சிறுவயதில் விட்டு சென்ற தாய்… திரும்பி வந்ததால் ஆத்திரத்தில் மகன் செய்த காரியம்… பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மனைவி பிருந்தா(40). இவர்களுக்கு அருண்குமார்(18), அன்புக்கரசன்(15) என்ற இரு மகன்களும் ஐஸ்வர்யா(10) என்ற ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியினர் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டதால் பிருந்தா…

Read more

கட்டாயப்படுத்தி டிஸ்சார்ஜ் …, நோயாளிகளை காப்பாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களின் நிலைமை… நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விவசாயிகள் சங்கத் தலைவர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் ராசா மிராசுதார் மருத்துவமனை உள்ளது. இது நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மருத்துவமனை ஆகும். அங்கு கடந்த 25ஆம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு அனுமதிக்கப்பட்ட 54 நோயாளிகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு வேறு கட்டிடத்திற்கு…

Read more

வீட்டில் சடலமாக கிடந்த மகன்கள்…. அவசரமாக வந்த தந்தைக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் பரபரப்பு குற்றச்சாட்டு….!!

சேலம் மாவட்டம் அத்தனூர் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி இளவரசி. இந்த தம்பதியினருக்கு விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி…

Read more

மொத்தம் 9 கிலோ….! வலியில் துடித்த பெண்…. 3 மணி நேர அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர்கள்….!!

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டையில் 48 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட அந்த பெண்ணை உறவினர்கள் மணவாள நகரில் இருக்கும் எம் வி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பெண்ணின் வயிற்றில் கட்டி…

Read more

“ரீல்ஸ் மோகம்…” கெத்து காட்டிய வாலிபர்…. தட்டி தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் உபயோகப்படுத்துகின்றனர். ரீல்ஸ் மோகத்தால் வாலிபர்கள் அத்துமீரும் செயல்களில் ஈடுபடுகின்றனர். சிலர் டேல்ஸ் எடுக்கிறோம் என்ற பெயரில் ஆபத்திலும் சிக்கி கொள்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் நெசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்.…

Read more

“மயக்க மருந்து கொடுத்த 54 வயது நபர்…” 14 வயது சிறுமியை கதற கதற…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியைச் சேர்ந்தவர் இலியாஸ்(54). இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர்…

Read more

வேலூரில் பயங்கரம்…! விசிக கட்சியின் நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… பரபரப்பு சம்பவம்..!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் சரத்குமார் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இவர் விசிக கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னனி அமைப்பாளராக இருந்தார். இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது…

Read more

Breaking: கோடைகால விடுமுறையில் பள்ளி மற்றும் மழலையர் பள்ளிகளில் பயிற்சி வகுப்புகளுக்கு தடை… ஆட்சியர் அதிரடி உத்தரவு…!!!

மதுரை மாவட்டம் கே.கே நகரில் தனியார் மழலையர் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள தனியார் மழலையர் பள்ளி ஒன்றில் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஆரூத்ரா என்ற மூன்று வயது பெண் குழந்தை படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று குழந்தை பள்ளியின்…

Read more

Breaking: தாயை கொலை செய்த வழக்கில் மகனுக்கு விடுதலை… தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!!

சென்னை மாங்காடு பகுதியில் 2018ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளியான தஷ்வந்த், ஜாமினில் வெளியே வந்து தாயை கொலை செய்ததாக கைதான வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது. தந்தை பிழற்சாட்சியாக…

Read more

“என் மகளை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறேன்னு தான் சொன்னாங்க”… ஆனால் என் புள்ள உயிரோட இல்ல… கதறும் தந்தை..!!!

மதுரை துரை கே.கே.நகர் பகுதியில் இயங்கி வந்த தனியார் “கிண்டர் கார்டன்” மழலையர் பள்ளியில் நடைபெற்ற கோடைகால பயிற்சி வகுப்பில், 4 வயது சிறுமி ஆருத்ரா தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த துயர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி…

Read more

Breaking: தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி மரணம்… தனியார் பள்ளிக்கு சீல் வைத்து நடவடிக்கை… மதுரையில் பரபரப்பு..!!!

