சென்னையில் மீண்டும் பரவும் நோய்கள்.. நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு..!!

சென்னையில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோய் பரவி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக கொசு உற்பத்தியை தடுக்க கோரி சென்னை மாநகராட்சிக்கு அதிக அளவு புகார் வந்துள்ளது. ஜனவரி மாதத்தில்…

Read more

டாக்டரிடம் காண்பிப்பதற்காக “புகைப்படம்” எடுத்த இளம்பெண்…. மிரட்டிய வாலிபர் கைது…. போலீஸ் நட்வடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் 33 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தியாகராய நகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் புதுப்பேட்டையை சேர்ந்த அரவிந்த்சாமி என்பவரிடம் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

சென்னை எம்.பி.பி.எஸ் மாணவி அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து தற்கொலை..!!

சென்னை கோடம்பாக்கத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கேகே நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்த மாணவி நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். அடுக்குமாடி குடியிருப்பின் 10வது…

Read more

உஷாரய்யா உஷாரு…. போலீஸ் நாடகம்… செக்கிங்ல் ரூ.1½ கோடி அபேஸ்…. சிக்கிய 3 பேர்…!!!

ஆந்திர மாநிலம் பாபட்லா என்ற மாவட்டத்தில் வசிப்பவர்கள் சுபரா (56) மற்றும் ரகுமான் (48).  இவர்கள் நகை வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்கள் சென்னை சவுகார்பேட்டையில் தங்க நகை வாங்குவதற்காக கடந்த 3-ந்தேதி ஆம்னி பஸ்சில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு  வந்தனர்.…

Read more

பெண்ணிடம் ரூ. 1 1/2 லட்சம் மோசடி…. போலி வழக்கறிஞர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் பகுதியில் கிருத்திகா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவரது தாத்தா வழி சொத்து தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கீழ்கட்டளை அம்பாள் நகரைச் சேர்ந்த பிரதாப் என்பவர் கிருத்திகாவுக்கு அறிமுகமானார். இந்நிலையில்…

Read more

‘சிங்கார சென்னை 2.0’ திட்டம்…. புதிதாக இன்னும் ஏராளமான பணிகள்…. முதல்வரின் செம அறிவிப்பு…!!!

‘சிங்கார சென்னை 2.0’ என்ற திட்டத்தின் மூலம் முதல்-அமைச்சர் சென்னையை சர்வதேச தரத்திற்கு கொண்டு வரும் நோக்கத்தில் கடந்த 2021-2022-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டம் வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில், தற்போது இந்த திட்டத்தின் கீழ்  பூங்காக்கள்…

Read more

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாலிபர்கள்…. விபத்தில் சிக்கி இருவர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூரை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது நண்பர்களான சண்முகம், செந்தில்குமார் ஆகியோருடன் பெரம்பலூரில் நடைபெற்ற நண்பரின் திருமண விழாவில் கலந்து கொண்டார். பின்னர் காரில் 3 பேரும் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில்…

Read more

துக்க வீட்டிற்கு சென்று வந்த அண்ணன்-தங்கை…. விபத்தில் சிக்கி ஐ.டி பெண் ஊழியர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆயிரம்விளக்கு பகுதியில் பிரியங்கா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிண்டியில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரியங்கா தனது பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அண்ணன் ரிஷிநாதனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு…

Read more

உரசி சென்ற பேருந்து…. டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் ஆதித்யா பிளாசாவில் சோபா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெற்குன்றம் பகுதியில் இருக்கும் கேட்டரிங் கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக தனியார் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில்…

Read more

நிலம் விற்பதாக கூறி ரூ. 2 கோடி மோசடி…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூர் பகுதியில் சாம் ஏசுதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாம்பரத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சிவா, ராஜவேல் ஆகியோர் அறிமுகமாகினர். இருவரும் தங்களுக்கு சொந்தமில்லாத நிலத்தை விற்பனை செய்வதாக கூறி ஏசுதாஸிடம் 4…

Read more

காதல் தோல்வி தான் காரணமா….? வாலிபரின் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கம் ஈச்சங்காடு அண்ணா அவென்யூ பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்டவ் அடுப்பு பழுதுபார்க்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ராஜ்குமார் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலை…

Read more

இளைஞர்களே உஷார்…. நூதன முறையில் பண மோசடி…. சிக்கிய பட்டதாரி வாலிபர்…!!!

