2 வது திருமணத்திற்கு தயாராகும் அமேசான் நிறுவனர்… ரூ.100 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக… வலுக்கும் எதிர்ப்பு…!!!

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் (61). இவர் பல பேரும் நிறுவனங்களின் சொந்தக்காரர் ஆவார் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரரான இவருடைய சொத்து மதிப்பு ரூ. 18000 கோடி ஆகும். இவரது முதல் மனைவியான மெக்கன்சி ஸ்காட்டை கடந்த 2020 ஆம்…

Read more

Breaking: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்… ரூ. 2 லட்சம் நஷ்டம் அடைந்ததாக கவலை…!!!

தங்கள் எல்லைக்கு வந்து மீன்பிடிப்பதாக கூறி, மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களை கைது செய்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி விட்டது. இதனைத் தடுக்குமாறு மத்திய அரசுக்கு, தமிழ்நாடு அரசு பலமுறை வலியுறுத்தி கடிதங்கள் எழுதி…

Read more

குஜராத் விமான விபத்து…. எஞ்சின் கோளாறு காரணமில்லை… மன்னிப்பு கேட்ட டாடா குழும தலைவர்…!!!

அகமதாபாத் விமான விபத்து, இந்தியா முழுவதையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புறப்பட்ட சில நொடிகளில் விமானம் திசை தவறி பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியது. இதில், விமானத்தில் இருந்தவர்கள் மட்டும் அல்லாமல், விடுதி மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியினரும்…

Read more

கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட மோதல்…. கால்வாயில் பிணமாக மிதந்த பிரபல மாடல் அழகி… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஹரியானாவில் கால்வாயில் மாடல் அழகி பிணமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சிமி எனப்படும் மாடல் அழகியான ஷீத்தல் சவுத்ரி கடந்த திங்கட்கிழமை உடலில் காயங்களுடன் பானிபட் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். போலீஸ் நடத்திய விசாரணையில் கடந்த 14ஆம் தேதி…

Read more

அதிக கட்டணம் வசூலிக்க கூடாது… தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் கூறியதாவது, தனியார் பள்ளிகளில் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அட்டவணை…

Read more

பட்டப் பகலில் பயங்கரம்.. பஞ்சாயத்து தலைவர் உட்பட 2 பேர் சுட்டுக்கொலை… பரபரப்பு சம்பவம்.!

பீகார் மாநிலம் லக்கி சராய் மாவட்டத்தில் நேற்று பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது உதவியாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். பஞ்சாயத்து தலைவர் முகியா சந்தன் சிங் மற்றும் அவரது உதவியாளர் சந்தன் குமார். இவர்கள் கிராமத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து…

Read more

சேலத்தில் பரபரப்பு..! மாணவர்களை எச்சில் டிபன் பாக்ஸை கழுவ வைத்த ஹெட் மாஸ்டர்…. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!!!!

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் மாணவிகள் என 218 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜெயக்குமார் பணியாற்றி வருகிறார். அதோடு பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அப்பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில்…

Read more

பெரும் பதற்றம்..! ஈரான்-இஸ்ரேல் இடையே தீவிரமாகும் போர்…. இந்திய மாணவர்கள் 110 பேர் மீட்பு… பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர்…!!!!

இஸ்ரேல் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நிலவி வருகிறது. இதற்கிடையில் கடந்த 13ஆம் தேதி அன்று ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்புக் கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உட்பட பல இடங்களை இஸ்ரேல் குறி…

Read more

விமானத்தில் பயணம் செய்த கல்லூரி மாணவன்…. திடீரென அவசரகால கதவின் பட்டனை அழுத்தி… பரபரப்பு சம்பவம்…!!!

மேற்கு வங்காளத்தில் ஓம்கார் ஷாகா(19) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் பிஇ படித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானத்தில் பயணம் செய்த இவர் அவசர கால கதவின் பட்டனை அழுத்தியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.…

Read more

பெத்த தாயே இப்படி செய்யலாமா?… இரண்டாவது கணவருக்காக தனது 4 வயது மகனை கழுத்தை துண்டால் நெறித்து…. அதிர்ச்சி சம்பவம்…!!!

