சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! போட்டி பாகிஸ்தானில் இல்ல… இந்தியாவில் தான்…? ஐசிசி அதிரடி… வேற லெவல் ட்விஸ்ட்..!!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி 4 வருடங்களுக்கு ஒருமுறை சாம்பியன் டிராபி தொடரை நடத்தும் நிலையில் அடுத்த வருடம் பாகிஸ்தானில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்தியா பாகிஸ்தான் செல்லாது என்று பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.…

Read more

“சாம்பியன்ஸ் டிராபி”… காஷ்மீரை வைத்து கேம் ஆடும் பாகிஸ்தான்… தடை விதித்த ஐசிசி… இந்தியாவை சீண்டிப் பார்ப்பதா…? ஜெய்ஷா கடும் கண்டனம்…!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் விளையாட்டில் அரசியலை புகுத்துவதாக தற்போது ஐசிசி தலைவராக பொறுப்பேற்க இருக்கும் ஜெய்ஷா கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதாவது சாம்பியன் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ள…

Read more

ஐசிசி தரவரிசை பட்டியல்: பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் பாக். முதலிடம்.. இந்திய வீரர்களின் நிலை என்ன…!!!

இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சிலிங்(ICC) சர்வதேச ஒரு நாள் போட்டியில் சிறந்த விளையாட்டு வீரர்களின் தரவரிசை பட்டியலை நவம்பர் மாதம் 13ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் வீரர்களின் பேட்டிங் பௌலிங் மற்றும் ஆல்ரவுண்டர் ஆகியவற்றில் சிறந்த வீரர்களின் பெயர்கள் பட்டியலில்…

Read more

ஓய்வை அறிவித்தார் நியூஸி. வீரர் டிம் சௌதி… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதி. இவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் இதுவரை 104 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 385 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் அடுத்த மாதம் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு…

Read more

என்னாது..! பூனைக்கு முடிவெட்ட 55 ஆயிரம் செலவா…? வாசீம் அக்ரம் பதிந்த சுவாரசியம்… வைரலாகும் வீடியோ..!!

வாசீம்அக்ரம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சிறந்த பந்துவீச்சாளர். கிரிக்கெட் தொகுப்பாளர், தொலைக்காட்சி பிரபலமானவர். பாகிஸ்தான் அணியின் ஒருநாள் போட்டி மற்றும் தொடர் போட்டிகளில் கேப்டனாக வழி நடத்தி சென்றவர். இந்த நிலையில் தற்போது நடைபெற்ற ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணியின் ஒருநாள் தொடர்…

Read more

“சாம்பியன்ஸ் டிராபி தொடர்”… மெகா டிவிஸ்ட்…! இந்தியா வரலனா நாங்க விலகிடுவோம்… பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திடீர் முடிவு…?

சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்தியா பாகிஸ்தான் கண்டிப்பாக செல்லாது என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஐசிசி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து…

Read more

“100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்”… ஓய்வு முடிவை அறிவித்தார் முகமது நபி… ரசிகர்கள் அதிர்ச்சி..!!

ஆப்கானிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் முகமது நபி. இவர் கடந்த 2009 முதல் கிட்டத்தட்ட 15 வருடங்களாக ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி வரும் நிலையில் தற்போது ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதாவது அடுத்த வருடம் சாம்பியன்…

Read more

சாம்பியன் டிராபி… இந்தியாவுக்கு எதிராக செக் வைக்கும் பாகிஸ்தான்… அதிரடி முடிவு …!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் 2025 இல் நடைபெற உள்ளது. இந்தத் தொடர் நான்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும். இந்தத் தொடரின் அடுத்த நான்காவது ஆண்டுக்கான போட்டியை பாகிஸ்தானில் நடத்த ஐசிசி நிறுவனம் முடிவு…

Read more

அடுத்த ஐபிஎல் சீசன் மட்டுமல்ல… அதுக்கு அடுத்தடுத்த சீசன்களிலும்… தோனி ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன CSK..!!

