DMK அரசால் சகிக்க முடியல ..! பஸ்ஸை ஸ்டாப் பண்ணி செக் பண்ணுறாங்க… ஸ்டாலின் அரசை வெளுத்த எடப்பாடி…!!

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, ADMK ஆட்சி காலத்தில் CAA சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த  யாராக இருந்தாலும்…. அவர்கள் உரிமைக்காக போராடும் பொழுது தடுக்காமல் அவர்களுக்கு  அனுமதி…

Read more

ரூ. 1, 05,000 வாங்கிய DMK அமைச்சர்….! 7 மாசமா இதான் நடக்குது…. ஸ்டாலின் அரசை வச்சி செஞ்ச அண்ணாமலை…!!

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, நீங்கள் மக்களிடம் எடுத்து சொல்லணும். அந்த அளவுக்கு பொலிட்டிகள் நாலெட்ஜ் உங்களுக்கு இருக்கணும். அந்த அளவுக்கு நீங்கள் புத்தகம் படிக்கணும். இது…

Read more

ADMK ஆட்சியில் எல்லாம் சகிச்சிக்கிட்டு இருந்தோம்…! CAA-க்கு நடந்த போராட்டத்தை தடுக்கல… Openஆக சொன்ன எடப்பாடி…!!

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நாட்டு மக்களுக்கு  நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி. இதைய தெய்வம்   புரட்சித்தலைவி அம்மா…

Read more

இனி ரத்த பரிசோதனை போதும்…. ஈசியா கண்டுபிடிக்கலாம்…. பிரிட்டன் விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு….!!

மூளையில் ஏற்படும் சிக்கலான கட்டிகளை மிகவும் எளிதான வகையில் ஒரு ரத்த பரிசோதனை கொண்டே உறுதிப்படுத்தும் முறையினை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சிக்கலான அமைப்பைக் கொண்டுள்ள மனித மூளையில் ஏற்படும் கட்டிகளையும் அவற்றின் தன்மைகளையும் கண்டறிவது எளிதல்ல. குறிப்பாக பயாப்ஸி போன்ற…

Read more

700 காளைகள்…. 300 காளையர்கள்…. விறுவிறுப்பாக நடைபெறும் ஜல்லிக்கட்டு….!!

புதுக்கோட்டை மாவட்டம் குலமங்களம் மலையக்கோவில் தைப்பூச திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வரும் காளைகளின் திமிலை தழுவி காளையர்கள் வீரத்துடன் அடக்கி வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும்…

Read more

நிறைவடைந்த தைப்பூசம்…. மீன் வாங்க அலைமோதிய கூட்டம்…. மீனவர்கள் மகிழ்ச்சி….!!

தைப்பூசம் நிறைவடைந்ததை தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க கூட்டம் அலைமோதியது. இதனால் மீன்களின் விலையும் அதிகமாக இருந்துள்ளது. சீலா மீன் கிலோ 800 லிருந்து 1000 வரையும் பாறை மீன் கிலோ 350 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.…

Read more

கோவில்களுக்கு வந்த மோடி…. வெள்ள பாதிப்பை பார்க்க வராதது ஏன்….? கடுமையாக சாடிய சீமான்….!!

கனிமவள கொள்கைக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் என தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு வந்த பிரதமர் மோடி மழை வெள்ளத்தால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி…

Read more

தொடர்ந்து இடையூறு…. பொறுமை இழந்து கை ஓங்கிய சித்தராமையா….!!

விடுதலைப் போராட்ட வீரர் சங்கொள்ளி ராயண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு பெங்களூரு மெஜஸ்டிக் கோடே சர்க்கிலில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் சித்தராமையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது சங்கொள்ளி ராயண்ணாவின் சிலைக்கு சித்தராமையா பூ தூவி கொண்டிருந்தபோது பின்னால்…

Read more

பணத்தை திருப்பி தரல…. ஏசிபி மகன் கொலை…. ஒருவர் கைது….!!

