குடிப்பதற்கு பணம் கிடைக்காததால்…. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டம்பட்டி முனியப்பன் கோவில் வீதியில் நாகசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக இருக்கிறார். இவருக்கு மூகாம்பிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 16 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நாகசுப்பிரமணியம் வேலைக்கு…
Read more