மன் பவல் தலைமையிலான டெல்லி புல்ஸ் அணி மோதிய நிலையில் மோரிஸ்…

Read more

IND vs PAK: ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்… இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி..!!!

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டி 11 வது முறையாக நடைபெறுகிறது. இதில் பங்கேற்று உள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தொடரில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2…

Read more

ஐசிசி சாம்பியன் டிராபி…! ஹைபிரிட் மாடலுக்கு ஒப்பு கொண்டதா பாக். கிரிக்கெட் வாரியம்…? இனி இந்திய அணிக்கு பிரச்சனை இல்லை..!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சாம்பியன் டிராபி 2025 காண போட்டி பாகிஸ்தானின் நடைபெற இருந்தது.ஆனால் பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி பங்கேற்கவில்லை என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. ஆனால் பாகிஸ்தான் போட்டி வேறு எங்கும் மாற்றக்கூடாது என்று நிபந்தனையும்…

Read more

பிரதமர் பாகிஸ்தானுக்கு சென்று பிரியாணி சாப்பிடலாம்… ஆனால் இந்திய அணி மட்டும் செல்லக்கூடாதா…? என்னப்பா உங்க நியாயம்… தேஜஸ்வி யாதவ்..!!

பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி  50 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ள பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி செல்லாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதாவது பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு…

Read more

Breaking: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் அறிவிப்பு…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல். இவருக்கு தற்போது 34 வயதாகும் நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான நிலையில்…

Read more

T20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த உள்ளூர் வீரர்… ஐ.பி.எல் ஏலத்தில் விலை போகாதது ஏன்?

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இதில் உள்ளூர் வீரர்கள் பட்டியலில் இடம் பெற்ற வீரரான உர்வில் படேல் ரூபாய் 30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டார். ஆனால் இதுவரை…

Read more

இந்தியாவில் வாய்ப்பு கிடைக்கல… கனடாவுக்கு போலாம்னு நினைச்சேன்… ஆனால் கடைசியில்… நமன் தீர் உருக்கம்..!!

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. 10 அணிகள் பங்கேற்கும் 18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஆகும். இந்த ஏலத்தில் பஞ்சாபி சேர்ந்த இளம்வீரர்  நமன்தீரை…

Read more

ஐபிஎல் மெகா ஏலம்…! RCB அணியில் இடம்பெற்ற வீரர்கள்… யாரெல்லாம் தெரியுமா..? முழு லிஸ்ட் இதோ..!!

ஐபிஎல் ஏலம் 2025 ல் RCB அணியின் வீரர்கள் பட்டியல் இதோ. விராட் கோலி 21 கோடி, ரஜத் படிதார் 11 கோடி, மற்றும் யாஷ் தயாள் 5 கோடி. அவர்கள் 83 கோடியுடன் ஏலத்திற்கு வந்தனர். இதில் ஜோஸ் ஹேசில்வுட்…

Read more

திடீர் ட்விஸ்ட்…! அர்ஜுன் டெண்டுல்கருக்கு கருணை காட்டிய மும்பை இந்தியன்ஸ்… கடைசி நேரத்தில் ரூ.30 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கியது..!!

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரத்தில் கடந்த இரு தினங்களாக ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஏலத்தின் போது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஏலத்தில் விடப்பட்டார். ஆனால் அவரை வாங்க எந்த அணியும்…

Read more

அட உண்மையாவா..! டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 2 கேப்டன்கள்.. அட ஆமாப்பா அவங்க தான் சொல்றாங்க…!!

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரத்தில் ஐபிஎல் மெகா ஏலம் 2 நாட்கள் நடைபெற்றது. ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டி போட்டு வாங்கியது. இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்டை லக்னோ அணி வாங்கியது. இதைத்தொடர்ந்து லக்னோ அணி…

Read more

ரசிகர்களே…! நம்ம CSK-வுக்கு விசில் போட ரெடியா…? சென்னை அணியில் இடம் பெற்ற வீரர்கள்.. முழு லிஸ்ட் இதோ..!!

