Breaking: ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லி பயணம்…. பிரதமர் மோடி, அமித்ஷா சந்திப்பு..!!!

தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம்…

Read more

வீட்டில் ஆசையாக வளர்த்த கிளியை காணவில்லை… போஸ்டர் அடித்து வலைவீசி தேடிய பிரபல நிறுவனத்தின் நிறுவனர்.. யார் தெரியுமா?..!!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் பிரபல மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிறுவனர் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆசையாக ஆப்பிரிக்கன் சாம்பல் நிற கிளியை வளர்த்துள்ளார். அந்தக் கிளி திடீரென காணாமல் போய் உள்ளது. இதனால் அவர்…

Read more

Breaking: பெண்கள் குறித்த ஆபாச பேச்சு… அமைச்சர் பொன்முடி மீது கண்டிப்பா வழக்குப்பதியனும்… தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…!!

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்காக பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொன்முடி மீது எத்தனை புகார்கள் வந்தாலும் அதை ஒரே வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லை எனில்…

Read more

உடல்நல குறைவால் தந்தை உயிரிழப்பு… கண்ணீர் மல்க சடலத்தின் முன் திருமணம் செய்துக்கொண்ட மகன்… பெரும் சோகம்..!!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள கவணையில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவருக்கு அப்பு என்ற மகன்…

Read more

அமெரிக்கா சீனா வர்த்தக போர்…. என்னது ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஹேண்ட்பேக் ரூ.32 லட்சமா?…. இனி நாங்க இருக்கோம்… வைரலாகும் வீடியோ…!!!

சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சீன வியாபாரிகள் நேரடியாக அமெரிக்கர்களுக்கு தங்கள் பொருட்களை குறைந்த விலையில் விற்க டிக்டாக்கை பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் வரியுடன் விற்கப்படும் சீனாவில் தயாரிக்கப்படும் ஹேண்ட் பேக்…

Read more

நடுக்கடலில் தீப்பிடித்து எறிந்த படகு…. கோர விபத்தில் 50 பேர் பலி… மீட்பு பணியில் குழுவினர்…!!!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஆறுகளில் படகு என்பது முக்கிய போக்குவரத்து கருவியாக உள்ளது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி அன்று இரவில் வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குழு துறைமுக பகுதியில் இருந்து போலோம்பா பகுதிக்கு மோட்டார் பட ஒன்று புறப்பட்டது.…

Read more

Breaking: ஆளுநர் தொடர்பான வழக்கு… குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடுவதா?… துணை குடியரசு தலைவர் விமர்சனம்…!!!

தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம்…

Read more

சூரிய மண்டலத்திற்கு பின்னால் வாழும் உயிர்கள்?… ஆய்வில் வெளிவந்த உண்மை….!!

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதில் சூரிய மண்டலத்திற்கு பின்னால் உயிர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கான உறுதியான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உதவியுடன் சூரிய மண்டலத்திற்கு பின்னால் உயிர்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கே12- 18பி என…

Read more

உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லையா..? போலீஸ் விசாரணையை கூட ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்ட வாலிபர்கள் … என்ன கொடுமை சார் இது..!!

கோவை மாவட்டம் சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வாலிபர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் பைக் ரேஸில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினரும், நெடுஞ்சாலை ரோந்து படையினரும் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர்களை…

Read more

நீதிமன்றத்திற்குள் மோதல்… ஆண் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் செருப்பால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!

டெல்லி கிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள சிறப்பு நிர்வாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இடையே நடந்த கொடூர மோதல், நீதிமன்ற மதிப்பையும் சட்டத்திற்கான மரியாதையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவில், ஆண் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் ஒருவரையொருவர் செருப்பாலும்,…

Read more

“இந்த பிரமிடின் கீழ் இயேசு கிறிஸ்துவின் சடலமும் பெட்டியும் இருக்கிறது”… பிரபல நிபுணர் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!

தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரிட்டிஷ் மனிதவளவியலாளர் டாக்டர் பால் வார்னர், எகிப்தின் பிரபலமான கீசா பைரமிட் கட்டிடத்தின் கீழே, இயேசு கிறிஸ்துவின் சடலமும், பைபிளில் குறிப்பிடப்படும் ‘Ark of the Covenant’ எனப்படும் ஒப்பந்த பெட்டியும் மறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 10 வருட…

Read more

இதுலயும் மோசடியா?… என்ன ஒரு பித்தலாட்டம்… மொபைல் போனில் AI கருவி மூலம் நேர்காணலில் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்த பெண்… வைரலாகும் வீடியோ…!!!

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோவில், ஒரு பெண் Google Meet வழியாக நேர்காணலில் பங்கேற்கும்போது, தனது மொபைல் ஃபோனில் AI கருவி மூலம் கேள்விகளுக்கான பதில்களை நேரடியாக பெற்றுக்கொண்டு அதை வாசிப்பது போன்று காணப்படுகிறது. ‘InterviewSidekick’ எனப்படும் நிறுவனம் இந்த கருவியை விளம்பர…

Read more

ஒருவேளை ஏலியனா இருக்குமோ?… வானில் தோன்றிய ஒளி… மெதுவாக நகரும் காட்சி… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்கா மற்றும் கனடாவின் பல பகுதிகளில் வானில் வண்ணமயமான ஒளிகள் சுழன்றடித்துக்கொண்டிருந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி, மக்கள் மத்தியில் அதிர்ச்சியும் ஆர்வமும் ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் அமைதியாக பரவிய இந்த ஒளிப்படலங்கள், வானில் மெதுவாக நகரும் வகையில் பல இடங்களில்…

Read more

“அறநிலையத்துறையில் மட்டும் இந்துக்கள் ஆனால் வக்பு வாரியத்தில் மட்டும் பிற மதத்தினரா”..? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி..!!!

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் பல போராட்டத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த பிறகு சட்டமாக்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட்,…

Read more

“இன்ஸ்டாகிராம் காதல்”… தன்னைவிட வயதில் சிறியவர் என தெரிய வந்ததும் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி…. மாணவன் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் பஸ் நிலையத்தில் கல்லூரிக்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருந்த பெண்ணிடம், இளைஞர் ஒருவர் பேசி உள்ளார். அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை…

Read more

வேகமாக வந்த அரசு பேருந்து… சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதி பயங்கர விபத்து… 3 பேர் பலி..!!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், வேகமாக வந்த அரசு பேருந்து சாலை ஓரத்தில் நடந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது மோதியதில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர். ராஜ்கோட்டின் KKV சோக் பகுதியில் புதன்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில், சாலையில் நின்ற வாகனங்களையும்,…

Read more

“இத சொன்னது ஒரு குத்தமா”..? 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… கதறி துடிக்கும் பெற்றோர்… இப்படி சின்ன விஷயத்துக்கு போய்..!!!

தென்காசி அருகே காணாமல் போன 9-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் அருகே உள்ள பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்ராம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அங்குள்ள அரசு…

Read more

“என்னை லவ் பண்ணிட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிப்பியா”… கோபத்தில் காதலியையும், தாயையும் போட்டு தள்ளிய வாலிபர்.. அடுத்து நடந்த பரபரப்பு..!!!

பீகார் மாநிலம் நலந்தா மாவட்டத்தில் உள்ள சிங்க் காலனியில் ஏற்பட்ட சோகமான சம்பவம், அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிலாவ் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த பகுதியில், சந்திமாவ் கிராமத்தைச் சேர்ந்த மனீஷ் குமார் என்பவர், தனது காதலி பூனம் குமாரி மற்றும்…

Read more

“மொத்தம் 36 முறை”… கள்ளக்காதலனுக்காக கணவனை ஸ்கெட்ச் போட்டு… மனைவியின் கொடூர முகம்… இவளும் ஒரு பெண் தானா..? பரபரப்பு சம்பவம்.!

மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் அருகே இந்தூர்-இச்சாபூர் ஹைவேவில், 17 வயதுடைய மனைவி தனது காதலனுடன் இணைந்து தனது கணவர் ராகுல் அலியாஸ் கோல்டனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 13 அன்று இந்த கொலை சம்பவம்…

Read more

“கர்ப்பிணி நாய் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம்” … சுற்றி நின்று குரைத்த மற்ற நாய்கள்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில், வாகனம் ஒன்று வேகமாக ஒரு நாயை மோத முயற்சித்து, பின்னர் கர்ப்பமான மற்றொரு நாயை மோதிக் கொன்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக ஊடகங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலை 5 மணியளவில் நடந்த…

Read more

மனைவி திரும்ப வீட்டிற்கு வரவில்லை… ஆத்திரத்தில் பெண்ணின் 10 வயது தங்கையை வெட்டி பிளாஸ்டிக் பைக்குள் போட்டு… கொடூர சம்பவம்…!!!

ஹரியானாவின் குருகிராமில் பாஜ்கேரா பகுதியில் மனைவியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர முடியாத கோபத்தில், 24 வயது இளைஞர் தனது மனைவியின் 10 வயது தங்கையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை இரவு சிறுமியை மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்ற…

Read more

காதலி வீட்டில் போட்ட கண்டிஷன்…. தாய் மறுத்ததால்… பலமுறை கத்தியால் குத்திக் கொன்ற மகன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கன்பூரில் கொலை சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திருமணம் செய்ய வேண்டிய மனப்பெண்ணின் வீட்டினர் வைத்த நிபந்தனையால் தனது சொந்த தாயை வெட்டிக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 55 வயதான ப்ரமிலா சிங்…

Read more

ஜிம்மில் குளிர் சிகிச்சை… திடீரென ஏற்பட்ட நைட்ரஜன் கசிவு… மூச்சுத் திணறி பெண் உயிரிழப்பு.. பெரும் சோகம்.. !!!

பாரிசில் உள்ள ஒரு ஜிம்மில் குளிர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட நைட்ரஜன் வாயு கசியால் 29 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 34 வயது மற்றொரு பெண் கடுமையான சுவாச குறைவால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பாரிஸின்…

Read more

“ப்ளீஸ் அம்மா என்ன விட்ருங்க”… கதறி அழுதும் மனம் இறங்காத தாய்… 7 வயது மகளை கழிவு நீர் தொட்டியில் மூழ்கடித்து… பதைபதைக்க வைக்கும் சம்பவம்..

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் 7 வயதுச் சிறுமியான ரெபெக்கா காஸ்டலானோஸ் தனது தாயால் கழிவுநீர்த் தொட்டியில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்ட கோர சம்பவம் அனைத்து இடங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 11ஆம் தேதி மாலை 5:40 மணியளவில் அந்த…

Read more

குளிக்க தானே கூப்பிட்டேன்… அதுக்கு இவ்வளவு சேட்டையா?… பாண்டா செய்யும் குறும்புத்தனமான செயல்கள்… வைரலாகும் வீடியோ…!!!

மூங்கிலை கடிக்கிற ஸ்டைல், அல்லது ஜில்லென்று குளிக்க மறுக்கும் நேரங்கள் என பாண்டாக்களின் அப்பாவி மற்றும் நையாண்டி செயல்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகும். இப்போது, “Nature is Amazing” எனும் X கணக்கில் பகிரப்பட்ட ஒரு பாண்டா குட்டி வீடியோ,…

Read more

பெண்ணை தகாத வார்த்தையால் பேசிய காவல்துறை… வேதனையில் காவல் நிலையம் முன்பு விஷம் அறிந்து தற்கொலை… தலைமை காவலர் பணியிட மாற்றம்…!!!

தஞ்சாவூர் அருகே உள்ள திருவையாறை அடுத்துள்ள பகுதியில் அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யா தினேஷ் (32) என்ற மகன் இருக்கிறார். இவர் பொது இடத்தில் கட்டியை காட்டி மிரட்டியதாக கூறி காவல்துறையினர் கடந்து 8-ம் தேதி அன்று கைது…

Read more

கொடைக்கானல், உதகை போன்ற சுற்றுலா தலங்களில்… 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை… உயர்நீதிமன்றம் உத்தரவு.. !!!

