“கட்டிட வேலைக்காக வந்த தம்பதி”… விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி…. திடீரென நேர்ந்த விபரீதம்… பெரும் அதிர்ச்சி…!!

சென்னையில் கிருஷ்ணன்-தக்ஷனா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக கட்டிட வேலைக்காக சென்னைக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு சுருதி ‌(5), ரிஷி (7) ஆகிய இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த குழந்தைகள் இருவரும்…

Read more

15-க்கும் 15-க்கும் இன்ஸ்டாவில் மலர்ந்த காதல்…. பல முறை தனிமையால் கர்ப்பம்…. சிறுவனை தூக்கிய போலீஸ்…!!

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனோடு பழக்கம் ஏற்பட்டது. கடந்த எட்டு மாதங்களாக இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்…

Read more

“பேச மறுத்த காதலி”… ஒரு மாதமாக மன வேதனையில் தவித்த வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…!!!

சென்னையில் உள்ள மேடவாக்கம் பகுதியில் டீப்தி ரஞ்சன் (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்கு கட்டப்படும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஒரு வருடமாக தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று முன்…

Read more

“ஏன் என்கிட்ட பேச மாட்ற”…. ஒரு மாதமாக பேசாத காதலி… விரக்தியில் வாலிபர் விபரீத முடிவு…!!!

ஒடிசாவை சேர்ந்த டீப்தி ரஞ்சன் (32) என்பவர் சென்னையை  அடுத்த மேடவாக்கத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஒரு வருடமாக அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தான் தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை…

Read more

8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை….. தட்டிக்கேட்ட பெரியம்மா மீது தாக்குதல்…. கடைசியில் ரவுடிக்கு நேர்ந்த கதி…!!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதி சேர்ந்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவுடி தமிழ்ச்செல்வன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமல்லாமல் இந்த அநாகரிகமான செயலை தட்டிக் கேட்ட மாணவியின்…

Read more

பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம்…. 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு….!!

சென்னையில் பள்ளி சிறுமிகள் பலரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பாலியல் தொழில் ஈடுபடுத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் .இந்த நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அப்பாவி ஏழை சிறுமிகளிடம்…

Read more

கள்ளக்காதலனை பெண்களோடு பழகவிட்டு…. வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு…. ஜிம்மிற்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை ஆவடியில் வசித்து வருபவர் சிவக்குமார். 33 வயதான அவருடைய தோழி நித்யா. இவர்கள் இருவரும் ஜிம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த ஜிம்மிற்கு ஆவடி சேர்ந்த 35 வயது பெண் உடல் எடையை குறைப்பதற்காக வந்துள்ளார். அவருக்கும் சிவகுமாருக்கும்…

Read more

“பட்டப்பகலில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை”… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை திருவான்மியூர் தெற்கு நிழற்சாலை பகுதியில் ஒரு ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இங்கு கௌதம் என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இவர் வழக்கறிஞர். இவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பணம் எடுப்பதற்காக சென்ற கௌதமை மர்ம நபர்கள்…

Read more

திடீரென ஒலித்த விமானத்தின் எச்சரிக்கை மணி… பயந்து நடுங்கிய பயணிகள்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட தயாராக இருந்த விமானத்தில் திடீரென எச்சரிக்கை மணி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா செல்லும் இந்தியா ஏர்லைன் விமானம் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ஓடு பாதையில்…

Read more

“6 வருட காதல்”…. திடீரென விபரீத முடிவெடுத்த காதலி…. ஆத்திரத்தில் காதலனை தூக்கிய பெண் வீட்டார்… பகீர் சம்பவம்…!!!

சென்னை கொட்டிவாக்கம் நேரு நகர் பகுதியில் முகமது அலி (26) என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த…

Read more

“2 முறை ஜெயிலுக்கு அனுப்பியதால் ஆத்திரம்”… இளம்பெண்ணை கொல்ல பெட்ரோல் குண்டு வீச்சு…. வாலிபர்கள் வெறிச்செயல்…!!!!

சென்னையில் உள்ள டிபி சத்திரம் பகுதியில் அமுதா (29) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே கடந்த வருடம் சில இளைஞர்கள் மது போதையில் ஆபாசமாக பேசியுள்ளனர். இது தொடர்பாக அமுதா டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.…

Read more

கடன் கொடுத்தவரின் மிரட்டல்… கோவையில் இருந்து சென்னை மெரினா கடலை தேடி வந்த பெண்… சரியான நேரத்தில் மீட்ட போலீசார்…!!