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரத்தில் ஐபிஎல் மெகா ஏலம் நேற்று நடைபெற்ற நிலையில் இன்று இரண்டாவது நாளாக ஏலம் தொடர்ந்தது. இந்த இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்த வீரர்கள் பற்றி தற்போது பார்ப்போம். ஏற்கனவே சென்னை…

Read more

Breaking: ரூ.55 லட்சத்திற்கு வன்ஷ் பீடியை ஏலத்தில் வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…!!

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெஹா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று முதல் நாள் ஏலம் நடைபெற்ற நிலையில் 70-க்கும் மேற்பட்ட வீரர்களை அணிகள் எடுத்தனர். இதைத் தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஏலம் மதியம் 3:30…

Read more

Breaking: தமிழ்நாடு ரஞ்சி வீரர் ஆண்ட்ரே சித்தார்த்தை ஏலத்தில் தட்டி தூக்கியது CSK..!!

தமிழ்நாடு  ரஞ்சி வீரர் ஆன்ட்ரே சித்தார்த். இவருடைய அடிப்படை விலை ஐபிஎல் ஏலத்தில் 30 லட்சம் ரூபாயாக இருந்தது. தற்போது இந்த அடிப்படை விலை 20 லட்சத்திற்கு அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும் சவுதி அரேபியாவில்…

Read more

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகனுக்கு இந்த நிலையா…? ஐபிஎல் ஏலத்தில் யாருமே வாங்கவில்லை…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருடைய மகன் அர்ஜுன் டெண்டுல்கர். இவர் ஐபிஎல் ஏலத்தில் தன் பெயரை பதிவு செய்திருந்த நிலையில் எந்த அணியும் அவரை எடுக்க…

Read more

Breaking: இந்திய வீரர் தேவதத் படிக்கல்லை ரூ‌.2 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது RCB…!!

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று ஐபிஎல் ஏலம் தொடங்கிய நிலையில் முதல் நாளில் 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் எடுக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கிய நிலையில், பந்து வீச்சாளர்களை ஒவ்வொரு அணியும் பெரிய தொகைக்கு ஏலத்தில்…

Read more

ஐபிஎல் மெகா ஏலம்…! கெத்து காட்டிய CSK… எந்தெந்த வீரர்களை எத்தனை கோடிக்கு வாங்கியது தெரியுமா…?

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சிஎஸ்கே தக்க வைத்த வீரர்கள் பற்றி பார்க்கலாம். கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்த வீரர்கள் குறித்து அறிவிப்புகளை…

Read more

ஐபிஎல் மெகா ஏலம்… எந்த அணி எத்தனை வீரர்களை எடுத்தது… முழு விவரம் இதோ..!!

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று முதல் நாள் ஏலம் நடைபெற்ற நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் ஏலம் தொடர்கிறது. நேற்று முதல் நாளில் 84 வீரர்கள் ஏலத்தில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 72 வீரர்கள் ஐபிஎல் அணிகளால் தேர்வு…

Read more

Breaking: இலங்கை வீரர்கள் ஹசரங்கா, தீக்ஷனாவை தட்டி தூக்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்…!!!

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் தங்களுக்கு வேண்டிய மற்றும் சிறப்பாக செயல்படும் வீரர்களை பார்த்து பார்த்து ஏலத்தில் போட்டி போட்டு வாங்குகிறார்கள். அந்த வகையில் இலங்கை வீரரான ஹசரங்காவை…

Read more

கலீல் அகமதுவை ரூ.4.80 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..!!!

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னதாக அஸ்வினை தக்கவைத்தது. அதன் பிறகு நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரவையும் ஏலத்தில் எடுத்தது. இதைத்தொடர்ந்து தற்போது இந்திய…

Read more

Breaking: நியூஸி.வீரர் டிரெண்ட் போல்டை ரூ.12.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி…!!

ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டிப்போட்டி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது மும்பை அணி ஏலத்தில் முதல்முறையாக நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்டை எடுத்துள்ளது. இவரை 12.5…

Read more

கடைசியாக வந்தாலும் கெத்து காட்டிய ஆர்ச்சர்… ரூ.12.50 கோடிக்கு தட்டி தூக்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்…!!!

ஐபிஎல் மெகா ஏலத்தில் தேர்வான வீரர்களில் கடைசியாக 3 வீரர்கள் புதிதாக இணைக்கப்பட்டனர். அதன்படி ஜோப்ரா ஆர்ச்சர் இணைக்கப்பட்ட நிலையில் தற்போது அவரை ஐபிஎல் மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியுள்ளது. மேலும் இங்கிலாந்து அணி வீரரான ஆர்ச்சரை 12.50…

Read more

Breaking: தமிழக வீரர் நடராஜனை ‌ரூ.10.75 கோடிக்கு வாங்கியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி…!!!

இந்திய அணியின் வீரர் நடராஜன். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இன்று நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் நடராஜனை வாங்க போட்டி நிலவியது. இதைத்தொடர்ந்து நடராஜனை…

Read more

சூடு பிடிக்கும் ஐபிஎல் ஏலம்… 5 மணி நேரத்தில் ரூ.349 கோடி செலவு… அடுத்ததாக அன்ரிச் நார்ட்ஜேவை ரூ.6.50 கோடிக்கு வாங்கியது KKR..!

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் சிறப்பாக செயல்படும் வீரர்களை போட்டி போட்டு வாங்குகிறது. அந்த வகையில் கடந்த முறை உலக கோப்பை இறுதிவரை முன்னேறி வந்த தென்னாப்பிரிக்க அணி…

Read more

Breaking: ரூ.9.75 கோடிக்கு ஆவேஷ் கானை வாங்கியது லக்னோ அணி…!!

ஐபிஎல் மெகா ஏலம் இன்று மற்றும் நாளை சவுதி அரேபியாவில் நடைபெறும். இன்று மாலை 3:30 மணியளவில் ஐபிஎல் மெகா ஏலம் தொடங்கிய நிலையில் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு வீரர்களை வாங்கி வருகிறது. அந்த வகையில் இந்திய அணி வீரர்…

Read more

Breaking: இந்திய அணியின் பவுலர் பிரஷித் கிருஷ்ணாவை ரூ.9.5 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது குஜராத் அணி..!!!

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரத்தில் இன்று ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய வீரர்கள் பலரும் நல்ல தொகைக்கு ஏலத்தில் விற்பனையாகிறார்கள். அதேபோன்று வெளிநாட்டு வீரர்களும் ஏலத்தில் நல்ல தொகைக்கு விற்பனை ஆகிறார்கள். அந்த வகையில் தற்போது…

Read more

Breaking: ஆஸி. வீரர் ஜோஷ் ஹேஷில்வுட்டை ரூ.12.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது RCB…!!

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் விறுவிறுப்பாக இன்று மாலை 3:30 மணியளவில் இருந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் சிறப்பான வீரர்களை போட்டி போட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக…

Read more

Breaking: இஷான் கிஷன் ரூ. 11.25 கோடி… ஜித்தேஷ் ஷர்மா ரூ.11 கோடி… அடுத்தடுத்து ஏலத்தில் தட்டி தூக்கிய அணிகள்…!!

சவுதி அரேபியாவில் இன்று ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்று வருகிறது. நாளையும் ஐபிஎல் மெகா எனும் நடைபெறும் நிலையில் ஒவ்வொரு அணியும் சிறந்த வீரர்களை பார்த்து பார்த்து அதிக தொகைக்கு போட்டி போட்டு வாங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது இஷான்…

Read more

FLASH: பஞ்சாப் அணியின் கேப்டன் ஆகிறார் ஸ்ரேயஸ் ஐயர்…!!