மதுரை மாவட்டம் கேகே நகர் பகுதியில் ஸ்ரீ கிண்டர் கார்டன் என்ற மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆருத்ரா என்ற 4 வயது சிறுமி படித்து வந்த நிலையில் இன்று பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திறந்தவெளி தண்ணீர் தொட்டிக்குள்…

Read more

மாத்திரையை மாற்றிக் கொடுத்த மருந்தக ஊழியர்… குடிபோதையில் இருந்தாரா…?விசாரணையில் போலீஸ்….!!

சேலம் குகை பகுதியில் ஹரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினருக்காக மாத்திரை வாங்க மருந்துகத்திற்கு சென்றிருந்தார். இந்த மருந்தகம் சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் மருந்தகத்திற்கு சென்ற ஹரி மருத்துவர் எழுதிக் கொடுத்த மாத்திரை விவரத்தை…

Read more

சார்..! ஒரு கேஸ் கொடுக்கணும்.. போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த சிறுத்தை… திக் திக் சம்பவம்..!!

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியது தெரியவந்தது. இரவு நேரம் என்பதால் சிறுத்தை உணவை தேடி ஊருக்குள் வந்த நிலையில் காவல் நிலையத்திற்குள் நுழைந்தது. அப்போது காவல் நிலையத்தில் உள்ள அறையில் போலீஸ்…

Read more

“திருமணமாகி 10 மாசம் தான் ஆகுது”… அடிக்கடி வந்த சண்டை… கோபத்தில் புது மனைவியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய கணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்பழஞ்சநல்லூர் பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் (25) என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு ஆயில் மில் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பாக சினேகா (24) என்ற…

Read more

“35 வயசு ஆகுது”… ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்தும் பெண் கிடைக்கல… திருமணமாகாத ஏக்கம்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வாய்க்கால் மேடு பகுதியில் சீராளன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரிங் பட்டதாரியான பிரவீன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு 35 வயது ஆகும் நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பெங்களூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில்…

Read more

“இப்படி பண்ணிட்டியே மா…” 15 வயது மகள் செய்த காரியம்…. தந்தை மீது பாய்ந்த நடவடிக்கை…. போலீஸ் விசாரணை….!!

தென்காசி மாவட்டம்  சிவகிரி சேனைத்தலைவர் மண்டபம் அருகே 9 வயது மகளுடன் ஒரு பெண் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த 15 வயது சிறுமி அவர்கள் மீது மோதினார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் கொடுத்த…

Read more

“என் பிள்ளைகளை பார்க்கணும்…” தாயை சாலையோரம் வீசி சென்ற இளைய மகன்…. பொதுமக்களுடன் மூதாட்டி தர்ணா….!!

தர்மபுரி மாவட்டம் பூத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தியம்மாள்(90). இவருக்கு முருகேசன், கோவிந்தன் என்ற இரண்டு மகன்களும், வள்ளியம்மாள் என்ற மகளும் உள்ளனர். புதுப்பட்டி கிராமத்தில் தனியாக வாழ்ந்த பாப்பாத்தியம்மாள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வயது மூப்பு காரணமாக தன்னை கவனித்துக்…

Read more

“உங்களுக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்புறோம்…” நைசாக வேலையை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் தாம்பரம் சானடோரியம் ஜெயா நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தனது வங்கி கணக்கில் 6000 ரூபாய் பணத்தை சொல்வதற்காக பெரும்பாக்கத்தில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த…

Read more

தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடுகள்…. அதிரடியாக என்ட்ரி கொடுத்த அதிகாரிகள்…. சிறுமியின் பெற்றோருக்கு அறிவுரை….!!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர் கிராமத்தில் 17 வயதில் சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக சைல்டு ஹெல்ப்லைன் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளும் போலீஸ் சாரும்…

