இதெல்லாம் தேவையா..? “லைக் வாங்க ஆசைப்பட்டு காலியான கார் ஓட்டுநர்”… என்ன ஆனார் என்றே தெரியல… அதிர்ச்சி வீடியோ..!!

அகமதாபாத்தில் உள்ள சாலையில் ஒருவர் காரை வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஸ்டன்ட் செய்வதற்காக தன்னுடைய மொபைல் போனில் ரீல்ஸ் எடுத்துக்கொண்டு காரை இயக்கினார். இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைக்கு அருகிலிருந்த கால்வாயில் விழுந்தது. இந்த விபத்தில்…

Read more

“பணம்தான் அதிகாரம்”…. பெண்களுக்காக பிரபல நடிகை வித்யா பாலன் சொன்ன முக்கிய அட்வைஸ்… என்னனு நீங்களே பாருங்க..!!!

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக இருப்பவர் வித்யா பாலன். இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது வித்யா பாலன் ஒரு பிரபல வங்கியின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் ஒரு…

Read more

“ரூ.100 கோடி வசூல்”… ஹிட் அடித்த மார்கோ படம்… ஆனாலும் வருத்தத்தில் தயாரிப்பாளர்… இனி இப்படிப்பட்ட படங்களே வேண்டாம்ன்னு சொல்கிறார்..!!!

பிரபல இயக்குனர் ஹனீப் அடேனி மார்க்கோ திரைப்படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. இந்த படத்தில் உன்னி முகுந்தன் நடித்திருந்த நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் வெளியாகி…

Read more

ஆஹா…! “புதுச்சேரிக்கு சென்ற நடிகர் விஜய் சேதுபதி”… தீவிர தற்காப்பு கலை பயிற்சி… வியப்பில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில்  பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் விஜய் சேதுபதி. கடந்த 2002 ஆம் ஆண்டு திரைப்பட உலகில் கால் வைத்த இவர் சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா போன்ற படங்களின்…

Read more

“ஒரே மாதிரியான வாக்காளர் அட்டை எண்கள்”… இந்திய தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்..!!!

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி இருக்கிறார். இவர் தற்போது மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒரே மாதிரியாக இருப்பதாக…

Read more

“ரூ.20 பத்தாது ரூ.100 வேணும்”… பெண்களுடன் வந்த ஆண்களை நீரில் தள்ளி விட்டு…. கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள்… பதற வைக்கும் பின்னணி..!

கர்நாடக மாநிலத்தில் ஹம்பி என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் சுற்றுலா பயணிகளான 2 பெண்கள் தனது 3 ஆண் நண்பர்களுடன்  சுற்றி பார்ப்பதற்காக வெளியே சென்றிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பெட்ரோலுக்காக பணம் கேட்டு அவர்களிடம் தகராறில்…

Read more

7-வது பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச சதுரங்க போட்டி..சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக வீரர்…!!

செக் குடியரசு நாட்டில் 7-வது பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச சதுரங்க போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி மொத்தம் 9 சுற்றுகளை கொண்டது. இதில் இந்தியாவை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் மற்றும் பிரக்ஞானந்தா உள்பட 10 வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த…

Read more

தற்கொலை செய்து கொண்ட மருத்துவ கல்லூரி மாணவன்…காரணம் என்ன…? கல்லூரி நிர்வாகம் மீது குற்றம் சாட்டும் குடும்பத்தினர்…!!

ராஜஸ்தானில் கொடா மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் சுனில் பைர்வா என்ற மாணவன் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் உள்ள விடுதி அறையில் தங்கி படித்து வந்த நிலையில் நேற்றிரவு தன் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு…

Read more

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான மோதல்…..இடையில் சிக்கிக் கொண்டு தவித்த இந்திய தொழிலாளர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

இஸ்ரேல் நாட்டில் வசித்து வரும் இந்திய தொழிலாளர்கள் 10 பேரை வேலை வாங்கி தருவதாக கூறி ஒருவர் பாலஸ்தீனிய கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய தொழிலாளர்கள் அங்கு சிக்கிக்…

Read more

“இந்த நாட்டின் குடியுரிமை வேண்டுமா”..? ரூ.90 லட்சத்திற்கு விற்பனை… அதிரடி அறிவிப்பு..!!