இந்திய அணியின் வீரர் ஸ்ரேயஸ் ஐயரை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இன்று ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்ற நிலையில் பஞ்சாப் அணி அவரை 26.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இவரை எடுக்க டெல்லி மற்றும் பஞ்சாப் அணி இடையே…

Read more

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர்… பில் சால்டை ஏலத்தில் வாங்கிய பெங்களூர் அணி.. எத்தனை கோடிக்கு தெரியுமா..?

சவுதி அரேபியாவில் தற்போது ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் சிறப்பாக செயல்படும் வீரர்களை பார்த்து பார்த்து ஏலத்தில் வாங்குகிறது. உள்நாட்டு வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களை போட்டி போட்டு வாங்கும் நிலையில், தற்போது இங்கிலாந்து வீரர்…

Read more

ரூ.3.6 கோடி… குவிண்டன் டி காக்கை ஏலத்தில் தட்டி தூக்கிய கொல்கத்தா அணி…!!!

தென்னாபிரிக்க அணி கடந்த முறை உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில் இந்தியாவின் தோல்வியை தழுவியது. அந்த அணியின் வீரர்கள் சிறப்பான முறையில் விளையாடினார்கள். தற்போது ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வீரர்களை…

Read more

ஆஸி. வீரர்களை போட்டி போட்டி ஏலத்தில் வாங்கிய அணிகள்… எத்தனை கோடிக்கு எந்த அணி வாங்கியது தெரியுமா…?

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் சிறப்பான வீரர்களை போட்டி போட்டு வாங்கி வருகிறார்கள். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் வீரர்களை அணிகள் போட்டி போட்டு வாங்கியுள்ளது. அதன்படி…

Read more

ஹர்ஷல் படேலுக்கு கூடிய மவுசு… போட்டி போட்ட SRH-PK…. திடீரென கூடிய விலை… எந்த அணி ஏலத்தில் எடுத்தது தெரியுமா..?

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று. ஒவ்வொரு அணியும் சிறப்பான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் வாங்கி வருகிறார்கள். இதுவரை அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய் வரை ஏலத்தில் விற்பனையான நிலையில்…

Read more

அடேங்கப்பா..! ரூ.23.75 கோடிக்கு வெங்கடேஷ் ஐயரை ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி…!!!

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டி போட்டு வாங்கி வரும் நிலையில் தற்போது வெங்கடேஷ் ஐயரை கொல்கத்தா அணி 23.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும்…

Read more

Breaking: மீண்டும் CSK அணியில் அஸ்வின்… ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் தட்டி தூக்கியது…!!!

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டி போட்டு வாங்கி வரும் நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அஸ்வின் ரவிச்சந்திரன் ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்கு முன்னதாக ராஜஸ்தான்…

Read more

Breaking: நியூசி. வீரர் ரச்சின் ரவீந்தராவை ஏலத்தில் தட்டி தூக்கியது CSK…!!!

இன்றும் நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா…

Read more

ஏலத்தில் கடும் போட்டி… ரூ.9 கோடிக்கு கேட்ட பஞ்சாப்… RTM மூலம் ப்ரேசர் மெக்கர்க்கை தக்க வைத்தது டெல்லி கேப்பிடல்ஸ்..!!

ஐபிஎல் மெகா ஏலம் தற்போது சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் சிறப்பான வீரர்களை வாங்குவதில் போட்டி போட்டு வருகிறது. அந்த வகையில் பிரேசர் மெக்கர்கை வாங்க ஏலத்தில் கடும் போட்டி நிலவியது. இவரை…

Read more

ரூ.2 கோடிக்கு எய்டன் மார்க்ரம், ரூ.3.40 கோடிக்கு ராகுல் திரிப்பாட்டி… அடுத்தடுத்து ஏலத்தில் தட்டி தூக்கிய முக்கிய அணிகள்..!!!

சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் இன்று மாலை 3:30 மணியளவில் தொடங்கியது. ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் வாங்கி வரும் நிலையில் நாளையும் ஐபிஎல் மெகா ஏலம் தொடரும். இந்நிலையில் சென்னை சூப்பர்…

Read more

மீண்டும் கான்வேவை தக்க வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி… எத்தனை கோடிக்கு தெரியுமா..?

ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜட்டா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டி போட்டு வாங்கி வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கான்வேவை மீண்டும் தக்க வைத்துள்ளது. அதன்படி இவரை…

Read more

ரூ.6.25 கோடிக்கு ஹாரி ப்ரூக்கை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி…!!

இன்றும் நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா…

Read more

Breaking: கே.எல் ராகுலை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி…!!!

இன்றும் நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா…

Read more

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்… மாபெரும் சாதனை படைத்த ரிஷப் பண்ட்…!!!

இன்றும் நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா…

Read more

தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரர்… ரூ.7.5 கோடிக்கு ஏலத்தில் தட்டி தூக்கியது லக்னோ அணி..!!

இன்றும் நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா…

Read more

Breaking: ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி..!!

ஐபிஎல் மெகா ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டி போட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை லக்னோ அணி 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.…

Read more

விபத்தில் உயிரைக் காத்த வாலிபர்கள்… நன்றி மறவா ரிஷப் பண்ட்…. வாழ்க்கையில் மறக்க முடியாத பரிசு..!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இறுதியில் ஒரு பயங்கர விபத்தில் சிக்கினார். இந்த விபத்து உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றது. இந்த சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் உயிருக்கு போராடியபோது ரஜத்…

Read more

பத்தல… இவ்வளவு வேகமாவா பந்து வீசுவீங்க… ராணாவை சீண்டிய ஸ்டார்க்குக்கு பதிலடி கொடுத்த ஜெயஸ்வால்… அனல் பறந்த மேட்ச்.. வைரலாகும் வீடியோ..!!

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே பார்டர் கவாஸ்கர் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு முதல் இன்னிங்சை ஆஸ்திரேலியா அணி…

Read more

IND vs AUS டெஸ்ட் போட்டி…. சாதனை படைத்த பும்ரா…. என்னன்னு தெரியுமா?….!!

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 150 ரன்கள் அவுட் ஆனது. இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்நிலையில்…

Read more

ஐபிஎல் 2025: போட்டிகள் எப்போது தொடங்குகிறது…? ரசிகர்களை குஷிப்படுத்திய தகவல்..!!

அடுத்த வருடம் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் மெகா ஏலம் இந்த மாதத்தின் இறுதியில் நடைபெற உள்ளது. முன்னதாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்த வீரர்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற இருக்கும்…

Read more

“இந்தியா விளையாட வரலைனா”… பாகிஸ்தான் ஐசிசிக்கு ரூ.844 கோடி இழப்பு ஏற்படும்… அதிர்ச்சி தகவலை சொன்ன அக்தர்..!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2025 காண சாம்பியன் டிராபி போட்டியானது பாகிஸ்தானில் நடைபெற வேண்டும். ஆனால் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன் டிராபிக் இந்தியா பங்கேற்கவில்லை என ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேநேரம் பாகிஸ்தான் போட்டிய வேறு எங்கும் மாற்றக்கூடாது என நிபந்தனை…

Read more

ஐசிசி தரவரிசை பட்டியல்… மீண்டும் முதலிடத்தை பிடித்த ஹர்திக் பாண்டியா… டாப் 10 லிஸ்ட் இதோ…!?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது டி20 தொடருக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் இந்திய வீரரான ஹர்திக் பாண்டியா முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். மேலும் டி20 மற்றும் ஒருநாள் தொடர் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் பலர்…

Read more

Breaking: டெஸ்ட் கிரிக்கெட் தொடர்… இந்திய அணியின் புதிய கேப்டனாக பும்ரா நியமனம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 22 ஆம் தேதி தொடங்கும் நிலையில் அந்த போட்டியில் ரோகித் சர்மா கலந்து…

Read more

Other Story