கோவையை சேர்ந்த ரெஜினா கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் சரக்கு வாகனம் ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். இவர் வீடு கட்டுவதற்காக கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்பு விஜயகுமார் என்பவரிடம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கடனாக…

Read more

OMG: ஆண் நண்பர்களுக்கு பிறந்தநாள் பரிசாக…. 15 வயது சிறுமியை விருந்தாக்கிய பெண்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அண்ணா நகர் பகுதியில் உள்ள கஃபே ஒன்றுக்கு தன்னுடைய நண்பர்களோடு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்பொழுது அந்த சிறுமியோடு சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஆன பிரதிக்ஷா என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். தொடர்ந்து…

Read more

சென்னை: அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல்… பரபரப்பு…!!!

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை ரவுடிகள் சிலர் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா மற்றும் கொலை வழக்குகளில் கைதான ரவுடிகள் சைக்கோ சரண், போண்டா ராஜேஷ் மற்றும் தினேஷ் ஆகியோரை பரிசோதனை செய்வதற்காக ராயப்பேட்டை…

Read more

சாம்பார் சாதத்தில் கிடந்த கம்பளி பூச்சி…. சென்னையில் பிரபல உணவகத்தில் பரபரப்பு…!!!

சென்னை மாதாவரம் மாத்தூர் முதல் பிரதான சாலையில் உள்ள பிரபல உணவகத்தில் செங்குன்றத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நந்தகுமார் என்ற நபர் சாம்பார் சாதம் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தார். பாதி சாப்பிட்ட நிலையில் சாதத்தில் கம்பளி பூச்சி…

Read more

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்… சென்னையின் முக்கிய இடங்களில் இலவச பார்க்கிங்… எங்கெல்லாம் தெரியுமா…?

சென்னை மாநகராட்சியின் வருமானத்தை அதிகரிப்பதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படிச் சென்னை மெரினா, தியாகராய நகர் மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை உட்பட 170-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த…

Read more

இலவசம் இலவசம்… இனி கட்டணமே வேண்டாம்… பெருநகர சென்னை மாநகராட்சி சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் சாலையோர வாகன நிறுத்தத்திற்கு புதிய ஒப்பந்தம் விடும் வரை மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் என்று பெருநகர சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனைப் போலவே…

Read more

1 இல்ல 2 இல்ல 80 லட்ச ரூபாய் மதிப்பு…. மோசடி செய்த பாஜக பிரமுகர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆள் மாறாட்டம் செய்து 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த பாஜக பிரமுகரை ஆவடி மத்திய குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர் சென்னை கிண்டி மடுவாங்கரை சேர்ந்த முகைதீன் பாத்திமா பீவி என்பவருக்கு கொரட்டூர் கிராமம் கள்ளிகுப்பம் பகுதியில்…

Read more

வயதான மூதாட்டி.. அக்கறையாக கவனித்த பணிப்பெண்… லாவகமாக பார்த்த தந்திர வேலை… தட்டி தூக்கிய போலீஸ்….!!!

சென்னை சவுகார்பேட்டை பகுதியில் வருத ராஜலு (63) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 22ஆம் தேதி மாம்பழம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரில், என்னுடைய சகோதரி அமிர்தவல்லி (83) தி நகரில் உள்ள ஒரு…

Read more

இடி, மின்னலுடன் பெய்த மழை… பாதிக்கப்பட்ட விமான சேவைகள்… சிரமபட்ட பயணிகள்…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு நேரத்திலிருந்து இன்று அதிகாலை இவரை விடிய விடிய இடி, மின்னல் சூறைக்காற்றுடன் மழை விட்டு விட்டு பெய்தது. இடி, மின்னல் சூறைக்காற்று காரணமாக சென்னை மாவட்டத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக டெல்லி,…

Read more

மனைவியின் பிறந்தநாள்….. ஆசை ஆசையாய் அலங்காரம் செய்த கணவர்…. கண்முன்னே உயிர் போன பரிதாபம்….!!

மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாட மின்விளக்கு அலங்காரம் செய்தபோது, மின்சாரம் தாக்கி கணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்தவர் அகஸ்டின் பால் (29). இவரது மனைவி கீர்த்தி (25). இந்த தம்பதியினருக்கு கடந்த 8 மாதங்களுக்கு…

Read more

செல்போன் வாங்கி தராத பெற்றோர்… வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவிக்கு காத்திருந்து அதிர்ச்சி… இறுதியில் நடந்த பயங்கரம்…!!!

சென்னை ராயபுரம் பகுதியில் கணவன் மனைவி இருவரும் கட்டிட வேலை செய்து வரும் நிலையில் இவர்களுக்கு 15 வயதில் மகள் ஒருவர் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 11ஆம் வகுப்பு செல்கின்றார். வருகின்ற பத்தாம் தேதி…

Read more

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு இன்று விடுமுறை இல்லை… ஜாலியா போயிட்டு வாங்க…!!!

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து வரும் நிலையில் பூங்காவிற்கு வழக்கமாக ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை விடுமுறையாகும்.…

Read more

“குடிபோதையில் தகராறு”… ஆத்திரத்தில் கணவனை கத்தியால் குத்தி கொன்ற போலீஸ் மனைவி… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சீனிவாசன் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மங்கள லட்சுமி (30) என்ற மனைவியும் தஷ்வந்த் (8) என்ற மகனும் இருக்கிறார்கள்.…

Read more

தினமும் குடிபோதையில் தகராறு… தொல்லை தாங்க முடியாமல் கணவனை போட்டு தள்ளிய மனைவி…!!!

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை யமுனா நகர் 2வது தெருவில் வசித்து வரும் ஸ்ரீனிவாசன் (35) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மங்கள லக்ஷ்மி போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு…

Read more

“குளிக்கும் வீடியோவை காட்டி மிரட்டல்”… 9 மாதக் கருவை சுமந்த 13 வயது சிறுமி… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!!

சென்னையை எடுத்த கீழக்கட்டளை பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி தனக்கு வயிற்றில் கட்டி இருப்பதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சென்னை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு…

Read more

‘நாயை குழந்தை என்கிறீர்கள். அது குழந்தையை கடிப்பது நியாயமா?’…. மாநகராட்சி ஆணையர் கேள்வி…!!!

நாயை நாய் என கூறிவிட்டால் குழந்தை என்கின்றனர். ஆனால் அது மற்றொரு குழந்தையை கடிப்பது நியாயமா என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய அவர், நாய்களை வளர்ப்பவர்கள் அதற்கு முறையான லைசன்ஸ் வாங்குவது கிடையாது. பாதுகாப்பற்ற…

Read more

3 வயது மகனை ஏரியில் வீசி சென்ற தந்தை… காரணத்தைக் கேட்டு ஷாக்கான போலீஸ்…!!

சென்னையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மூன்று வயது மகனை ஏரியில் வீசி சென்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் திடீரென தன்னுடன் வந்து சிறுவனை தூக்கி போரூர் ஏரிக்குள் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.…

Read more

காதலிப்பதாக கூறி மயக்க மருந்து கொடுத்து…. பாலியல் வன்கொடுமை, கருக்கலைப்பு…. சினிமா பிரபலம் கைது….!!

சென்னை கொளத்தூர் பகுதியில் வசித்து வரும் முகமது அலி. முப்பது வயதான இவர் சினிமா தயாரிப்பாளர். சினிமா படப்பிடிப்பு தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். ஏற்கனவே திருமணமான இவர் அதனை மறைத்து தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரிந்த 28 வயது இனம்பெண்ணை  காதலிப்பதாக கூறி…

Read more

“ஹெல்மெட் அணியாததால்”…. கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து…. பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்….!!!

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் லேபர் கிணறு பகுதியில் வசித்து வரும் ஷாம் ரவி என்ற 19 வயது இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் ரோஹித் என்பவரும் துரைப்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.…

Read more

ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற நண்பர்கள்…. மகிழ்ச்சியாக பைக்கில் சென்ற போது நேர்ந்த விபரீதம்… நொடிப்பொழுதில் பிரிந்த உயிர்…!!!

சென்னை ஆதம்பாக்கம் லேபர் கிணறு பகுதியில் ஷாம் ரவி (19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ரோகித் (19). இவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஒரு கல்லூரியில் பிஏ  முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று…

Read more

தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி…. விரக்தியில் மெக்கானிக் எடுத்த விபரீத முடிவு… கதறி துடிக்கும் குடும்பம்….!!!