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் ஒரு சிறிய தீவு நாடு அமைந்துள்ளது. நவ்ரூ என்ற பெயர் கொண்ட இந்த நாடு 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது. அதோடு உலகின் 3வது சிறிய நாடாக கருதப்படுகிறது. இந்நிலையில் பசுபிக் பெருங்கடலின் கடல் மட்டம்…

Read more

“இனி அகதிகளை வெளியேற்ற ராணுவ விமானத்தை பயன்படுத்த மாட்டோம்”… அதிரடியாக அறிவித்த ட்ரம்ப்… ஏன் தெரியுமா..?

அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விசா கட்டுப்பாடு, வரிவிதிப்பு, சட்டவிரோத குடியாட்சிக்கு தடை போன்ற பல்வேறு சட்டங்களை கொண்டு வந்துள்ளார்.  குறிப்பாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை ராணுவ விமானத்தில் நாடு கடத்தும் பணியை ட்ரம்ப்…

Read more

“என்னை இந்தியாவுக்கு நாடு கடத்தாதீங்க”… ரொம்ப டார்ச்சர் பண்ணுவாங்க… மும்பை பயங்கரவாத குற்றவாளி மனு… அதிரடி காட்டிய அமெரிக்க கோர்ட்..!!

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக தஹவூர் ராணா கருதப்படுகிறார். தற்போது இவர் அமெரிக்காவில் இருக்கும் நிலையில் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதாவது அந்த மனுவில் இந்தியாவிற்கு தான் நாடு கடத்தப்பட்டால் தனக்கு பாதுகாப்பு இல்லை…

Read more

“அனைத்து பள்ளிகளிலும் காவி”… பாஜக அரசு போட்ட முக்கிய உத்தரவு… எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்..!!

ஒடிசா மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடந்தது. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பெயிண்ட் அடிக்க உத்தரவிட்டுள்ளனர். இதற்காக ஒரு சுற்றறிக்கையை அந்த மாநில பள்ளிக்கல்வி திட்ட…

Read more

மளமளவென எரிந்த தீ ….17 படகுகள் எரிந்து நாசம்….தீ பரவியது எப்படி..?..விசாரணையில் போலீஸ்…. !!

ஒடிசாவில் பாரதிப் நகர் என்னும் பகுதியில் நேரு பங்லா மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு…

Read more

“இரட்டை கொலை வழக்கு”… போலீசாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய குற்றவாளி… துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மேல நம்பிபுரத்தில் பூவன்-சீதாலட்சுமி(70) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பூவன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இறந்த நிலையில் இவருடைய மனைவி சீதாலட்சுமி தனது மகளுடன் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் தனியாக இருந்ததை…

Read more

கேரளவாசிகளுக்கு மரண தண்டனை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்….. ஏன்..?எதற்காக….?

கேரளாவை சேர்ந்த முகமது ரினாஷ் அரங்கிலொட்டு மற்றும் முரளீதரன் என்பவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது அமீரகவாசி ஒருவரை படுகொலை செய்ததற்காக முகமது ரீனாஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இந்தியர் ஒருவரை படுகொலை செய்ததற்காக…

Read more

“தமிழக மீனவர்கள் எங்கள் எல்லைப் பகுதியில் வந்து மீன் பிடிக்க கூடாது”… அவங்கள தடுத்து நிறுத்துங்க… இந்தியாவுக்கு இலங்கை கோரிக்கை..!!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யும் சம்பவங்கள் என்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருக்கிறது. இந்நிலையில் இலங்கை சிவில் விமான போக்குவரத்து…

Read more

கணவன், மனைவி மர்மமான முறையில் உயிரிழப்பு….வாயில் நுரை தள்ளி… நடந்தது என்ன …..விசாரணையில் போலீஸ்…..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ப்பாக்கம் என்னும் கிராமம் உள்ளது. இங்கு ராஜாராம்(58) -சாமுண்டீஸ்வரி(49) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தினசரி கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய இவர்கள் நேற்றிரவு தங்களுடைய வீட்டில் சாப்பிட்டுவிட்டு தூங்கினர்.…

Read more

“மீண்டும் வந்த ஆசை”… கிரீன்லாந்து தீவை கைப்பற்ற துடிக்கும் டிரம்ப்…. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்குமா டென்மார்க்…!!!

அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக விசா கட்டுப்பாடு, வரிவிதிப்பு, சட்டவிரோத குடியேற்றத்திற்கு தடை போன்ற பல்வேறு சட்டங்களை அமலுக்கு கொண்டு வந்துள்ளார். 2019 ஆம் ஆண்டு ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராக இருந்தபோது கிரீன்லாந்தை…

Read more

“ஷேக் ஹசினாவை நாடு கடத்தும் விவகாரம்”… இந்தியா இதுவரை பதில் அளிக்கவில்லை… வங்கதேசம் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

வங்கதேச நாட்டில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது. அவர்கள் அதிபர் ஷேக் ஹசினாவை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த வன்முறையில் 1400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் நாட்டின்…

Read more

“விருந்தோம்பலில் இந்தியர்கள் சிறந்தவர்கள்”… நெகிழ்ந்து பாராட்டிய ரஷ்ய பயணி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலாவுக்காக வெளிநாட்டு பயணிகள் வருகை புரிவது வழக்கம். அவ்வாறு ரஷ்யாவில் இருந்து சுற்றுலா பயணி ஒருவர் டெல்லிக்கு வந்துள்ளார். அங்குள்ள கோவில்களுக்கு சென்று சுற்றிப் பார்த்த அவர் இந்தியாவின் சிறப்பு பற்றியும், அங்குள்ள மனிதர்களின்…

Read more

“பாட்டியின் வங்கி கணக்கு பற்றி பள்ளியில் பெருமை பேசிய 15 வயது சிறுமி”… வந்ததோ வினை… ரூ.50,00,000 காலி… உஷாரய்யா உஷாரு..!!

ஹரியானா மாநிலத்தில் குருகிராம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது பாட்டியின் வங்கி கணக்கை பற்றி கூறியுள்ளார். அதாவது…

Read more

70 வயது முதியவரை கொன்ற மர்ம நபர்…. ரயில் நிலையத்தில் நடந்த கத்தி குத்து… காரணம் என்ன…?

இஸ்ரேல் நாட்டில் ஹைபா நகர் எனும் பகுதி உள்ளது. இங்கு அமைந்துள்ள ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் திடீரென அங்கிருந்த பொது மக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது இவர் கடந்த…

Read more

“ஒரே இடம், ஒரே மாதிரியாக நடந்த இரு வெவ்வேறு விபத்துக்கள்”…. அதிகாரிகளுக்கு பொதுமக்கள் முக்கிய கோரிக்கை… வீடியோ வைரல்..!!

மகாராஷ்டிரா மாநிலம் லாதூர் மாவட்டத்தில் நாக்பூர்-ரத்னகிரி நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து 2 விபத்துக்கள் நடந்துள்ளது. அதாவது விபத்தின் காணொளியை வைத்து பார்க்கும் போது கடந்த செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலையில் ஒரு கார் ஓட்டுநர் மிகவும் வேகமாக வந்திருக்கிறார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த…

Read more

“திருமணம் ஆகி 6 மாசம் தான் ஆகுது”…. தூக்கில் தொங்கிய புதுப்பெண்… காரணம் கணவன்…. வேதனையில் தவிக்கும் பெற்றோர்… பரபரப்பு புகார்…!!!