ஐபிஎல் தொடர் 2025 ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதில் சிஎஸ்கே அணி ஐந்து வீரர்களை தற்போது தக்க வைத்துள்ளது. அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அணியும் சிஎஸ்கே தான். சிஎஸ்கே அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி ஐந்து…

Read more

ரோஹித் சர்மாவுக்கு பதில் பும்ரா… இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர்தானா..?

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இது 5 போட்டிகள் கொண்ட தொடராகும். இதில் இந்திய அணியின் சார்பாக ரோகித் சர்மாவா கேப்டனாக பதவி வகிக்கிறார் துணை கேப்டன் ஆக பும்ரா பதவி வகிக்கிறார். திடீரென ரோகித் சர்மா குறித்து…

Read more

“இந்திய அணி பற்றி நீங்க ஏன் கவலைப்படுறீங்க”… முதல்ல உங்க நாட்டின்… ரிக்கி பாண்டிற்கு கம்பீர் பதிலடி…!!

இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. தற்போது இந்திய அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விராட் கோலி குறித்து விமர்சனம் ஒன்றை முன்…

Read more

ஐபிஎல் 2025… ரிஷப் பண்ட் எந்த அணி வாங்கும்? முன்னாள் வீரர் கருத்து….!!

ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் நவம்பர் மாதம் 24 மற்றும் 25ஆம் தேதி களில் நடைபெற உள்ளது. ஏற்கனவே அக்டோபர் மாதம் 31ஆம்…

Read more

“6 வருடங்கள்”… 2123 நாட்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய ஆஸி.. ஒரு நாள் தொடரை வென்றது பாகிஸ்தான்..!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற இரு அணிகளும் சமமாக இருந்தது. இந்நிலையில்…

Read more

விராட் கோலி இன்னும் எத்தனை வருடங்கள் விளையாடுவார்…? பிரபல ஜோதிடர் கணிப்பு…!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராகத்திகளும் விராட் கோலி உலக அளவில் ஒரு புகழ் பெற்ற வீரராக கருதப்படும் நிலையில் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். ஆனால் அதே சமயத்தில் தற்போது சரியான பார்மில் இல்லாமல் விராட் கோலி இருக்கிறார். முன்னதாக…

Read more

ஐசிசி சாம்பியன்ஷிப் டிராபி..! இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது…? பிசிசிஐ திட்டவட்டம்..!!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொள்ள இருக்கிறது. இந்த தொடரில் கலந்துகொள்ள இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா செல்லாதா…

Read more

அட..! இது என்னப்பா ஷார்ட்… “கால்களுக்கு இடையே சென்ற பந்து”… அவுட் ஆன கேஎல் ராகுல்… ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாக்கிய வீடியோ…!!

மெல்போர் மைதானத்தில் இந்தியா ஏ அணி மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான அன் அபிஷியல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நேற்று  நடைபெற்ற நிலையில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த…

Read more

நம்ம கிங் கோலியின் உணவு ரகசியம்… அவர் உடல் இப்படி இருக்க இதுதான் காரணம் ….

அட உங்களுக்கு இது தெரியுமா கிரிக்கெட் கிங்காக இருக்கும் விராட் கோலி இந்தப் பொருளை சாப்பிடவே மாட்டாங்களாம். கிங் கோலி’ என ரசிகர்கள் அழைக்கும் விராட் கோலி தனது உணவு மற்றும் உடற்பயிற்சியில் கடுமையான திட்டத்தை பின்பற்றுகிறார் என்பதில் ஆச்சரியம் இல்லை.…

Read more

ஐபிஎல் மெகா ஏலம் எப்போது….? பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

அடுத்த வருடம் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது மெகா ஏலம் நடைபெறும் தேதியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி…

Read more

இந்தியாவின் தொடர் தோல்வி… இதுக்கு காரணம் வீரர்கள் இல்லை.. அவர்தான்… பாக். முன்னாள் வீரர் விமர்சனம்..‌‌!!