டெல்லியில் ஏசிபி யாஷ்பால் சிங்கின் மகன் லக்ஷ்யா சவுகான். இவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை தனது நண்பர்களான பரத்வாஜ் மற்றும் அபிஷேக் ஆகிய இருவருடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க செல்வதாக கூறிவிட்டு லக்ஷ்யா சவுகான் சென்றுள்ளார்.…

Read more

காசா மருத்துவமனை மீது தாக்குதல்…. பீரங்கிகளுடன் இஸ்ரேல்…. தெளிவான தகவல்….!!

மூன்று மாதங்களாக இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நீடித்து வருகிறது. இஸ்ரேலின் தரைப்படை காசாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் முன்னேறி வருகின்றனர். இந்நிலையில் காசாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அல்-அமல் மருத்துவமனை மீது இஸ்ரேல் தரைப்படை தாக்குதல் மேற்கொண்டுள்ளது. பீரங்கிகளுடன்…

Read more

இங்கிலாந்து மன்னர் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்….!!

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் இதே மருத்துவமனையில் இளவரசியும் சார்லஸ் அவர்களது மருமகளும் ஆன கேத்துக்கு அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது சார்லஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எத்தனை…

Read more

விசா இனி வேண்டாம்…. நட்பை பலப்படுத்தும் சீனா – சிங்கப்பூர்….!!

சீனாவும் சிங்கப்பூரும் பல காலங்களாக நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளது. சிங்கப்பூரில் அதிக சீனர்கள் வசிக்கிறார்கள். இந்நிலையில் இரண்டு நாடுகளும் விசா நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த ஒப்பந்தமிட்டுள்ளன. அதன்படி இரு நாடுகளுக்கு இடையே பயணிக்க விசா தேவை இல்லை என்று கூறப்பட்டுள்ளது.…

Read more

பாலியல் குற்றச்சாட்டு…. 83.3 மில்லியன் டாலர் இழப்பீடா கொடுக்கணும்…. டொனால்ட் டிரம்ப்புக்கு நீதிமன்றம் உத்தரவு….!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் எழுத்தாளரான ஜீன் கரோல் என்பவர் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்த ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கங்களில் ஜீன் கரோலை கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டார். இந்நிலையில்…

Read more

காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்…. பொதுமக்கள் பலி…. குவிக்கப்பட்ட ராணுவம்….!!

காங்கோ குடியரசில் கடந்த சில வருடங்களாகவே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் M23 (மார்ச் 23) கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் மீது சராமாறியாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்புக்கு காங்கோவின் அண்டை நாடான ருவாண்டா…

Read more

என் மேல 89 FIR இருக்கு…!  ஈசியா மக்களிடம் சொல்லுங்க… DMKவை டேமேஜ் செஞ்ச அண்ணாமலை …!!

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, கர்மவீரர் காமராஜர் ஐயா தன்னுடைய முதல் ஆட்சியில் எப்படி சமூக நீதி பண்ணுனாரு ? கோவிலுக்குள்ளே பட்டியலின சகோதர – சகோதரிகள் செல்லக்கூடாது…

Read more

எல்லாருமே கேட்ட அந்த கேள்வி…! ADMK P.M வேட்பாளர் யார் ? வேற லெவலில் யோசிச்ச எடப்பாடி…!!

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  இன்றைக்கு பலபேர் பேசுகிறார்கள். உங்களுக்கு யார் பிரதமர்?  நீங்கள் எப்படி பாராளுமன்றத்தில் மக்களை சந்தித்து ஓட்டு கேட்பீட்கள்…   ஒடிசாவில் நவீன் பட்நாயக் இருக்கின்றார்.…

Read more

உப்பு சப்பு இல்லை….! NO – 33, NO – 34இல் உட்கார வச்ச ஸ்டாலின்….! DMKவை சம்பவம் செஞ்ச அண்ணாமலை…!!

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, மக்கள் கிட்ட DMK  பொய் பேசும்போது சொல்லணும்…. சமூக நீதி யாருங்க… சமூக நீதி காத்த ஒரே ஒரு காவலர் என்றால் ?…

Read more

காற்றில் பறக்கவிட்ட DMK அரசு…! நாடகத்தை போட்ட ஸ்டாலின்…. தோலுரிச்சு வெளுத்து வாங்கிய எடப்பாடி…!!

