தமிழகத்தில் இன்று (பிப்..5) இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சில தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று  ஞாயிற்றுக்கிழமை வள்ளலார் தினத்தை முன்னிட்டு இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படாது. எனவே…

Read more

இன்று முதல் மார்ச் மாதம் வரை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல சேவைகளை வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சேலம் கோட்டை ரயில்வே…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு……!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நேரு பூங்கா அருகில் உள்ள மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறும் எனவும் இதில் கலந்து கொள்ள…

Read more

தமிழகத்தில் புதிய மாற்றங்களுடன் ஓட்டுநர் உரிமம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புதிய வகை மாற்றங்களுடன் ஓட்டுநர் உரிமம் அறிமுகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு ஓட்டுனர் உரிமமான இதில் தமிழக அரசு என்ற பெயர் TN என்று ஒரு வட்டத்திற்குள் குறிக்கப்பட்டிருக்கும். அதனைப் போலவே பொன்னிறத்தில் பொறிக்கப்பட்ட அசோகச் சக்கரம் கருப்பு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய பண்டிகை நாட்களில் மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தமிழக முழுவதும் டாஸ்மாக் மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை, மதுரை,செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக்…

Read more

ஏப்ரல் 1 முதல் அமல்…. PF சந்தாதாரர்கள் பணம் எடுக்க இனி இது கட்டாயம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசால் வழங்கப்பட்ட அடையாள ஆவணமான ஆதார் கார்டுகளை போல பான் கார்டுகளும் தற்போது பல வகையான சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பிஎப் சந்தாதாரர்கள் தங்களின் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்கு இனி பான் கார்டுகள் அவசியம் என புதிய…

Read more

இரட்டை இலை சின்னத்தில் நின்றால் ஆதரிப்போம்…. ஓபிஎஸ் அறிவிப்பு….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மூலமாக ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது . இந்த உத்தரவு மூலம் இரட்டை இலை…

Read more

இனி ட்விட்டரை போலவே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும்…. பயனர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp, இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இதில் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியை மெட்டா நிறுவனம் நடத்தி வருகின்றது. சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் ட்விட்டரில் பல அதிரடி…

Read more

தமிழகத்தில் நாளை (பிப்..5) இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சில தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை வள்ளலார் தினத்தை முன்னிட்டு இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படாது. எனவே…

Read more

நாளை முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல சேவைகளை வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சேலம் கோட்டை ரயில்வே…

Read more

BREAKING: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு “புதிய பதவி”…. சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தலுக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலையை நியமித்து கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா அறிவித்துள்ளார். அண்ணாமலைக்கு கர்நாடகாவில் நல்ல…

Read more

1083 காலி பணியிடங்கள்…. புதிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான 1083காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான புதிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு எழுத இணையதளம் மூலமாக மார்ச் நான்காம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…

Read more

உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா?…. நாய்க்கு ஜாதி சான்றிதழுக்காக விண்ணப்பம்…. தீயாய் பரவும் செய்தி…..!!!!

பீகார் மாநிலத்தில் ஜாதி சான்றிதழ் தொடர்பான ஒரு விசித்திர செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் வட்ட அலுவலகத்தில் நாய் ஒன்றுக்கு ஜாதி சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. டாமி என்ற நாய்க்கு ஜாதி…

Read more

காவல்துறையினருக்கு இறுதி மரியாதை…. இனி இப்படித்தான் நடக்கணும்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உயிரிழந்தால் அவர்களின் இறுதி சடங்குகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் சார்பாக கலந்து இறுதி மரியாதைகளை செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும்…

Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பது கட்டாயம்…. புதுச்சேரி அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் தமிழகத்தில் மின் இணைப்புடன்…

Read more

தைப்பூச திருவிழா…. இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி தைப்பூச திருவிழா முருகன் கோவிலில் வெளி விமர்சையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனைக் காண ஏராளமான பக்தர்கள் பலனைக்கே பாதயாத்திரை ஆக வந்த வண்ணம் உள்ளனர்.…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க பிப்ரவரி 7 வரை கால அவகாசம் நீட்டிப்பு….!!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பாக பல்வேறு திட்டத்தின் கீழ் உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டம் சார்பாக நடைபெறும்…

Read more

100% மானியத்தில் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி அதன் மூலமாக விளைச்சலை அதிகப்படுத்தும் நோக்கில் ஆதிதிராவிடர் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைக்கும் திட்டம் அரசு சார்பாக கொண்டுவரப்பட்டது. கடந்த நிதியாண்டில் 12கோடி செலவில் மின்…