ஒரு தாயின் கருணையையும், தாய், மகன் உறவின் புனிதத்தையும் கேள்விக்குள்ளாக்கும் கொடூர சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் இடம்பெற்றுள்ளது. மீர்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில், இரண்டாவது கணவரின் விருப்பப்படி, ஒரு பெண் தன் சொந்த 4 வயது மகனை கழுத்தை நெரித்து…

Read more

அடச்சீ..! பச்ச புள்ளைகளும் அந்த பாலை குடிக்குமே… அப்படியா அசிங்கம் பண்ணுவீங்க… நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!!

“பால் என்பது தூய்மை மற்றும் உணவுப் பாதுகாப்பின் அடையாளம்” என்ற நம்பிக்கையை உடைத்தெறியும் சம்பவம் ஒன்று குஜராத்தில் இடம்பெற்றுள்ளது. அகமதாபாத் நகரத்தில் உள்ள ஒரு பால் தொழிற்சாலையில், நூற்றுக்கணக்கான லிட்டர் பாலில் ஊழியர் ஒருவர் துப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி,…

Read more

Breaking: இனி பொது இடங்களில் கட்சி கொடி கம்பம் வைக்க ரூ.1000 கட்டணம்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

முன்னதாக தேசிய நெடுஞ்சாலைகள் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் கொடி மரங்களை அகற்ற தனி நீதிபதி இளந்திரியன் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் அலுவலகங்களில் கொடி மரங்கள், கட்சி…

Read more

மனைவியின் காதலனுக்கே திருமணம் செய்து வைத்த காதலன்…. “இந்தக் கல்யாணம் நடக்கவில்லை என்றால் அவள் தற்கொலை செய்து கொள்வாள்”…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில், பாரம்பரியங்களை மீறிய ஒரு அதிர்ச்சிக்கரமான திருமண சம்பவம் வெளியாகியுள்ளது. இங்கு, ஒரு கணவர் தனது மனைவியின் விருப்பத்திற்கிணங்க, அவரது காதலனையே திருமணம் செய்து வைத்தார். இந்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டு விவாதிக்கப்பட்டு…

Read more

பல் மற்றும் எலும்பு மருத்துவ பயன்பாட்டு பொருள்களுக்கு உதவும் மனித சிறுநீர்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பானிய ஆய்வாளர்கள் இணைந்து செய்த புதிய ஆய்வு ஒன்று உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி, மனிதன் கழிக்கும் சிறுநீரில் இருந்து பல் மற்றும் எலும்பு மாற்றும் அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள் ஹைட்ரோக்ஸி அப்படைட்…

Read more

அடுத்தடுத்து நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாமக எம்எல்ஏக்கள்…. அதிர்ச்சியில் கட்சி நிர்வாகிகள்…!!!

பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும், அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவருமான ஜி.கே மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட ஜிகே மணிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சற்று முன்னதாக சென்னை தலைமைச்…

Read more

Breaking: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் விவகாரம்… உயர் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு பணிந்த அமலாக்கத்துறை…!!!!

ரூ. 1000 கோடி டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை செய்தது. இந்த சோதனையின் முடிவில் விக்ரம் என்பவரின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

Breaking: டாஸ்மாக் ரூ.1000 முறைகேடு விவகாரம்… ஆளில்லா வீட்டில் சீல் வைக்க அமலாக்க துறைக்கு அதிகாரம் இல்லை….!!!

ரூ. 1000 கோடி டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை செய்தது. இந்த சோதனையின் முடிவில் விக்ரம் என்பவரின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

“மனுக்களை 30 நாட்களில் பரிசீலிக்க வேண்டும்”…. இல்லையென்றால் ரூ.25000 அபராதம்…. தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வழக்கு விசாரணைக்கு செல்லும்போது வழக்கறிஞர் ஒருவர் முறையீட்டை முன் வைத்தார். அந்த முறையீட்டில் அரசுக்கு அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்…

Read more

“தகாத உறவு”… நடுரோட்டில் இறந்த குழந்தையின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற தாய்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கடலூரில் குழந்தை சடலத்தை தோளில் தூக்கி சென்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பகுதியில் பாலமுருகன், பச்சையம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பாலமுருகனுக்கு கடந்த…