Read more

வனப்பகுதியில் முதியவர்…. “அந்த” காட்சியை கண்டு பதறிய உறவினர்கள்…. பெரும் சோகம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜேஸராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதலைமுத்து. இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். ஜேசுராஜ் சின்னமலை பகுதிக்கு தனது மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…

Read more

“சுடுகாட்டில் கைமாற்றப்பட்ட பொருள்”… ரகசிய தகவலின் பெயரில் சுற்றி வளைத்த போலீஸ்… வசமாக சிக்கிய நபர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மூப்பன் பட்டி பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் சொகுசு கார்கள் மூலம் கஞ்சா கைமாற்றப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் மூப்பன்பட்டி பகுதியில் ரகசியமாக கண்காணிப்பு…

Read more

“ரூ.13 லட்சம் மதிப்புள்ள 1300 கிலோ பொருள்”… பெண்கள் உட்பட 5 பேர் கைது… பட்ட பகலில் நடந்த சம்பவம்.. தட்டி தூக்கிய போலீஸ்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈரியூர் கிராமத்தில் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிராமத்தில் சத்யா என்ற பெண் நடத்தி வந்த பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனையில்…

Read more

“வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வக்கீல்”… கத்தியால் குத்தி பீரோவில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்ற மற்றொரு வக்கீல்… பரபரப்பு சம்பவம்..!!

கரூர் மாவட்டம் சுங்ககேட் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். கடந்த 25ஆம் தேதி இரவு நேரத்தில் ஆறுமுகம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் முகமுடி அணிந்து கொண்டு 3 மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள்…

Read more

“15 வயது சிறுமி ஒட்டிய பைக் மோதி கோர விபத்து”… தாய் கதறல்… தந்தை கைது… கடும் எச்சரிக்கை..!!

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் ஒரு பெண் தனது 9 வயது மகளுடன் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் குருசாமி என்பவர் தனது 15 வயது மகளுடன் வந்து கொண்டிருந்தார். அவர் இருசக்கர வாகனத்தை தனது மகளை…

Read more

Breaking: தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு…. மே 13ம் தேதி தீர்ப்பு… நீதிமன்றம் உத்தரவு…!!

பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 9…

Read more

“போலி உயில் மூலம் இருட்டுக்கடையை அபகரிக்க முயற்சி”… இருட்டுக்கடை அல்வா விவகாரத்தில் புதிய திருப்பம்… போலீசில் பரபரப்பு புகார்..!!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் எதிரே அமைந்துள்ள இருட்டுக்கடை அல்வா நெல்லையின் முக்கிய அம்சமாகும். அந்த இருட்டு கடையை கிருஷ்ணசிங் என்பவர் ஆரம்பித்த நிலையில் பல தலைமுறைகளாக அப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. பின்னர் அவருடைய மகன் பிஜிலி சிங் நடத்தி வந்தார். இவருடைய…

Read more

“விவாகரத்து செய்த கணவன்”… 2-ம் திருமணத்திற்கு தயாரான பெண்… மேட்ரிமோனியில் பழகி… நிர்வாணமாக வீடியோ காலில் வந்ததால் வந்த வினை..!!!

புதுச்சேரி அசோக் நகர் பகுதியில் 46 வயது பெண் தனது கணவருடன் வசித்து வந்திருக்கிறார். இவருக்கு 2 பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இந்த பெண் கணவருடன் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக விவாகரத்து பெற்று…

Read more

திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல்…. பக்தர்கள் ஏமாற்றம்….!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரப்பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அம்மாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற நாட்கள், அதற்கு…

Read more

சேலம் ரவுடி கொலை வழக்கு…. குற்றவாளிகள் மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கடந்த மார்ச் மாதம் ஈரோடு நசியனூரில் காரில் வைத்து 4 பேர் கொண்ட கும்பலால் ரவுடி ஜான் சாணக்யா வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார்  பூபாலன் மற்றும் சதீஷ்ஆகியோரை கைது செய்தனர். பூபாலன் மற்றும் சதீஷ் ஆகியோர்…