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  திராவிட முன்னேற்றக் கழகம் 2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது  பல்வேறு வாக்குறுதிகள் அளித்தார்கள். அதில் ஒன்று சிறையில் வாடுகின்ற இஸ்லாமியர்களை விடுதலை செய்யப்படும்…

Read more

கடுமையான குளிர்…. 10,500 பேருக்கு நிமோனியா…. 200-க்கும் அதிகமான குழந்தைகள் பலி….!!

பாகிஸ்தானில் நிலவிவரும் கடுமையான குளிர்காரணமாக பஞ்சாப் மாகாணத்தில் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து 10,500 க்கும் அதிகமானவர்கள் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த மூன்று வாரத்தில் மட்டும் 200க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் நிமோனியா தடுப்பூசி…

Read more

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350…. புதிய இரண்டு நிறங்களில் அறிமுகம்…. வெளியான தகவல்….!!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 மோட்டர் சைக்கிளில் புதிதாக இரண்டு நிறங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மிலிட்டரி சில்வர் ரேட் மற்றும் மிலிட்டரி சில்வர் பிளாக் என இரண்டு புதிய நிறங்கள் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை 1,79,000 ஆகும் மற்ற…

Read more

“ROG PHONE 8 PRO” ஆரம்பமான விற்பனை…. என்ன விலை தெரியுமா….?

இந்த மாதத்தின் துவக்கத்தில் அசுஸ் நிறுவனம் தங்கள் தயாரிப்பான பிளக்ஸ்ஷிப் ஸ்மார்ட்போன் ரோக் போன் 8 ப்ரோ மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட் போனின் விற்பனை தற்போது துவங்கியுள்ளது. ரோக் போன் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 512…

Read more

தமிழகத்தில் DMK சரித்திரம்….! மிக கேவலமா இருக்கும்…. சர்டிபிகேட் கொடுத்த பெரியார்…  சீண்டிய அண்ணாமலை…!!

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, தொடக்க காலத்தில் ஐம்பெரும் தலைவர்கள்ல யாரு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தாங்களோ,  அவர்களே  இந்த கட்சியை ஒரு தீய சக்தி என்று ஒருவராக…

Read more

ADMK உறுதியா இருக்கு…! கொள்கையை விட்டு கொடுக்க மாட்டோம்…!  ஸ்ட்ராங்கா சொன்ன எடப்பாடி…!!

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி என்பது வேறு,  கொள்கை என்பது வேறு. எந்த காலத்திற்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கொள்கையை விட்டுக் கொடுக்காது. அதில்…

Read more

கடன் பிரச்சினை தீர…. சனியிடமிருந்து தப்பிக்க…. எந்த தினத்தில் பைரவரை வணங்கலாம்….!!

சிவபெருமானின் அவதாரங்களில் ஒன்றுதான் பைரவர் என்பது பலருக்கும் தெரியும். பைரவரை வணங்குவதன் மூலம் பயம் நீங்கி தைரியம் அதிகரிக்கும். காரிய வெற்றி ஏற்படும். அதே போன்று சனிபகவானின் குருவாக பைரவர் விளங்குவதால் சனிபகவானின் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். பைரவரை மற்ற…

Read more

பெரியார், அண்ணா, MGR ஆகியோரின்…  ஆன்மா, அறிவு, ஆற்றல் பெற்ற ஒரே ஆள் அம்மா தான்; OPS புகழாரம்..!!

ADMK கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் Ops தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய  கொள்கை  மற்றும்  கோட்பாடுகளை எல்லாம் மிகச் சிறப்பாக உங்களுடையே எடுத்துச் சொன்னார்கள். புரட்சித் தலைவர்…

Read more

DMKவில்  ”அந்த 28 பேரு”…. இப்போ யாருமே இல்லை பாருங்க…. லிஸ்ட் எடுக்க சொன்ன அண்ணாமலை…! 

