காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்…. பொதுமக்கள் பலி…. குவிக்கப்பட்ட ராணுவம்….!!
காங்கோ குடியரசில் கடந்த சில வருடங்களாகவே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் M23 (மார்ச் 23) கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் மீது சராமாறியாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்புக்கு காங்கோவின் அண்டை நாடான ருவாண்டா…
Read more