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகரில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். மெக்கானிக்காக பணியாற்றி வரும் இவருக்கு ஜாஸ்மின் ஜஸ்டினா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். குடி போதைக்கு அடிமையான அண்ணாதுரை அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து…

Read more

வாங்கிய கடனை கொடுக்காத இளைஞர்…. திருப்பி கேட்ட பெண்ணை ஒரே போடு…. உயிரே போன பரிதாபம்…!!!

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் அஜித் குமார் என்பவருக்கு மகளிர் சுய உதவி மூலமாக 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து அஜித் வாங்கிய கடனை இரண்டு மாதமாக செலுத்தாமல் இருந்திருக்கிறார். இதனால் காயத்திரி போன்…

Read more

செல்போனில் பேசிய கணவர்… திடீர்னு சொன்ன அந்த ஒரு வார்த்தை… கதறி துடித்த மனைவி… பெரும் சோகம்…!!!

சென்னை வியாசர்பாடி பகுதியில் அண்ணாதுரை (44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜாஸ்மின் ஜஸ்டினா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இதில் அண்ணாதுரைக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது…

Read more

10 ரூபா எக்ஸ்ட்ரா கேட்ட மேலாளர்…? கோபத்தில் ஸ்வைப்பிங் மிஷினை திருடிய மதுப்பிரியர்…. பரபரப்பு புகார்…!!!

சென்னை ஓட்டேரி ஸ்ட்ரான்ஸ் சாலையில் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையின் மேற்பார்வையாளர் சரவணன். இவர் நேற்று முன்தினம் ஒருவருக்கு மது கொடுத்தார். அப்போது அவர் குவாட்டருக்கு 10 ரூபாய் கூடுதலாக கேட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம்…

Read more

அதிவேகமாக ரயிலை ஓட்டி வந்த டிரைவர்…. நொடியில் காப்பாற்றப்பட்ட மூதாட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை எழும்பூரில் இருந்து தினந்தோறும் காலை விருதாச்சலம் வழியாக சேலத்துக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. இன்று காலை வழக்கம் போல சென்னையில் இருந்து சேலம் நோக்கி ரயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் சேலம் செவ்வாய் பேட்டை சந்திப்பு அருகே வந்து…

Read more

நான்கே மாதத்தில் கசந்து போன காதல் திருமணம்… பெண் போலீஸ் தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை ராயபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பிரியங்கா (27) என்பவர் பெண் போலீசாக பணியாற்றி வந்துள்ளார். அதேபோலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் போலீஸ் ஆக வேலை பார்த்து வந்த தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த சேகர் என்பவருடன் பிரியங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த…

Read more

காதல் திருமணம்… 4 மாதத்தில் கசந்து போன மண வாழ்க்கை… பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் கணவர்..!!

சென்னை ராயபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பெண் போலீசாக பிரியங்கா (27) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இதே காவல் நிலையத்தில் சேகர் (30) என்பவரும் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவீட்டர்…

Read more

ஜூன் 1-ல் வந்தது குட் நியூஸ்…‌ அதிரடியாக குறைந்தது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை….!!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு  ஏற்ப சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் மாதத்தின் முதல் நாளான ஜூன் 1ஆம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான…

Read more

கொலை வழக்கில் சிக்கிய…. இன்ஸ்பெக்டர் சத்யஷீலாவை ராம்குமார் காதல் வலையில் வீழ்த்தியது எப்படி…? வெளியான பரபரப்பு தகவல்கள்….!!

சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யஷீலாவை போனில் பேசியும் வீடியோக்கள்  அனுப்பியும் ராம்குமார் என்பவர் தன்னுடைய காதல் வலையில் எப்படி வீழ்த்தினார் என்பது  குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில்…

Read more

“வர்ற 10-ம் தேதி கல்யாணம்” ஆன்லைன் வர்த்தகத்தில் இழந்த பணம்…. யூடியூப் பார்த்து செய்த விபரீதம்… சிறையில் கம்பி எண்ணும் B.E பட்டதாரி…!!

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காமராஜபுரம் நேதாஜி தெருவில் வசிப்பவர் சீதாலட்சுமி. இவரிடம் இரண்டு பவுன் சங்கிலியும் ,கிழக்கு தாம்பரம் ஆஞ்சநேயர் தெருவில் நித்திய சுபா என்பவரிடம் ஐந்து பவுன் சங்கிலியையும் மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் பறித்து சென்றுள்ளார். இது…

Read more

எங்களை சேர்ந்து வாழ விடமாட்டார்கள்…. தோழிக்கு SMS அனுப்பிவிட்டு…. கள்ளக்காதல் ஜோடி தற்கொலை…!!

சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் 5வது பிளாக் பகுதியில் வசிப்பவர் செல்ஃபியா மேரி. இவருக்கு திருமணம் ஆகி 5 வயதில் குழந்தை உள்ளது. இவருக்கு செம்மஞ்சேரியை சேர்ந்த விஜய் என்ற வாலிபரோடு கள்ளத்தொடர்பு இருந்தது. விஜய்க்கு ஏற்கனவே திருமணம் ஆகிய இரண்டு…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! ஹோட்டலில் நடனமாட அழைத்து இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்…. 3 பேர் கைது…!!!

பொதுவாக இளம் பெண்களிடம் வெளிநாடுகளுக்கு சென்று ஹோட்டல்களில் நடனமாடினால் கைநிறைய சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி அவர்களை விபச்சாரத்தில் தள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இது போன்ற ஒரு கொடுமையில் சிக்கி தப்பித்து வெளியே வந்த ஒரு பெண்…

Read more

ஆன்லைன் முதலீட்டால் ரூ.15 லட்சம் கடன்…. இளைஞர் எடுத்த விபரீத முடிவு…. திருமணம் நெருங்கிய நிலையில் அதிரடி கைது…!!!

சென்னை தாம்பரம் அருகே சேலையூர் என்ற பகுதியில் சீதாலட்சுமி மற்றும் சுபா ஆகிய பெண்களிடம் தனித்தனியாக 5 மற்றும் 2 சவரன் தங்க நகைகளை பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் திருடிவிட்டு சென்ற நிலையில் இது தொடர்பாக சேலையூர் காவல்துறையினர் வழக்கு…

Read more

டோனட் கேக் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்… சென்னையில் பிரபல பேக்கரியில் அதிர்ச்சி….!!!

சென்னை கோபாலபுரம் பகுதியில் வசித்து வரும் வழக்கறிஞரான யுவராஜ் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டு அருகே உள்ள தனியார் பேக்கரி ஒன்றில் தன்னுடைய குழந்தைக்கும் அவரது உறவினர் குழந்தைகளுக்கும் டோனட் கேக்குகளை வாங்கி கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்ட குழந்தைகள் இருவருக்கும்…

Read more

பெற்றோரின் அலட்சியத்தால் பறிபோன 11 மாத பெண் குழந்தையின் உயிர்… பெரும் சோகம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் அருகே சேலையூரில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிறந்து 11 மாதமே ஆன அர்ச்சனா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த நிலையில் இரவு நேரம்…

Read more

டீக்கடையில் கிண்டல் செய்த இளைஞர்…. ஆத்திரத்தில் இளம்பெண்ணின் கொடூர செயல்….!!!

சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் நேற்று இளைஞர் ஒருவர் டீ சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் அந்த கடையில் இருந்த நிலையில், அப்போது இளைஞர் அந்த இளம் பெண்ணை…

Read more

ஹீட் ஸ்ட்ரோக்கால் உயிரிழந்த மாணவர்… சென்னையில் சோகம்….!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருவதால் பலரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது வடமாநிலங்களில் வீசி வந்த வெப்ப அலை…

Read more

“எங்களை சேர்ந்து வாழ விட மாட்டாங்க”… குடும்பத்தை தவிக்க விட்டு விட்டு 6 மாதமாக உல்லாசம்…. கள்ளக்காதல் ஜோடி விபரீதம்…!!!

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் வசித்து வரும் செல்பியா மேரி (23) என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் ஐந்து வயதில் குழந்தையும் உள்ளது. இதனைப் போலவே செம்மஞ்சேரியை சேர்ந்த விஜய் தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில்…

Read more

சென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்…. 2 வயது குழந்தையை கடித்து குதறிய தெருநாய்… அதிர்ச்சி…!!!

சென்னை அண்ணாநகர் ஜீவன் பீமா நகர் பகுதியில் சேர்ந்த தங்கபாண்டியன் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரதீபா என்ற மனைவியும் யாஸ்மிகா என்ற இரண்டரை வயது குழந்தையும் உள்ளது. தங்கபாண்டியன் தன்னுடைய குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை…

Read more

Other Story