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை,  பெரியார் அவர்கள் சர்வதிகாரியாக மாறிவிட்டார்.  திருமணத்திற்கு பிறகு முழு சர்வாதிகாரியாக மாறிவிட்டார். அவரிடத்திலே எங்களுக்கு எந்த நியாயம் கிடைக்கும் என்று தெரியவில்லை.…

Read more

இப்போ சொல்லுறேன் கேளுங்க…! ADMK கட்சி சிறுபான்மையினருக்கு துணை நிற்கும்; எடப்பாடி உறுதி…!! 

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி தந்திரமாக வாக்குகளை பெற்று வந்த ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது, ஜுரம் வந்துவிட்டது, இன்றைய நிலையில் பிதற்றிக் கொண்டு இருக்கின்றார்…

Read more

OPS-க்கு மக்களிடம் மரியாதையை இருக்கு…! OPS-க்கு சிறப்பு, EPS-க்கு செருப்பு…. ADMKவை பதற விட்ட மருது ஸ்பீச்…!!

ADMK கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் Ops தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய கழக கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ்,  நான் வருகிறபோது பார்த்தேன்…. நம்மை கொடி பிடிக்க கூடாது என்று சொன்னவர்…..  நம்மை லெட்டர்…

Read more

பெரியார் கிட்ட நியாயம் கிடைக்காது…. பொங்கி எழுந்த அண்ணா…. 19.09.1949இல் நடந்தது என்ன ? நச்சின்னு கிளாஸ் எடுத்த அண்ணாமலை…!!

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை,  ஓசூரில் பேசும்போது கூட சொன்னேன். திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி ஆரம்பித்த நாள் ஐயா வி.பி துரைசாமி இங்கு இருக்கிறாங்க.  செப்டம்பர்…

Read more

மினிஸ்டர் PTR படிச்சவரு…. பொருளாதார நிபுணர்… ஸ்டாலினுக்கு ஞாபகம் இல்லை…. கண்ணுக்கு தெரியவில்லை… வச்சு செஞ்ச எடப்பாடி …!!

மதுரையில் நடந்த SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,   இந்த மண்ணிலே இருந்து ஒரு அமைச்சர் குறிப்பிடுகிறார்…..ஒரு நிதி அமைச்சர்…. படித்தவர்…. பொருளாதார நிபுணர் சொல்லுகிறார்….. திரு உதயநிதி அவர்களும், …

Read more

ஆன்லைன் கேமால் வந்த வினை…. 10,000 ரூபாய்க்கு தீக்குளித்த சிறுவன்….!!

உத்தர் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பந்த்ரா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளான். சிறுவன் நன்றாக படித்த காரணத்தால் அவரது பெற்றோர் ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்துள்ளனர். அதன் பிறகு ஆன்லைனில் கேம் விளையாட…

Read more

எடப்பாடி ஆசை நிறைவேறாது …! எதையும் சாதிச்சு காட்டுவோம்… சூளுரைத்த OPS டீம்…!!

ADMK கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் Ops தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட கழக செயலாளர் சிவா,  இங்கு கூடியிருக்கும் கூட்டம் வெறும் கூட்டம் மட்டுமல்ல. ஒவ்வொரு தொண்டனின் ஏக்கமும் ஆகும். இந்த ஏக்கம் என்பது அனைத்திந்திய…

Read more

எடப்பாடி ADMK பொறுப்பில் இருந்து விலகனும் …. அதுவரை என் போராட்டம் தொடரும்…. OPS சூளுரை…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  எடப்பாடி திகார் சிறைக்கு செல்வர் என்று சொன்னது ரகசியம் என சொல்றத எப்படி வெளியில சொல்ல முடியும்? அதனாலே  ரகசியம் என  சொன்னேன் நானு. இதனை தெரியப்படுத்துவதற்கும்  தெரியப்படுத்துவேன். அது ஆட்டோமேட்டிக்கா வரும் பின்னால…

Read more

3000 பேர் வந்தார்களா ? DMK ஒரு பஞ்சோந்தி….  பண்ணுறது போர்ஜெரி…. பொங்கிய எடப்பாடி…!!