Read more

இது ரொம்ப புதுசா இருக்குங்க….. வந்த வேலையை மறந்து விட்டு மேகி சமைத்து சாப்பிட்டு, ஏசி ரூமில் ஓய்வெடுத்த திருடர்கள்… அதன் பின்… பரபரப்பு சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில், இனி சொல்லப்பட வேண்டிய வித்தியாசமான திருட்டு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்திரா நகர் பகுதியில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் பூபால் சிங்கின் வீட்டில் திருடர்கள் ஒரு புது மாதிரியில் திருட்டை நடத்தினர். ஜூன் 8ஆம் தேதி…

Read more

ஓரின சேர்க்கை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்கள்… பிரமாண பத்திரம் தாக்கல்… பரபரப்பு சம்பவம்….!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில், ஓரினச் சேர்க்கை திருமணம் ஒன்று சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. நௌகான் தாலுகாவின் மௌசாஹானியா என்ற கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான கிராந்தி என்ற பெண், அதே கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான காயத்ரி ராய்க்வாரை கடந்த…

Read more

இனி பெண்கள் வட்டி இல்லாமல் ரூ.3 லட்சம் கடன் பெறலாம்… யாரெல்லாம் பெற முடியும்?… முழு விவரம் இதோ…!!!

பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கி, வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய திட்டம் தான் ‘உத்யோகினி’ திட்டம். நாட்டின் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும், வருமான ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், பலருக்கும்…

Read more

பிரபல நடிகர் ஹோட்டலில் IT ரெய்டு… அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…. நடிகர் ஆர்யா மறுப்பு…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஆர்யா. இவருக்கு சொந்தமான ஹோட்டல் சென்னை அண்ணாநகரில் இருக்கிறது. அந்த உணவகத்தின் பெயர் Sea shell. இங்கு தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதேபோன்று கெட்டிவாக்கம், கீழ்ப்பாக்கம், வேளச்சேரி ஆகிய…

Read more

“தாலி வாங்க கடைக்கு சென்ற வயதான தம்பதி”…. சில்லறை பணத்தை எண்ணி எண்ணி… இது வேண்டாம், ஆசீர்வாதம் மட்டும் போதும்… இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரா..? நெகிழ்ச்சி வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் பரவி வரும் ஒரு காணொளி, மனிதநேயத்தின் அழகான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 93 வயதான தம்பதியர் ஒருவர் தங்க நகைக் கடைக்கு வந்து, மனைவிக்கு மாலை வாங்க விரும்புகிறார். தனது மனைவியின் முகத்தில் மகிழ்ச்சியை காணவேண்டுமென்பது ஒரே நோக்கமென,…

Read more

பிணத்தைக் கூட விட மாட்டீங்களா..? “இறந்த உடலுக்கு துணி வைத்து சுற்ற லஞ்சம் கேட்ட மருத்துவமனை ஊழியர்.”… வைரலாகும் வீடியோ..!!!

மும்பை மாநகராட்சியின் வாஷியில் உள்ள பொது மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதாரங்களின்படி, ஐரோலியைச் சேர்ந்த 23 வயது பெண் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வாஷி மருத்துவமனைக்கு கொண்டு…

Read more

மேடம்.. உங்க கூல்ட்ரிங்ஸ் பாட்டில் அங்க தான் இருக்கு… இது என்னோடது… பெண்ணை Prank செய்த வழிப்போக்கர்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு வீடியோவில் சாலையில் இருவர்…

Read more

அவன் குறுக்க மட்டும் போய்ராதீங்க சார்…! ஓட்டப்பந்தயத்தில் இறுதிக்கோட்டையும் தாண்டி புயல் வேகத்தில் ஓடிய 4 வயது குழந்தை… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் 4 வயது…

Read more

அந்த மனசு தான் சார் கடவுள்…. பசியோடு கடையின் முன்பு வந்து நின்ற பசு மாட்டுக்கு உணவளித்த உரிமையாளர்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு வீடியோவில் பசு மாடு…

Read more

ஒரே அசிங்கமா போச்சு…. இப்படியாடா பேண்ட்டை கழட்டி விடுவ?…. வைரலாகும் நகைச்சுவை வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு வீடியோவில் சர்க்கஸ் நடைபெறும்…