சென்னையில் உள்ள தரமணி திருவேங்கடம் நகரில் இளைஞர்கள் தங்கி உள்ள விடுதி ஒன்று உள்ளது. அங்கு 2 தினங்களுக்குமுன் வாலிபர் ஒருவர் வந்து, விடுதியின் மேல் தளத்தில் தங்கி இருந்தவர்களிடம் நான் கீழ்த்தளத்தில் புதிதாக வந்துள்ளேன் என்று பேச்சு கொடுத்துள்ளார். அப்போது…

Read more

பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில்….. போலீஸ் துறையில் சூப்பர் கண்டுபிடிப்பு….!!

சென்னையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைத்து பாதுகாப்பை மேம்படுத்தும் நவீன நடமாடும் வேன் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதனை பயன்படுத்தி தமிழக போலீசார் தற்போது முக்கியமான பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இது ரூ.2 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை காவல் துறையும்…

Read more

செமஸ்டர் தேர்வில் தோல்வி…. இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பருத்திப்பட்டு ஸ்ரீராம் நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளச்சேரியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் ஆவடி அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க….! நேற்று ஒரே நாளில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்….!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சுங்க  இலாகா அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மலேசியாவில் இருந்து வந்த சென்னை சேர்ந்த…

Read more

பணத்தை கையாடல் செய்த மகன்…. தாய் தீக்குளித்து தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி(48) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இவர்களது மகன் தேவேந்திரன் கூடுவாஞ்சேரியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில்…

Read more

இறந்து கிடந்த புள்ளி மான்…. பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…. வனத்துறையினரின் தகவல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோமாளிப்பட்டி மலையாளி வாரத்தில் ஏராளமான விவசாய தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் கருப்புசாமி என்பவரது தோட்டத்தில் புள்ளிமான் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் புள்ளிமானின் உடலை கைப்பற்றி இடையக்கோட்டை…

Read more

போலீசில் சிக்காமல் இருப்பது எப்படி….? யூடியூப் பார்த்து நகை பறித்த 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் திருவள்ளுவர் சாலை பகுதியைச் சேர்ந்த ராதா என்பவர் கெருகம்பாக்கத்தில் இருக்கும் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ராதா அணிந்திருந்த 4 பவுன்…

Read more

“மருத்துவ செலவிற்காக திருடுகிறேன்”…. மூதாட்டியின் காலில் விழுந்து நகை பறித்த 2 பேர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் அவ்வையார் தீ பகுதியில் சொர்ணதேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 10 வீடுகள் கொண்ட குடியிருப்பு பகுதி இருக்கிறது. கடந்த 31-ஆம் தேதி வாடகைக்கு வீடு கேட்டு வந்த 2 பேர் மூதாட்டியை…

Read more

லிப்டில் சிக்கி தவித்த 2 பேர்…. ராட்சத எந்திரம் மூலம் மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சின்மயா நகர் பகுதியில் 2 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இந்நிலையில் குடியிருப்பில் இருக்கும் லிப்டில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் 2 பேர் நீண்ட நேரமாக உள்ளே சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல்…

Read more

“2 முறை கர்ப்பமான இளம்பெண்” நூல் நிலைய ஊழியர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் இருக்கும் நூலகத்தில் மணி அரசு என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது இளம்பெண் ஒருவர் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, என்னை காதலிப்பதாக…