Read more

தமிழகத்தில் நாளை (பிப்…5) டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடலூர் ராமலிங்கம் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில்…

Read more

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp, இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதில் whatsapp மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்நிறுவனம் இன்ஸ்டாகிராம் செயலியில் சில அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

தமிழக பேருந்துகளில் ட்ராக் செய்யும் வசதி அறிமுகம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக சென்னையில் இருந்து பல மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் பயணிகளின் வசதிக்கு ஏற்ப படுக்கை வசதி மற்றும் குளிர்சாதன வசதியுடன் இயக்கப்படுகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் சேவைகளை…

Read more

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் எந்த வருடம் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாணம் நேற்றைய விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் தேரோட்ட நிகழ்வு நடைபெற உள்ளது. இதனைக் காண தமிழக முழுவதும் இருந்து…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(பிப்…4)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

விருதுநகர்: காரியாபட்டி, ஆவியூர், புல்வாய்க்கரை ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட எஸ்.கல்லுப்பட்டி, தொடுவம்பட்டி, புல்லூர் வினோபாநகர், தங்கபாண்டியன் நகர், பி.புதுப்பட்டி, வலையங்குளம், கல்லணை, எஸ்ஐடி காலேஜ் போன்ற பல்வேறு பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை…

Read more

இன்று (பிப்.. 4) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை பங்கேற்கலாம்….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை அரசு தனியார் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதற்கான அறிவிப்புகள் முன்னரே வெளியிடப்பட்டு வரும் நிலையில் தற்போது பிப்ரவரி நான்காம் தேதி சனிக்கிழமை…

Read more

பொதுத்தேர்வு கட்டணம்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்றே கடைசி நாள்…. தேர்வுத்துறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வை மொத்தம் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ள நிலையில்…

Read more

102 வயதில் திடீரென உயிரிழந்த பாட்டி…. இறுதி சடங்கில் நடந்த அதிசயம்…. அலறி கொண்டு ஓடிய உறவினர்கள்….!!!!

உத்தரகாண்ட் மாநிலம் நர்சன் குர்த் பகுதியை சேர்ந்த ஞான தேவி என்பவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இவருக்கு வயது 102. இந்நிலையில் அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரை உடனே குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவர்…

Read more

தளபதி67 டீம் காஷ்மீர் பயணம்…. விமானத்தில் திடீரென கேமராவை எடுத்து வீடியோ எடுத்த விஜய்…. வைரல்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் கமிட்டாகி உள்ள…

Read more

10th முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.12,000 சம்பளத்தில்…. இந்திய ரயில்வே துறையில் வேலை…..!!!!

ரயில் சக்கர தொழிற்சாலையில் அப்ரெண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 192 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனத்தின் பெயர்: Rail Wheel Factory பதவி பெயர்: Apprentice கல்வித்தகுதி: 10th, NCVT ஊக்கத்தொகை: ரூ.12,261 வயதுவரம்பு: 18-24…

Read more

கியூட் ரியாக்ஷன்…. வாளியில் அமர்ந்து ஒய்யாரமாக குளியல் போடும் நாய்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதில் சில வீடியோக்கள் நம்மை வியக்க வைக்கும் விதமாகவும் சிந்திக்க வைக்கும் விதமாகவும் இருக்கும். அதிலும் குறிப்பாக விலங்குகள் மனிதர்களைப் போலவே செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை.…

Read more

BREAKING: மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக திருவாரூரை தொடர்ந்து மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலன்…

Read more

பி.எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்பு…. பிப்ரவரி 8 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

பி எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்புக்கு வருகின்ற பிப்ரவரி 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான பி எட் சிறப்பு கல்வி பட்ட படிப்புக்கான இணைய வழி விண்ணப்ப படிவம் மற்றும்…

Read more

பிப்ரவரி 5 முதல் இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயில்….. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப பல வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக பெங்களூரு -சாலிமார் வரையிலான ஒரு வழிப்பாதை சிறப்பு…

Read more

இன்றும் நாளையும் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் மழைக்காலங்களில் நீரோடைகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம்…

Read more

அரசு திட்டங்கள்…. மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாக பணிகளையும் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளையும் ஆய்வு செய்வதற்கு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி கலாய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தில் முதல் கட்டமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை…