Read more

தமிழகத்தில் பயங்கரம்….! 17 வயது சிறுவனை குத்தி கொன்ற ஆட்டோ டிரைவர்…. குமரியில் பரபரப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டம் மாதவபுரம் பகுதியில் 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதவபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. அந்த திருவிழாவிற்கு சென்ற 17 வயது சிறுவனான விஷ்ணு பரத்துக்கும், ஆட்டோ ஓட்டுனரான…

Read more

“அம்மா…. வலிக்குது…” அலறி துடித்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஐயப்பன்-மீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் அனுஷ்கா இந்த சிறுமிக்கு 12 வயது ஆகிறது. அனுஷ்கா இன்று மின் மோட்டாரை இயக்கிய போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு…

Read more

என் மகளுக்கு இப்படி ஒரு நிலைமையா…? துக்கம் தாங்காமல் தந்தை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வேல்பாண்டி, முத்துராமலிங்கம் என்ற மகன்களும், வேணி என்ற மகளும் உள்ளனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒரு விபத்தில் வேணியின்…

Read more

“நெருங்கி வந்த டெலிவரி பாய்…” அடுக்குமாடி குடியிருப்பில் 10 வயது சிறுமியை…. ஷாக்கான தாய்… போலீஸ் அதிரடி…!!

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி டேவிட் ராஜ்(10). இவர் ஆன்லைன் செயலி மூலம் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல ஆண்டனி டேவிட் ராஜ் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு உணவு டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது…

Read more

“நீ இல்லாம எப்படி இருப்போம்….” மகனை அந்த கோலத்தில் கண்டு கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டம் வாய்க்கால் மேடு இந்தியன் நகரை சேர்ந்தவர் பிரவீன். எம்.இ பட்டதாரியான பிரவீனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பிரவீன் வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.…

Read more

“உன் நல்லதுக்கு தானே சொன்னோம்…” தனியார் நிறுவன ஊழியர் செய்த காரியம்…. கதறி அழுத பெற்றோர்…!!

திருச்சி மாவட்டம் மேல கல்கண்டார் கோட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் கோபாலகிருஷ்ணன்(29) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே கோபாலகிருஷ்ணன் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு அந்த பகுதியிலேயே சுற்றி…

Read more

“நேருக்கு நேர் மோதிய கார்கள்”… பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு… நெல்லையில் அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்த 2 கார்கள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த…

Read more

“எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க….” 68 வயது முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெண் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்(68). இவருக்கு சொந்தமாக மடிப்பாக்கத்தில் உள்ள 2840 சதுர அடி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் அபகரித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சுந்தர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்…

Read more

2-வது பிரசவத்திற்கு ஹாஸ்பிடல் சென்ற தாய்…. 3 வயது மகனுக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்(35). இவரது மனைவி தாரணி(30). இவர்களது மகன் சைலேஷுக்கு 3 வயது ஆகிறது. தற்போது நிறைமாத கர்ப்பிணியான தாரணி 2-வது பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் சைலேஷ் தனது தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் இருந்தார்.…

Read more

பரபரப்பு…! திமுக நிர்வாகி கொலையில் திடீர் திருப்பம்…. 3 வாலிபர்கள் கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

சிவகங்கை அருகே உள்ள சாமியார் பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார்(27). இவர் திமுக விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணை அமைப்பாளராக இருந்துள்ளார். நேற்று மதியம் தோட்டத்திற்கு சென்ற பிரவீன் குமாரை 3 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து அரிவாளால்…

Read more

“பரிதவிக்கும் 3 பிள்ளைகள்….” மனைவியை கொன்று தற்கொலை செய்த பெயிண்டர்…. பகீர் சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டம் கீழக்காயம் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு…