Read more

“லஞ்சம் கொடுத்தால் வேலை நடக்கும்”…. மின்வாரிய அதிகாரி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பதாகை திருமுல்லைவாயில் பகுதியில் இத்ரிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் இத்ரிஸ் சொந்தமாக வீடு கட்டுவதற்கு தற்காலிக மின் இணைப்பு பெற வேண்டி கோவில்பதாகை மின்வாரிய அலுவலகத்தில் கடந்த ஆண்டு…

Read more

கடுமையான பனிமூட்டம்…. வானிலேயே வட்டமடித்த விமானங்கள்…. சிரமப்பட்ட பயணிகள்…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காலை 8 மணி வரை பனி மூட்டம் அதிகமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பெங்களூரில் இருந்து வந்த விமானம் காலை 8.15 மணிக்கு சென்னை…

Read more

உரிமங்களை புதுப்பிக்க வேண்டுமா…? இதோ எளிய வழி…. சென்னை மாநகராட்சி வெளியிட்ட தகவல்…!!

சென்னை மாநகராட்சிக்கு முனிசிபல் சட்டம் 1919-ன் பல பிரிவுகளில் வணிகத்தின் வகைப்பாட்டுக்கு ஏற்றவாறு பல்வேறு வணிகங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரிமங்கள் ஒவ்வொரு நிதியாண்டிற்கும் வழங்கப்பட்டு அடுத்து வரும் நிதியாண்டில் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்நிலையில் 2023-24 நிதியாண்டிற்கு புதுப்பிக்கப்பட வேண்டிய…

Read more

அடுத்தடுத்து மோதிய 3 வாகனங்கள்…. ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் காலை குரோம்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.…

Read more

வெளிநாட்டில் இருக்கும் கணவர்…. விபத்தில் சிக்கி பலியான மனைவி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் சைக்கிள் ஷாப் எம்.ஜி.ஆர் நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மாலை கவிதா ஸ்கூட்டரில் கதிர்வேடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

மக்களே உஷார்…. ராணுவ அதிகாரி என கூறி வீடு வாடகைக்கு கேட்ட நபர்…. பெண்ணிடம் ரூ.1½ லட்சம் ‘அபேஸ்’….!!!

சென்னையில் உள்ள புளியந்தோப்பை அடுத்த சூளை ஆவடி சீனிவாசன் தெருவில் வசிப்பவர் வளர்மதி (42). இவர் கணவர் ரமேஷ் பானிபூரி கடை நடத்தி வியாபாரம் செய்து வருகிறார். வளர்மதியின் இணையவழி  விளம்பரம் செய்துள்ளார். அதில் தனக்குள்ள மற்றொரு வீடு ஒன்றை வாடகைக்கு…

Read more

விமான நிலையத்தில் கிடந்த பொருள்…. அச்சமடைந்த பயணிகள்…. பரபரப்பு….!!!!

சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை மத்திய தொழிற்படை போலீசார் தீவிர சோதனை செய்தபின் விமான நிலையத்தின் உள்ளே செல்ல அனுமதிப்பார்கள். இந்நிலையில் அங்கு உள்நாட்டு முனையத்தில் உள்ள புறப்பாடு 2-வது நுழைவு வாயில் அருகே பயணிகள் உடைமைகளை…

Read more

கர்ப்பிணியை தாக்கியதால் சிசு உயிரிழப்பு…. அண்ணியின் கொடூரமான செயல்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி உள்ளார். இவரது அண்ணன் விஜயசிம்மனின் மனைவி துர்கா பாய்(35). இந்நிலையில் விஜயசிம்மனும், துர்கா பாயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 5 ஆண்டுகளாக…

Read more

போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை..!!!

பொது இடங்கள் மற்றும் பெயர் பலகைகளில் சுவரொட்டி ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மாநகராட்சி கட்டிடங்கள், பேருந்து நிறுத்த நிழல் கூடங்கள் உட்பட பொது இடங்களில் சுவரொட்டிகள் மாநகரின்…

Read more

நேருக்கு நேர் மோதிய கார்கள்…. படுகாயமடைந்த 9 பேர்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லாவாக்கம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகன் ஸ்ரீதர் உடன் பேரளம் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இதேபோல் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல், அவரது உறவினர்கள், சிறுவர்கள் என…

Read more

சர்வதேச அளவில் மாஸ் காட்டும்…. பிரதமரின் 8½ ஆண்டு ஆட்சி…. அமைச்சர் பெருமிதம்…!!