Read more

ரயில்வே பணிகளுக்கு IRMS தேர்வு ரத்து…. இனி அதற்கு பதில் இந்த தேர்வு தான்…. ரயில்வே அமைச்சகம் முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்திய ரயில்வே மேலாண்மை சேவைக்கான காலி பணியிடங்களுக்கான ஆர்ச் சேர்ப்பு 2023 ஆம் ஆண்டு முதல் UPSC மூலம் நடத்தப்படும் தனித்துவ தேர்வான ஐஆர்எம்எஸ் தேர்வு மூலமாக நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பட்ச தாக்கல்…

Read more

வாட்ஸ் அப் பயனர்களே….. இனி call link நீங்களே உருவாக்கலாம்…. புதிய அட்டகாசமான அம்சம்….!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினந்தோறும் பொது அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது Drawing கருவியில் மூன்று புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து தற்போது வாட்ஸ்…

Read more

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள்…. இன்று முதல் பெயர் பட்டியலில் திருத்தம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வ அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரையும், பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

இனி இப்படி வாகனம் ஓட்டினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை…. புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் வாகனம் ஓட்டும் நபர்கள் அனைவரும் ஓட்டுநர் உரிமம் பெறுவது அவசியம். அவ்வாறு சட்டத்தை மீறினால் வாகனம் ஓட்டும் நபர்கள் அபராதம் செலுத்த வேண்டும். இருந்தாலும் இந்த சட்டங்களை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மற்றும் அதனால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்ந்து…

Read more

ஓய்வூதியம் பெறுபவர்கள் பிப்ரவரி 30 ஆம் தேதிக்குள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஓய்வூதியம் பெறுபவர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்களின் வாழ்நாள் சாலைகளை சமர்ப்பிப்பது அவசியமாகும். அதன்படி பாதுகாப்பு துறையில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியம் பெறுபவர்கள் வருடாந்திர அடையாளத்தை ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதிய நிர்வாகத்திற்கான அமைப்பு அல்லது ஸ்பார்ஷ் மூலம் ஓய்வூதியம்…

Read more

சென்னை மக்களே…. குடிநீர், கழிவு நீர் குறித்து புகாரளிக்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

சென்னையில் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் மக்கள் நெடுந்தொழைப்புச் சென்று குடிநீரை பெறும் அவல நிலை உருவாகிறது. இது தொடர்பாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்சனைகளை சரி செய்வது மிக சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.…

Read more

அம்மாடியோ ஒரு படத்துக்கு இத்தனை கோடியா?…. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். அதிலும் குறிப்பாக நடிகர் ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா மற்றும் தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். சமீபத்தில் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு…

Read more

BIG ALERT: தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்….. கனமழை வெளுத்து வாங்கப்போகுது….!!!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் குமரி, தென்காசி, தஞ்சை, சிவகங்கை, திருவாரூர், நாகை மற்றும்…

Read more

பாரதி கண்ணம்மாவின் கிளைமாக்ஸ் இதுதான்…. திருமண மேடையில் நின்ற ஆர்.ஜே.பாலாஜி….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான செயல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. அந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்து வீட்டில் உள்ள கணவன் மனைவிக்கு ஏற்படும் பிரச்சனைகளை குறித்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் இந்த சீரியல் நன்றாக சென்று கொண்டிருந்தாலும் பாதியில் சில…

Read more

விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனி உடல்நிலை குறித்து…. வெளியான புதிய தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி சமீபத்தில் மலேசியாவில் பெரும் விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜய் ஆண்டனி தனது உடல்நிலை குறித்து ட்விட்டரில்…

Read more

மக்கள் அலைக்கழிப்பு…. மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வேலூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அந்தத் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக தகவல்கள் வருகிறது. ஆட்சியர்கள் அதனை…

Read more

BREAKING: 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை முதல் நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று…

Read more

பிப்ரவரி 5ஆம் தேதி மது விற்பனைக்கு தடை….. அரசு உத்தரவால் மது பிரியர்கள் ஷாக்….!!!!

ஒவ்வொரு வருடமும் வள்ளலாரின் ஜோதி தரிசன விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் வடலூரில் நிறுவப்பட்டு உள்ள சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த…

Read more

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள்…. வைப்புத்தொகை உச்சவரம்பு அதிரடி உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்திய அஞ்சல் துறை நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தத் திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நிலையில் அண்மையில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

கனமழை: நாகை மாவட்டத்தில் இன்று (பிப்…2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை முதல் நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று…

Read more

தமிழகத்தில் காலாவதி வாகன சட்டம்…. போக்குவரத்து துறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

நாட்டில் தற்போது வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் காற்று அதிகமான அளவு மாசடைந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பழைய வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை காற்றை மிகுந்த அளவு மாசுபடுத்துகின்றது. இதனால் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு காலாவதி வாகன…

Read more

Other Story