தெலுங்கானாவில் ராய்துர்கம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் சரத் சந்திரா- தேவிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 மாதங்கள் ஆகின்றன. இதில் தேவிகா சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தேவிகாவை அவரது கணவர் வரதட்சணை…

Read more

பெண்கள் சிறைச்சாலையை வட்டமடித்த டிரோன்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

கேரளா மாநிலம் கண்ணூர் என்ற பகுதியில் மத்திய சிறை அமைந்துள்ளது. இதன் அருகில் மாவட்ட சிறை மற்றும் ஒரு சிறப்பு துணை சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைகளுக்கு பின்பகுதியில் பெண்கள் சிறை உள்ளது. மிகப்பெரிய சுவர்களை கொண்ட இந்த பெண்கள் சிறையில்…

Read more

“மகா கும்பமேளா”…. 45 நாட்களில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி… ஆச்சரிய தகவலை சொன்ன முதல்வர் யோகி ஆதித்யநாத்…!!!

உத்திர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த திருவிழாவில் 65 கோடிக்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி கடந்த ஜனவரி 13 ம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 26…

Read more

“இரும்பு கம்பியை பழுக்க வைத்து”…. அந்தரங்க உறுப்பில் அடித்து… பொது இடத்தில் நடந்த கொடூர சம்பவம்… சுற்றி நின்று வீடியோ எடுத்த மக்கள்…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் அன்னா கிராமம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் கைலாஷ் போர்ஹடே என்பவர் வசித்து வருகிறார் . விவசாயியான இவர் மகா சிவராத்திரி அன்று சிவனை வழிபடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது பகவத் சுதாம் டாவூத் மற்றும்…

Read more

“அதிகரித்த கடன்”… தலையில் குடும்ப பாரம்… மன அழுத்தத்தில் வாலிபர் செஞ்ச கொடூரம்… கேரளாவை உலுக்கிய சம்பவத்தில் திடீர் திருப்பம்…!!

கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது பெயர் அஃபான். இவரது தந்தை சவுதி அரேபியாவில் சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த நாட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும்…

Read more

“ஆன்லைனில் வாங்கிய கத்தி”… தூங்கிக் கொண்டிருந்த தாய்க்கு நேர்ந்த கொடூரம்…. மது போதையில் மகன் வெறிச்செயல்…!!

தெலுங்கானா மாநிலத்தில் தெள்ளாப்பூர் என்னும் பகுதியில் மல்லாரெட்டி(55) – ராதிகா(50)  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் சந்திப்(28) என்பவருக்கு திருமணம் ஆகிவிட்டது. 2வது மகன் கார்த்திக்(26) பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார்.…

Read more

“நாட்டில் வரதட்சணை மரணங்கள் மிகப் பெரிய கவலையாக இருக்கிறது”.. இந்த வழக்கில் ஜாமீன் வழங்குவது என்பது.. உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்து..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு தம்பதிக்கு திருமணம் முடிந்த நிலையில் இரண்டு வருடத்தில் அந்த மனைவி தற்கொலை செய்து இறந்து போனார். அவர்கள் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதால் தான் அந்தப் பெண் இறந்துவிட்டதாக அவர்களுடைய குடும்பத்தினர் கடந்த வருடம் புகார்…

Read more

“கொலை வழக்கில் சிக்கிய உதவியாளர்”… உடனே பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்… அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிரா பீட் மாவட்டத்தில் மசாஜோ என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் ஆவார். இந்த கிராமத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வால்மிக் கரட் என்பவர் இந்த நிறுவனத்திலிருந்து பணம்…

Read more

“மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்”…விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்..!!

கோவை மாவட்டத்தில் பட்டணம் புதூர் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் கிருஷ்ணகுமார் -சங்கீதா தம்பதியினர் தனது 2 மகள்களுடன் வசித்து வந்தனர். கிருஷ்ணகுமார் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். மலேசியாவில் உள்ள டிராவல் ஏஜென்சியில் பணிபுரிந்தவர் ஆவார். இவருடைய மனைவி சங்கீதா…

Read more

தலை விரித்தாடும் வெயில்….வெளியே செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள்… பள்ளிகளுக்கு பறந்து முக்கிய உத்தரவு….!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அந்நாட்டின் பல பகுதிகளில் வெயில் இயல்புக்கு மேல் அதிகமாக இருப்பதால் அங்குள்ள பள்ளிகள் மாணவர்களின் உடல்நலத்தை கவனத்தில் கொண்டு மூடப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.…

Read more

பரபரப்பு..! பாகிஸ்தானில் ராணுவ வளாகத்திற்குள் புகுந்து தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்… 9 பேர் பலி..!