சென்னையில் உள்ள பல்லாவரம்  வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் நல்லோர் வட்டம் சார்பில், ‘புதிய இந்தியா-பல வாய்ப்புகள்’ என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்கள்…

Read more

திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்…. வங்கி பெண் ஊழியர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பாடியநல்லூர் ஈஸ்வரன் கோவில் தெருவில் சந்துரு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனக பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இவர் செங்குன்றத்தில் இருக்கும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கனகபிரியாவிற்கும், அதே பகுதியில் வசிக்கும்…

Read more

விபசார வழக்கில் கைது….. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

சென்னை வேளச்சேரி பகுதியில் வசிப்பவர் ரமேஷ் என்ற கவியரசன் (30). விபசார தொழிலில் ஈடுபட்ட இவரை சமீபத்தில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து,பின் சிறையில் அடைத்தனர். இதன் பிறகு ரமேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனாலும் விபசார தொழிலில்…

Read more

மதுபானத்தில் வெள்ளை நிற பவுடரை கலந்து கொடுத்து…. மாணவிக்கு அரங்கேறிய கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை பகுதியில் விக்கி என்பவர் வசித்து வருகிறார். இவர் 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய மாணவியை கத்தியை காட்டி மிரட்டி நண்பர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து விக்கி வெள்ளை நிற பவுடரை…

Read more

ஷேர் ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதல்…. 2 பெண்கள் பலி; 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கழிப்பட்டூரில் தசரதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்தமான ஷேர் ஆட்டோவை திருப்போரூர் நாவலூர் இடையே ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தசரதன் 10 பயணிகளுடன் ஷேர் ஆட்டோவில் கேளம்பாக்கத்தில் இருந்து திருப்போரூர்…

Read more

8 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை மீட்பு…. பெண்ணை கைது செய்த போலீஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் எட்டியம்மன் நகர் காமராஜர் 2-வது தெருவில் ஜெபராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு தமிழ்ச்செல்வியின் வீட்டிற்கு வந்த பெண் அவரது ஒரு வயது ஆண் குழந்தையை…

Read more

ரூ.45 லட்சம் டெபாசிட் பணம்…. ஏமாற்றப்பட்ட முதியவர்…. முன்னாள் பெண் உதவி மேலாளருக்கு வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி கந்தன் சாவடி பகுதியில் முத்தர் என்பவர் வசித்து வருகிறார் . இவர் கொட்டிவாக்கம் ராஜீவ் காந்தி சாலையில் இருக்கும் வங்கியில் கடந்த 2021-ஆம் ஆண்டு 45 லட்ச ரூபாயை டெபாசிட் செய்துள்ளார். அப்போது வங்கியில் உதவி…

Read more

வீட்டை விற்பதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி…. மிரட்டல் விடுத்த தம்பதியினர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமுல்லைவாயல் செந்தில் நகரில் வசிக்கும் வெங்கடேசன் என்பவரிடம் அவரது வீட்டை விலைக்கு வாங்குவதற்காக கடந்த ஆண்டு 35 லட்ச ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளார். இதனையடுத்து வெங்கடேசன் வினோத்திற்கு…

Read more

200 ரூபாய் வைக்கும் இடத்தில் 500 ரூபாய் நோட்டு…. பணத்தை அள்ளி கொடுத்த ஏ.டி.எம் எந்திரம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பழைய சி.டி.எச் சாலையில் இந்தியன் வங்கி அமைந்துள்ளது. அந்த வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் ஏ.டி.எம் எந்திரத்தில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பணத்திற்கு பதிலாக அதிகமான பணம் வந்தது. ஆனால் செல்போனுக்கு…

Read more

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (04.02.2023) இயங்கும்.!!