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,   முதலமைச்சர்  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஏற்படுத்தி,  அதிலே பேசுகின்றார். சுமார் மூவாயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று சொன்னார். 3000 பேரா தொழில்…

Read more

ஒரு நாளைக்கு 12,000 பேரை பார்க்கும் BJP…. 3,000 பேரிடம் பேசும் அண்ணாமலை…. ஜெட் வேகத்தில் வளரும் BJP …!! 

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, மக்களுக்கு மோடி வேண்டும் என்று  நினைக்கின்றார்கள்.  அதனால நீங்க  எந்தவித ஒரு சலிப்போ, ஒரு சலனமோ வேண்டாம்.  நடுநிலை வாக்காளர்கள் தவறாக…

Read more

ஒவ்வொரு பூத்துக்கு  NO – 5 …! நாடு முழுவதும் டார்கெட்… விதை போட்ட ஜே.பி நட்டா…. ஜெட் வேகத்தில் கோவை பாஜக…!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா சுவரிலே தாமரை சின்னம் வரையக்கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சாரத்தை முன்னெடுத்து இருக்கிறார். இந்த தாமரை சின்னத்தை வரைகின்ற  இந்த இலக்கு என்பது, …

Read more

ஜெ. MGR-க்கு தெரியாததா எடப்படிக்கு தெரிஞ்சிருச்சு…. எடப்பாடி சொல்லுறது சுத்த பொய்… எகிறிய ஓ.பன்னீர்செல்வம்…!  

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உறுதியாக அமமுக-வினுடைய பொது செயலாளர்  டி.டி தினகரனோடு  நின்று நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் பணி செய்வோம். தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். பத்திரிக்கை செய்தி உங்களை கூப்பிட்டு தான் முதல்ல சொல்லுவோம். அமமுக, பாஜகவுடன்…

Read more

DMKவுக்கு மக்களை பற்றி கவலையில்லை…. சிறுபான்மை மக்கள் கண்ணுக்கு தெரியலை…. வெளுத்து வாங்கிய எடப்பாடி…!!

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  கட்சி பற்றி இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார். எடப்பாடி அடிமை. நாங்கள் எந்த கட்சிக்கும் அடிமை…

Read more

எல்லா நாடும் மோடியை வரவேற்க்குது….. எவ்ளோ பணம் கேட்டாலும் பாஜக கொடுக்குது…. புகழ்ந்து தள்ளிய காங். தலைவர்கள்…!!

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை,  ஓசூரில் பேசும் போது கூட குறிப்பிட்டேன். இன்னைக்கு காங்கிரஸ் நம்முடைய பிரச்சார பீரங்கியாக மாறிவிட்டார்கள். காங்கிரஸ் நமக்கு பதிலா அவங்களே  பாதிப்பிரச்சாரம்…

Read more

மோடியால் இந்தியா உச்சம் போய்டுச்சு…. 10 வருஷம் சூப்பர் பிரதமரா இருந்தாரு…. OPS புகழாரம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் திருச்சிக்கு வந்து பல்வேறு திட்டங்களில் தொடக்க விழாவிற்கும், நிறைவு விழாவிற்கும், வந்திருக்கிறார். மரியாதை நிமித்தமாக மாண்புமிகு பிரதமர் அவர்களை சந்திப்பதற்கு வாய்ப்பு கேட்டிருந்தேன். வரவேற்பதற்கும், சென்ட் ஆப் பண்றதுக்கும்…

Read more

மோடி தான் பிரதமர்…! யாரும் சண்டை போடாதீங்க…. சிரிச்சிட்டு கிளம்பிடுங்க…. அசால்ட் கொடுத்த அண்ணாமலை…!!

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை,  பலம் நம்ம பக்கம் இருக்கு. நேரேட்டிவ்  நம்ம பக்கம் இருக்கு.  தமிழக மக்கள் நம்ம பக்கம் இருக்காங்க. மோடி அவர்களின் பக்கம்…

Read more

எங்க வீட்டுல சாப்பிட்டாங்க….! தப்பா பேச மாட்டோம்…. ADMK பஞ்சராக்கிய அண்ணாமலை…!!