பாகிஸ்தானின் வடமேற்கில் பன்னு என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதி கைபர் பக்துன்குவா மாகாணத்திற்குட்பட்டது. இப்பகுதியில் ராணுவ வளாகம் ஒன்று அமைந்துள்ளது . அங்கு தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய 2 கார்களை கொண்டு வந்தனர். பின்னர் அந்த இரண்டு கார்களையும் ஒன்றோடொன்று மோதச்…

Read more

“8 மாநிலங்களில் 28 நதிகள்”… 8500 கி.மீ பகுதியில் ஆய்வு… 6327 டால்ஃபின்கள்… பிரதமர் மோடி வெளியிட்ட முக்கிய அறிக்கை..!!

குஜராத்தில் கிர் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. அங்கு தேசிய வனவிலங்கு வாரியத்தின் சார்பில் 7 வது ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் அந்தக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். அங்கு கலந்து கொண்ட பிரதமர் மோடி ஒரு அறிக்கையை…

Read more

இப்படி கூட கடத்தலாமா…..ஸ்கெட்ச் போட்டு கடத்திய பெண்….அதிகாரிகளின் வலையில் சிக்கியது எப்படி…?

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பிரேசில் நாட்டிலுள்ள சாவோ பாலோ நகரில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று நேற்று மும்பையில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் போதை பொருள்…

Read more

பொதுத்தேர்வில் இறந்த தாய்… வேதனையிலும் EXAM எழுத சென்ற 12-ம் வகுப்பு மாணவன்.. முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் கணவரை இழந்த சுபலட்சுமி என்பவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இதய நோய் பாதிப்பால் போராடி வந்துள்ளார். இவருடைய மகன் சுனில் குமார் அருகிலுள்ள பள்ளியில் 12ஆம்…

Read more

காலாவதியான கூல்ட்ரிங்ஸ்….அதிரடி ஆய்வில் இறங்கிய உணவு பாதுகாப்பு துறை… ஒரு வருட லைசென்ஸ் ரத்து….!!

சென்னை எழும்பூரில் ஆல்பர்ட் திரையரங்கம் அமைந்துள்ளது. இங்கு நித்யா என்பவர் தனது உறவினர்கள் மற்றும் குழந்தைகளுடன் நேற்று படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தியேட்டரின் கேண்டினில் இருந்து அவர் குளிர்பானம் வாங்கினார். ஆனால் அதிலிருந்து ஏதோ ஒரு வாசனை வந்ததால் அதனை…

Read more

“பைக்கில் கைகளை விட்டு நடுரோட்டில் கெத்து காட்டிய வாலிபர்”… இனி இப்படி செய்யவே மாட்டேன்… வீடியோ வெளியிட்டு மன்னிப்பு… பாடம் புகட்டிய போலீஸ்..!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அனுதினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வாகனங்களில் பயணம் செய்கின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 28 வயதான இளைஞர் ஒருவர் தன்னுடைய பைக்கின் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு…

Read more

பணம் பறிக்க புது ட்ரிக்… ஒரு லட்சத்துக்கும் மேல் ஏமாந்த பெண்…..நடந்தது என்ன….?

இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் கைது என்ற பெயரில் தொடர்ந்து மோசடி நடந்து வரும் நிலையில் அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. டிஜிட்டல் கைது என்பது தற்போது மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் வாயிலாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதில் சிபிஐ அல்லது…

Read more

வாட்ஸ்அப் குழுவில் வெளியான பொதுத்தேர்வு வினாத்தாள்…. விசாரணையில் போலீஸ்…..நடந்தது என்ன…?