மும்பையில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் அஜாஸ் சுழல் பந்து வீச்சில் சிக்கிய இந்திய அணி முழுவதுமாக தோற்றது. இதுகுறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலி கூறியதாவது, டெஸ்ட் தொடரில் இந்திய…

Read more

இந்திய‌ அணியின் தொடர் தோல்வி.. பயிற்சியாளர் கம்பீரின் அதிகாரத்தை குறைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்…!!

மும்பை வான் ஹடே மைதானத்தில்  நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வென்றது. இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து  அணி முழுவதுமாக தோற்கடித்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை…

Read more

“அது கண்டிப்பா நடக்கணும்”… இல்லனா ரோஹித் சர்மா ஓய்வு பெற்று விடுவார்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை வான்ஹடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா- நியூசிலாந்து 3 நாள் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்தியா அதன் சொந்த மண்ணில் முழுவதுமாக தோற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா பதவி வகித்தார். துணை…

Read more

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன்… “ரோகித்துக்கு அப்புறம் இவர்தான் எல்லாம்”… முகமது கைஃப்…!!!

இந்தியாவுக்கு எதிரான 3 நாள் டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா வரலாறு காணாத தோல்வியை தழுவியது. இந்த நிலையில் பலரும் ரோகித் சர்மா தனது கடைசி கிரிக்கெட் வாழ்வில் புதிய கேப்டனை விரைவில் தேர்ந்தெடுக்க…

Read more

“அது மட்டும் நடந்துட்டா”… பாகிஸ்தான் இந்திய அணியை நிச்சயம் ‌வீழ்த்தும்… அடித்து சொல்லும் வாசிம் அக்ரம்..!!!

நியூசிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயான 3 நாள் டெஸ்ட் தொடர் மும்பையில் நடைபெற்றது. இதில் நியூசிலாந் அணி அபார வெற்றி பெற்று இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்தது. இந்திய அணி 24 ஆண்டுகளுக்குப் பின் வரலாறு காணாத தோல்வியை…

Read more

தோனி இப்ப அழைத்தால் கூட போதும்… “நான் உடனே விளையாட தயார்”… தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் அதிரடி அறிவிப்பு.. ‌‌

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக இருப்பவர் மகேந்திர சிங் தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி 3 உலகக் கோப்பைகளை வென்றது. அதோடு பல தொடர்களிலும் அவர் வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்களுக்கு…

Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற என்ன செய்ய வேண்டும்…? வெளிவரும் தகவல்கள்..!!

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவு பெற்றது. இதில் 3 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று. இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை இந்தியா…

Read more

“இந்திய அணியினர் வேண்டுமென்றே பந்தை சேதப்படுத்திவிட்டனர்”… இயன்‌ ஹீலி குற்றச்சாட்டு…!!!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ஏ அணிக்கு எதிராக அந்நாட்டு ஏ அணி 2 போட்டிகள் விளையாடி வருகிறது. இந்த 2 அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெக்கே நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி…

Read more

தூங்கும் ராட்சஷனை எழுப்பி விட்டுடீங்க…. இந்திய அணியின் தோல்வி… ஆஸி. வீரர் பேட்டி….!!

நியூசிலாந்துக்கு எதிராக மும்பையின் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 147 ரன்கள் கூட எடுக்க முடியாத அளவில் 0-3 என்ற கணக்கில் ஆட்டத்தை இழந்தது. தங்களது சொந்த மண்ணில் இந்திய அணி ‘ஒயிட்வாஷ்’ ஆனது இதுவே முதல் முறையாகும். இதனால்…

Read more

இதுதான் கிரிக்கெட் போட்டியின் அழகு…. இந்திய அணியின் தோல்வி…. யுவராஜ் சிங் கருத்து….!!!

நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் 3-0 என்ற கணக்கில் முழுமையாக நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதில் தோல்வியடைந்த இந்திய அணி எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடரில் 4…

Read more

ஐபிஎல் மெகா ஏலம் எங்கு, எப்போது தொடங்கும்…? வெளியான முக்கிய தகவல்கள்…!!!

அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்ள இருக்கிறது. இந்த போட்டியை முன்னிட்டு இந்த மாதம் மெகா ஏலம் நடைபெற இருக்கும் நிலையில் முன்னதாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க…

Read more

பிசிசிஐ புதிய செயலாளராக ரோகன் ஜெட்லி தேர்வு… யார் இவர்…? விரைவில் வெளியாகும் அறிவிப்பு…!!

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆன பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய்ஷா ஐசிசி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வருகிற டிசம்பர் மாதம் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பிசிசிஐ புதிய செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த…

Read more

அவர் பந்தை அடித்தாரா?… இல்லையா?…. நீங்க எப்படி உறுதி செய்தீர்கள்…. பண்ட் அவுட்டில் சர்ச்சை…. ஏபிடி…!!!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் சென்ற நியூசிலாந்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அந்த 3 போட்டிகளிலும் சிறப்பாக நியூசிலாந்து விளையாடி 3-0 எனத் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியை அவர்களது சொந்த மண்ணில் வைத்து வீழ்த்திய…

Read more

Breaking: ஓய்வை அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் ரித்திமான் சாஹா..!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரித்திமான் சாஹா. இவர் தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் நடப்பாண்டில் நடைபெறும் ராஞ்சி கோப்பை தொடர் தான் தன்னுடைய கடைசி கிரிக்கெட் போட்டி என்றும் அதன் பிறகு அனைத்து…

Read more

அட்ராசக்க…! ஐபிஎல் தொடரில் CSK அணியில் ரிஷப் பண்ட் விளையாடுவார்… மகிழ்ச்சி தகவலை சொன்ன பிரபலம்..!!

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்த வீரர்கள் பட்டியலை நேற்று வெளியிட்ட நிலையில் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட் அணியில் இருந்து விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஒரு பயங்கர விபத்தில் ரிஷப் பண்ட் காயம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து…

Read more

ஐபிஎல்: 3 அணிகளுக்கு புதிய கேப்டன்கள்… “கோப்பையை வென்று கொடுத்தவரை கழட்டிவிட்ட முக்கிய அணி”.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில் சென்னை அணியில் மீண்டும் எம்.எஸ் தோனி விளையாடும் நிலையில், ஆர்சிபி அணியில் விராட் கோலி விளையாடுகிறார். இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும்…

Read more

இந்தியா – நியூசிலாந்து கடைசி டெஸ்ட்…. Toss வென்ற நியூஸிலாந்து…. பேட்டிங் தேர்வு….!!

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்தின் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நியூசிலாந்து தான் 2 போட்டியிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. மும்பையில்…

Read more

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் யார் தெரியுமா…? அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் நேற்று மாலை ஒவ்வொரு அணியும் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா இல்லையா என்ற சந்தேகம் எழுந்து நிலையில் அவர்…

Read more

அன்று முதல் இன்று வரை… ஒரே அணியில் 18 ஆண்டுகள்… கிங்ன்னு சும்மாவா சொல்றாங்க.. நிரூபிச்சுட்டாருல்ல.. !

ஐபிஎல் தொடர் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நிலையில் அடுத்த மாதம் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்துக்கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில் ஆர்சிபி அணியில் மீண்டும் விராட்…

Read more

இம்புட்டு கோடியா…? வரலாறு படைத்த ஹென்றிச், விராட் கோலி… ஐபிஎல் தொடரில் இவங்கதான் ரொம்ப அதிகம்…!!!

ஐபிஎல் அணிகள் ஒவ்வொரு அணியும் தாங்கள் தங்க வைத்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் அதிக தொகைக்கு தென்னாப்பிரிக்க வீரர் ஹென்றிச் கிளாசன் 23 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் ‌ சன்ரைசர்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார். இவர்தான் ஐபிஎல் தொடரில் மிக அதிக…

Read more

IPL 2025: ஐபிஎல் அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்… எத்தனை கோடிக்கு தெரியுமா…? முழு லிஸ்ட் ஏதோ..!!!

அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த வருடம் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. அதன்படி அடுத்த மாத இறுதியில் மெகா ஏலம் நடைபெற இருக்கும் நிலையில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 5 வீரர்கள் வரை தக்க வைக்கலாம்…

Read more

ஐபிஎல்: கழட்டிவிடப்பட்ட முக்கிய அணியின் கேப்டன்கள்…. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி…!!!

ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை அணியில் மீண்டும் எம்.எஸ் தோனி விளையாடும் நிலையில், ஆர்சிபி அணியில் விராட் கோலி விளையாடுகிறார். இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியில்…

Read more

அடேங்கப்பா..! ஐபிஎல் தொடரில் அதிக தொகை.. ‌ரூ.22 கோடிக்கு விராட் கோலியை மீண்டும் தக்க வைத்தது ‌ ஆர்சிபி…!!!

அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் அடுத்த மாதம் இறுதியில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறுகிறது. முன்னதாக பிசிசிஐ ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 5 வீரர்களை தக்க வைக்கலாம் என்று அறிவித்த நிலையில் தற்போது ஒவ்வொரு அணியும் தங்கள்…

Read more

Breaking: போடு வெடிய…! மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் ரோகித் சர்மா… அதிகாரப்பூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் செம குஷி..!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் கிட்டத்தட்ட 5 வீரர்கள் வரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில் தற்போது ஒவ்வொரு அணியும் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ்…

Read more

Breaking: IPL 2025: மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்துள்ள 5 வீரர்கள் இவர்கள்தான்..!!

அடுத்த வருடம் ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது ஒவ்வொரு அணியும் தங்கள் அணியும் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய அணியில் எம் எஸ் தோனி, ஜடேஜா, சிவம்…

Read more

Breaking: ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்த 5 வீரர்கள் யார் தெரியுமா…? ரசிகர்களை குஷி படுத்திய சூப்பர் அறிவிப்பு..!!

அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் அணியில் தக்க வைத்த வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி UNCAPPED PLAYER விதிமுறையில் எம் எஸ் தோனியை 4 கோடி ரூபாய்க்கு…

Read more

Breaking: அடுத்த ஐபிஎல் சீசனில் CSK அணியில் எம்.எஸ். தோனி விளையாடுவார்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

அடுத்த வருடம் 10 அணிகள் பங்கேற்கும் 18 வது ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான மெகா ஏலம் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக பிசிசிஐ ஒரு அணி 5 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் நிலையில்…

Read more

“IPL 2025” கேப்டனாக மறுத்த ரோஹித்…. இனி மும்பை அணியை வழி நடத்தப் போவது யார்….!!

ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் இருக்க வேண்டும் என்று கேட்டதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் சூரியகுமாரை அணியின் கேப்டன் ஆக்கினால் அது அவருக்கு 2026 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பைக்கு நல்ல பயிற்சியாக இருக்கும் என்றும்…

Read more

ஐபிஎல் தொடரில் எம்.எஸ். தோனி விளையாடுவாரா…? ஹிண்ட்‌ கொடுத்த ‌CSK… அவரே சொன்ன பதில் இதோ…!!!

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி ச்ம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் அடுத்த ஐபிஎல் தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நவம்பர் மாத இறுதியில் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை…

Read more

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் ஆஸி. அதிரடி வீரர் மேத்யூ வேட்‌…!!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் மேத்யூ வேட்.‌ இவர் விக்கெட் கீப்பர். இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1613 ரன்கள் குவித்த நிலையில் கடந்த மார்ச் மாதம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர்…

Read more

IND vs NZ: 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது இந்தியா… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையே டெஸ்ட் தொடர்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இரு இன்னிங்சில் நியூசிலாந்து அணி 259 மற்றும் 255 ரன்கள் எடுத்த…

Read more

“இனி கேப்டன் ஆகலாம்”… கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மீதான வாழ்நாள் தடை நீக்கம்… குஷியில் ரசிகர்கள்..!!

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர். இவர் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தொடர்ந்து மற்ற போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது டேவிட் வார்னர் மீதான வாழ்நாள்…

Read more

Other Story