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, கடைசியாக நிறைய பேர் அலையன்ஸ் அலையன்ஸ்ன்னு  கேக்குறீங்க.  ஐயா வீடு நாம கட்டி இருக்கிறோம், நம்ம வீடு. கிரகப்பிரவேசத்துக்கு கூப்பிட்டு இருக்கோம்,…

Read more

பங்காளி சண்டை No …. வாய்க்கால் சண்டை No …. பகையாளி சண்டை No …  அண்ணாமலை அட்வைஸ்…!

தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, நம்முடைய சென்னை மாமன்ற உறுப்பினர் தேர்தலுக்கு போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியினுடைய 199 வேட்பாளர் இருக்கிறாங்க. எத்தனை பேரு இங்கு இருக்கீங்க…

Read more

மீனம் ராசிக்கு…. கோபத்தை தவிர்க்கவும்…. பயணங்களால் முன்னேற்றம்….!!

மீனம் ராசி அன்பர்களே, இன்று மனம் கொஞ்சம் பதட்டமாக காணப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பயணங்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வழக்கமான பணிகளில் மாற்றம் ஏற்படும். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கும். திறமையால் முன்னேறி செல்வீர்கள். புதியவர்களின் நட்பு…

Read more

கும்பம் ராசிக்கு…. எதிர்த்தவர்கள் விலகுவார்கள்…. வாய்ப்புகள் கைகூடும்….!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று அரசாங்க பணியில் முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தைரியமான செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும். எதிர்த்து பேசியவர்கள் விலகி செல்வார்கள். இன்று அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் ஏற்படும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய…

Read more

மகரம் ராசிக்கு…. துன்பங்கள் விலகும்…. கவனம் தேவை….!!

மகரம் ராசி அன்பர்களே, இன்று துன்பங்கள் பணி போல் விலகி செல்லும். மகிழ்ச்சியான நாளாக இன்று இருக்கும். அனைவரும் உங்களைப் பார்த்து வியந்து போவார்கள். நல்ல மனதிற்கு சொந்தக்காரராக காணப்படுவீர்கள். எதார்த்தமாக செயல்படுவீர்கள். முழு முயற்சியுடன் வெற்றி பெற முடியும். புது…

Read more

தனுசு ராசிக்கு…. வாய்ப்புகள் அதிகரிக்கும்…. நிதி உதவி கிடைக்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று காரிய வெற்றிகள் கண்டிப்பாக ஏற்படக்கூடும். நன்மைகள் உங்களைத் தேடி வரும். உயர் அதிகாரியிடம் பணிவோடு நடந்து கொள்வது நல்லது. எதிர்பார்த்த காரியம் சாதகமாக நடந்து முடியும். எதிர்பாராத தன லாபம் ஏற்படும். உறவினர்கள் நண்பர்கள் வருகையால்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…. எதார்த்தமான செயலால் வெற்றி…. பொருளாதார சீராகும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்றைய தினம் தயவு செய்து பொறுமையுடன் செயல்பட வேண்டும். முக்கியமாக யோசித்து செயல்படுவது நல்லது. யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுங்கள். இந்த நாள் உங்களுக்கு எதார்த்தமான செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும். பொருளாதாரத்தை சரி செய்து கொள்வீர்கள். மன…

Read more

துலாம் ராசிக்கு…. எதிர்பாராத வெற்றி…. மனதிருப்தி ஏற்படும்….!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று நல்ல விஷயங்கள் இல்லத்தில் நடைபெறும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வீடு தேடி வரும். நல்ல நண்பர்கள் சேர்க்கை ஏற்படும். எதிர்பாராத வகையில் வெற்றி ஏற்படும் இறைவன் அருளால் காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல்…

Read more

கன்னி ராசிக்கு…. திறமைகள் அதிகரிக்கும்…. உழைப்பால் உயர்வு….!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று எதிர்பாராத பொருள் வரவு ஏற்படும். வழக்கமான பணிகளில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். முன்னோர்களின் சொத்து கைக்கு வந்து சேரும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். மூத்த சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பிள்ளைகள் உங்கள் கருத்துக்கு மதிப்பு…

Read more

Other Story