Read more

“கள்ளக்காதல் மோகம்”… காதல் கணவனை விட்டுவிட்டு வேறொருவருடன் உல்லாசம்… தட்டி கேட்ட கணவன் கொடூர கொலை.. தென்காசியில் பரபரப்பு..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை அருகே வீரகேளம்புதூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஆமோஸ் (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை காதலித்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட…

Read more

தமிழகத்தில் பயங்கரம்…!! “திமுக கட்சியின் நிர்வாகி வெட்டி படுகொலை”…. சிவகங்கையில் பரபரப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாமியார் பட்டி பகுதியில் பிரவீன் குமார் (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திமுக கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் துணைத்தலைவராக இருந்தார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் காண்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று சாமியார்…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசத்திற்கு இடையூறு”… ஒன்றரை வயது குழந்தையைக் கொன்று சாக்கடையில் வீசிய கொடூர தாய்… எப்படித்தான் மனசு வருதோ..!!!

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ரவி கோத்ரா மற்றும் ரமேஷ் கக்கரி தம்பதி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் ரதிக்கு வேறொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த கள்ளக்காதல் நாளுக்கு நாள் வளரவே ரதி அடிக்கடி தன்னுடைய…

Read more

“ஏற்கனவே கணவரும் இல்ல”… ஒரே ஒரு மகனும் பிறந்தநாளில் இறந்த சோகம்… வேதனையில் தவிக்கும் தாய்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் காங்கேயர்டவுன்ஷிப் பகுதியில் சம்பத்-தமிழரசி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு லோக கணேஷ் என்ற 17 வயதில் ஒரு மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஒரு அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இதில் சம்பத் இறந்துவிட்ட…

Read more

பரபரப்பு..! “வெடிகுண்டு மிரட்டல்”… தவெக தலைவர் விஜய் தங்கியுள்ள ஹோட்டலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!

தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நேற்று முன்தினம் மற்றும் நேற்று கோவையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் காலை சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமான மூலம் நடிகர் விஜய் வருகை புரிந்தார். அவருக்கு…

Read more

குஷியோ குஷி..‌!! இன்று முதல் ஜூன் 1-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும்… புதுச்சேரி அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் இன்று முதல் ஜூன் 1ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. CBSE விதிப்படி முழு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்த பிறகு பள்ளிகள்…

Read more

வேலை பார்த்த தூய்மை பணியாளர்… நொடியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டம் நாராயணபுரத்தை சேர்ந்தவர் மணிவேல் (55). இவர் கடந்த 30 வருடங்களுக்கு மேல் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மணிவேல் வழக்கம்போல வீடுகளுக்கு குப்பைகளை எடுக்க சென்றுள்ளார். பின்பு சேகரித்த குப்பைகளை மந்தை அம்மன் கோவில் அருகே…

Read more

“என்னால கடனை அடைக்க முடியல”… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆட்டையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்(42). இவர் கைகாட்டி புதூர் பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆன்லைன் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக தங்கராஜ்  கடன் வாங்கியுள்ளார். கடன் சுமை…

Read more

தனியாக இருந்த தாய்-மகள்…. அத்துமீறி நுழைந்து வாலிபர் செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…..!!

நாகை மாவட்டம் காரைக்கால்மேடு பகுதியைச் சேர்ந்த முத்து (33) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பறவை பகுதியில் இரவு நேரத்தில் ஒரு வீட்டிற்குள் புகுந்து, அங்கு இருந்த தாய், மகள் இருவரையும் தாக்கி, பாலியல் தொந்தரவு அளித்து விட்டு தப்பி ஓடியதாகக்…

Read more

கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்ற ஊழியர்…. 5 வயது மகனை நண்பருடன் சேர்ந்து…. பகீர் சம்பவம்….!!

திருச்சி மாவட்டம் ஏர்போர்ட் வசந்த் நகரை சேர்ந்தவர் நாசர் அலி. இவர் கேகே நகரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. நேற்று முன்தினம் நாசர் அலி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தனது…

Read more

Other Story