Read more

Breaking: நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான “சீ ஷெல்” உணவகத்தில் “IT ரெய்டு”…. அண்ணா நகர் உட்பட 4 இடங்களில் சோதனை…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் நான் கடவுள், ஆரம்பம், மதராசபட்டினம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட், உணவகம் போன்ற தொழில்களிலும்…

Read more

இரவு சாலையில் நடந்து சென்ற பெண்… வேகமாக பைக்கில் வந்த திருடன் செய்த கொடூர செயல்… பலத்த காயத்தால் கோமா நிலைக்குச் சென்ற இளம்பெண்… பகீர் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூரில், பைக்கில் வந்த ஒரு திருடன்  ஒரு பெண்ணின் பையை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது, அந்த பெண் சாலையில் கீழே விழுந்து, பலத்த காயங்களுடன் கோமா நிலைக்குச் சென்றுள்ளார்.  …

Read more

சாலையில் ரத்தம் கசிந்தபடி கிடந்த மர்மமான முறையில் இறந்து கிடந்த கொத்தனார்.. என்ன தான் நடந்துச்சு?… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள காமலாபுரம் கிழக்கத்திக்காடு பகுதியில் கண்ணப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இன்று சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அதாவது இவர்…

Read more

திமுக மூத்த வழக்கறிஞர் மிசா ராமநாதன் வயது மூப்பு காரணமாக காலமானார்… நிர்வாகிகள் இரங்கல்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விளானூரில் மிசா ராமநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திமுக தலைமை கழக தீர்மானக் குழு உறுப்பினர் ஆவார். இவர் கடந்த ஆண்டு திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அண்ணா விருதினை பெற்றார். இந்நிலையில்…

Read more

“ஹனிமூனுக்கு தயாரான கணவன்”… எனக்கு என் காதலன் தான் வேணும்… திருமணமான மறுநாளே வீட்டை விட்டு ஓடிய புது மனைவி… பரபரப்பு சம்பவம்..!!!!

ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உத்திரபிரதேச மாநிலம் பதாயுன் மாவட்டத்தில் அதே மாதிரியான ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. ஆனால் அதிர்ச்சி தரும் இந்த சம்பவம், கொலைக்கு முற்றிலும் மாறாக சமரசத்துடன் முடிவுக்கு வந்தது. நைனிடால்…

Read more

அரசியலில் களம் இறங்கும் உதயநிதி ஸ்டாலினின் மகன்?… கலைஞர் டிவியில் புதிய பொறுப்பில் இன்பநதி…!!!

தமிழக துணை முதலமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும், இயக்குனர் கிருத்திகாவுக்கும் கடந்த 2002-ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இன்பநிதி, தன்மையா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இன்பநிதி கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கல்லூரியில்…

Read more

மக்களே..! இனி வெயில் காலத்தில் கவலையில்லை… 24 மணி நேரமும் செயல்படும் குடிநீர் ஏடிஎம்கள்… இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!

சென்னை மாநகராட்சி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மையான குடிநீர் வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. கடற்கரை, பஸ் நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சந்தை பகுதிகள் என மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் குடிநீர் ஏடிஎம்கள்…

Read more

இதற்கு பயந்து தான் நான் திருமணம் செய்யவில்லை… நிகழ்ச்சியில் ஓபனாக பேசிய நடிகர் சல்மான் கான்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவரது நடிப்பில் கடந்த மார்ச் மாதம் சிக்கந்தர் படம் வெளியானது. இந்த படத்தினை ஏ ஆர் முருகதாஸ் இயக்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக சல்மான்…

Read more

முடி வளர வேண்டுமா?… அப்போ மொட்டை அடிச்சிட்டு வாங்க இந்த எண்ணெய் தேய்த்தால்… 6000 பேரை ஏமாற்றிய கும்பல்…!!!

தெலுங்கானா ஹைதராபாத்தில் உள்ள பழைய நகரத்தில் கும்பல் ஒன்று சமூக வலைதளம் துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்தனர். அதில் குலி குதுக் மைதானத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று வழுக்கை தலையில் முடி வளர வைக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கு…

Read more

இப்படியா பண்ணுவீங்க?… உயிரியல் பூங்காவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த புலி…. சுற்றுலாப் பயணிகள் செய்த செயல்… வலுக்கும் கண்டனம்…!!!