உத்திரபிரதேசம் மாநிலத்தில் தேர்வு மையம் ஒன்றின் நிர்வாகியாக செயல்பட்டு வந்தவர் வினாத்தாளை வாட்ஸ்அப் குழு ஒன்றில் கசிய விட்ட சம்பவம் தற்போது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திர பிரதேசத்தில் தற்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது.…

Read more

அவங்க கும்பமேளாவில் கஞ்சாவை பிரசாதமாக பயன்படுத்துறாங்க… வசமாக சிக்கிய ஐஐடி பாபா…‌ தட்டி தூக்கிய போலீஸ்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. இந்த விழாவில் ஐஐடி பாபா என்பவர் மிகவும் பிரபலமானார். அதாவது மும்பையில் உள்ள ஐஐடி விண்வெளி பொறியியல் துறையில் அபய் சிங் என்பவர் பட்டம்…

Read more

ஹால் டிக்கெட்டை மறந்த மாணவிகள்….தேர்வு மையம் தெரியாமல் பதட்டம்….சரியான நேரத்தில் கிடைத்த உதவி….குவியும் பாராட்டுகள்….!!!

தமிழகத்தில் 12 ம் வகுப்பு மாணவ மாணவியர்க்கான பொது தேர்வு நேற்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பொதுத் தேர்விற்காக கிட்டத்தட்ட 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 1267 தனி தேர்வர்கள் உட்பட 24,338 மாணவ மாணவிகள் பொது தேர்வு…

Read more

“ஆன்லைன் கேமுக்கு அடிமையான வாலிபர்”… கண்டித்ததால் குடும்பத்தையே கருவறுத்த கொடூரம்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

ஒடிசா நகரின் ஜகத்சிங்பூரில் ஜெயபாடா என்னும் பகுதியில் சூர்யகாந்த் சேத்தி என்னும் 21 வயது வாலிபர் தன்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வருகிறார். கல்லூரி படிப்பு படித்து வரும் இந்த வாலிபர் ஆன்லைன் விளையாட்டில் மிகவும் அடிமையாக இருக்கிறார். இவரின்…

Read more

“ஆளில்லா நேரம்”…‌ ஜூசில் மயக்க மருந்து… 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. துடித்த பெற்றோர்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

சென்னை மாவட்டம் கிண்டி என்ற பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அரவிந்த் என்று நபர் அங்கு சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்திருக்கிறார்.…

Read more

நள்ளிரவு நேரம்… மது போதையில் 17 வயது சிறுவன் செஞ்ச அட்டூழியம்… “ஜேசிபியால் அடுத்தடுத்து சேதமான வாகனங்கள்”… அதிர்ந்த மதுரை..!!

மதுரை மாவட்டத்தில் செல்லூர் என்னும் பகுதி அமைந்துள்ளது.  இப்பகுதியில் வாழும் 17 வயது சிறுவன் ஜேசிபி இயந்திரத்தின் கிளீனர் ஆக வேலை பார்த்து வருகிறான். இந்நிலையில் இந்த சிறுவன் நள்ளிரவில் ஜேசிபி இயந்திரத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளான். அப்போது சுமார் அரை கிலோ…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… தீவிர வாகன சோதனை… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 2 பேர்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் போதை பொருள் கடத்தல் என்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போதை தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு போதைப்பொருள் கடத்துவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வந்தனர். இதற்காக…

Read more

“ஸ்கூட்டியில் வந்த 2 பெண்கள்”… நைசாக பேசி கழுத்தில் கை வைத்து… கத்தி கூச்சலிட்டு கணவனை அழைத்த மனைவி… பரபரப்பு சம்பவம்..!!!

கோவை மாவட்டம் பீளமேடு என்ற பகுதியில் கீதா ரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு நேரத்தில் தனது வீட்டின் முன் நின்று நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே 2 பெண்கள் ஸ்கூட்டியில் வந்தனர். அவர்கள் இருவரும் கீதா…

Read more

“இரும்பு ராடால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்”.. மாமாவுக்கு வீடியோ அனுப்பிய கொடூரம்… விசாரணையில் பகீர்..!!

சென்னை ஏழுகிணறு என்ற பகுதியில் ஜெகதீஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு ரோஹித் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் திடீரென ரோஹித் தன்னுடைய தந்தை ஜெகதீஷை இரும்பு ராடால் அடித்து…

Read more

Other Story