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (சனிக்கிழமை) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பல நாட்கள் விடுமுறை கொடுக்கப்பட்டது. அதனை ஈடு செய்யக்கூடிய வகையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதற்காக நாளை தினம் சனிக்கிழமை (04.02.2023) பள்ளிகள்…

Read more

பஞ்சு மெத்தை குடோனில் பயங்கர தீ விபத்து…. 5 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை பெரிய சேக்காடு பெருமாள் கோவில் தெருவில் நிரூபன் என்பவர் கட்டில், பஞ்சு மெத்தைகள் வைக்கும் குடோன் நடத்தி வருகிறார். இந்த குடோனில் மொத்தமாக கட்டில் மெத்தைகள் வங்கி இருப்பு வைக்கப்பட்டு வியாசர்பாடி, மணலி…

Read more

வேலைக்கு செல்லாமல் இருந்த போலீஸ்காரர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வடகரை பாபா நகரில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் சதீஷ்குமார் வீட்டில் இருந்துள்ளார். நேற்று…

Read more

“மோட்டார் சைக்கிள் ஓட்டி பார்க்க ஆசை”…. விபத்தில் சிக்கி மாணவர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பதாகை மசூதி தெருவில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் காமேஷ்(17) அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காமேஷ் தனது நண்பர்களான பிரதீஷ், ராஜ் ஆகியோருடன் ஒரே மோட்டார்…

Read more

சென்னை மக்களே…. குடிநீர், கழிவு நீர் குறித்து புகாரளிக்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

சென்னையில் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் மக்கள் நெடுந்தொழைப்புச் சென்று குடிநீரை பெறும் அவல நிலை உருவாகிறது. இது தொடர்பாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்சனைகளை சரி செய்வது மிக சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.…

Read more

மர்மநபர்கள் செல்போன் பறிப்பு…. ஆத்திரத்தில் வாலிபர் செய்த செயல்…. பரபரப்பு…!!!

சென்னையில் உள்ள சூளைமேடு, பெரியார் பாதையில் வாலிபர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு சாலையின் ஓரம் 4 கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பக்க கண்ணாடிகளை திடீரென கல்லால் தாக்கி, அந்த வாலிபர் உடைத்துள்ளார். உடனே இதை பார்த்த அங்கிருந்த…

Read more

வீடியோ எடுத்த காவலாளி…. மாணவியை மிரட்டி நகை, பணம் பறிப்பு…. நீதிமன்றம் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு தம்பதியினர் பீகார் சென்றனர். இதனால் தங்களது மகளை அவருடன்…

Read more

முகத்தில் மிளகுத்தூள் “ஸ்பிரே” அடித்த கும்பல்…. டாக்டரிடம் பணம் பறிப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் காந்திநகரில் சதீஷ்குமார் என்பவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். கடந்த 28-ஆம் தேதி திடீரென வந்த இரண்டு பேர் மருத்துவமனைக்குள் நுழைந்து சதீஷ்குமாரின் முகத்தில் மிளகுத்தூள் ஸ்ப்ரேவை அடித்தனர். இதனையடுத்து கத்திரிக்கோலை சதீஷ்குமாரின் கழுத்தில் வைத்து மிரட்டி…

Read more

செல்போன் கடையில் திடீர் தீ விபத்து…. ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை மார்க்கெட் ராதா நகரில் ரமேஷ் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு ரமேஷ் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று அதிகாலை திடீரென கடையிலிருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு…

Read more

மனைவியின் காதலன் வெட்டி கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்… குற்றவாளிகளுக்கு வலைவீச்சு…!!

சென்னையை அடுத்த புழல் லட்சுமிபுரம் குமரன் தெருவில் வசிப்பவர் சுதாசந்தர் (22).  சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இவர், நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணுடன் புழல் லட்சுமிபுரம் கல்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தார்.…

Read more

Other Story