சீனாவில் லியானிங் மாகாணத்தில் உயிரியல் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் பல விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பூங்காவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த புலியின் வயிற்றில் இருந்த முடிகளை சுற்றுலா பயணிகள் பிடுங்கிய செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.…

Read more

“ஜனநாயகன்” படத்தைக் குறித்த புதிய அப்டேட்டை கூறிய நடிகை பூஜா ஹெக்டே…. என்னன்னு தெரியுமா?…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் எச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதான் இவரின் கடைசி படமாகும். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல் போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.…

Read more

பொதுச்சட்ட நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி… நேரில் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…!!!

திருச்சியில் சட்ட நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று, சட்டம் படிக்கச்செல்லும் மாணவி ராகினியை சந்தித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்தினார். இது குறித்த அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, தஞ்சையிலிருந்து…

Read more

ஐயோ… இப்படியா ஆகணும்?… மாட்டு கொட்டகையில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை குருணை மருந்தை தின்று… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி அருகே குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்டுக்கோட்டையில் லாரி பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி செல்வமணி. இவர் நேற்று வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவர்களது 3 வயது குழந்தை பூவரசன்…

Read more

நீட் தேர்வு எழுதிய 12ம் வகுப்பு மாணவன்… தேர்வு முடிவுகள் வெளியான நாளில் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பனூரில் புகழீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராகுல் தர்ஷன்(18). இவர் பிளஸ் டூ படித்து முடித்துவிட்டு மதுரையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்று நீட் தேர்வு எழுதினார். நேற்று முன்தினம் நீட் தேர்வின்…

Read more

பெண்கள் மட்டும் தான் டார்கெட்… பேருந்தில் பயணம் செய்வது போல் நடித்து… 27 சவரன் நகைகள், ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல வருடங்களாக பெண்கள் மற்றும் வயதானவர்களை குறி வைத்து திருடி வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து பல வருடங்களாக திருட்டு தொழிலில்…

Read more

தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுப்பட்ட கும்பல்…. மேலாளர் உட்பட 9 பேர் கைது…. ரூ. 56000 பறிமுதல்…!!!

சென்னையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபவர்களை சென்னை பெருநகர் காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்படி காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் தனிப்படை…

Read more

“ஏதோ நடக்க போகுது”…. விமான விபத்து குறித்து முன்பே கணித்த பயணி… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

அகமதாபாத் விமான விபத்து, இந்தியா முழுவதையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புறப்பட்ட சில நொடிகளில் விமானம் திசை தவறி பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியது. இதில், விமானத்தில் இருந்தவர்கள் மட்டும் அல்லாமல், விடுதி மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியினரும்…

Read more

பெண்களே குட் நியூஸ்…. மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு…. எப்போது தெரியுமா?…!!!

மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விடுபட்ட மகளிர் எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். இது குறித்த அவர் கூறியதாவது, மாமன்னன் இராஜராஜன் ஆட்சி செய்த இந்த மண்ணில் சுவாசிக்கும் போதே…

Read more

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகாவது ஆளுநர் மாறுவார் என்று நினைத்தேன்… ஆனால் அவர்…. முதலமைச்சர் காட்டம்…!!!

முன்னதாக தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச…

Read more

“காந்தாரா 2” படப்பிடிப்பின் போது விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகர் ரிஷப் ஷெட்டி… என்ன தான் நடந்தது?…!!!

காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக 2-வது பாகம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள மணி நீர்த்தேக்கத்தில் படபிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படகு ஒன்று கவர்ந்து விபத்து கவிழ்ந்து…

Read more

“என்ன விடுங்க நான் டியூஷனுக்கு போகணும்”…. 10ம் வகுப்பு மாணவியை வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர்… அதிர்ச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் பகுதியில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரருடன் அந்த பகுதியில் உள்ள டியூஷனுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் ஒருவர் அந்த…

Read more

Other Story