கொடைக்கானல், உதகை போன்ற சுற்றுலா தளங்களுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அதுவும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து கிடக்கின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கொடைக்கானல் போன்ற குளிர்ந்த இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து…

Read more

இங்கு வெறும் 3 நாள் இருந்தால் போதும்…. கண்டிப்பா ஒரு நோய் தொற்று வந்துவிடும்…. மத்திய மந்திரி நிதின் கட்கரி எச்சரிக்கை…!!!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, டெல்லியில் கடுமையான மாசுபாடு நிலவுகின்றது. அதனை குறிப்பிட்ட அவர் டெல்லியில் தங்குவது சவாலான காரியம் என்றும் வாழ்நாளில்…

Read more

எனக்கு அரசியல் எல்லாம் வேண்டாம்…. நான் இப்படியே இருக்க விரும்புகிறேன்… நடிகர் ஜெயம் ரவி…!!!

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் ‘ஜெயம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இவர் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.…

Read more

உலகப்போரை மிஞ்சும் வர்த்தகப் போர்…. சீனா இறக்குமதி பொருள்களுக்கு 245 சதவீதம் வரி… அமெரிக்கா அதிரடி உத்தரவு…!!!

கடந்த சில நாட்களாகவே அமெரிக்க மற்றும் சீனா இடையே வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது வலுப்பெற்றுள்ள நிலையில், சீனா மீது அமெரிக்கா அதிபர் டிரம்ப் தொடர்ந்து வரிகளை உயர்த்தி வருகிறார். உலகம் முழுக்க உள்ள அனைத்து நாடுகளுக்கும்…

Read more

அமைச்சர் பொன்முடிக்கு சிக்கல்…. சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்…!!!

தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது வைணவம் சைவம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திமுக எம் பி கனிமொழி கடும் கண்டனம்…

Read more

அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… எங்கு தெரியுமா?… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் கூடும். அதேபோன்று வருகிற…

Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 80 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை… கோர்ட் உத்தரவு…!!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கிராமத்தில் செல்லையா(80) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…

Read more

2 சிறிய நாய்களை கடித்து குதறிய ஜெர்மன் ஷெப்பர்ட்…. இறுதியில் வாலிபர்… பூங்காவில் பரபரப்பு… வைரலாகும் வீடியோ…!!!

இங்கிலாந்தின் வடமேற்கு லண்டனில் உள்ள ரோ கிரீன் பார்க் பகுதியில், ஜெர்மன் ஷெப்பர்ட் நாய், 2 சிறிய நாய்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை நிற சிறிய நாயை கடித்துச் சுழற்றிய…

Read more

“அடிச்சது பாரு லக்கு”…. இதுதான் என்னுடைய கடைசி வேலை நாள்… ஆன்லைனில் ரூ.500 பந்தயம் வைத்து ரூ.21.83 கோடி வென்ற விமான பெண் ஊழியர்…

விமான ஊழியராக பணியாற்றி வந்த பிரியா சர்மா என்ற ஏர்ஹோஸ்டஸின் சாதாரண வேலை நாள் வாழ்க்கையை மாற்றிய நாளாக மாறியது. நீண்ட காலமாக கடன் சுமை, செலவுகள் போன்ற காரணங்களால் மன அழுத்தத்தில் இருந்த பிரியா, ஒரு நாள் இன்ஸ்டாகிராமில் பார்த்த…

Read more

“அம்பேத்கர் ஜெயந்தி ஊர்வலம்”… பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்கள்… பொது இடத்தில் இப்படியா..? அதிர்ச்சி வீடியோ..!!

உத்திரப்பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தின் சிவில் லைன்ஸ் பகுதியில் அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி நடைபெற்ற ஊர்வலத்தின் போது, பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்ணிடம் சிலர் தவறாக நடந்துகொண்டுள்ளனர். அதனைக் கடிதமாக்கி போலீசாரிடம் புகார் அளிக்க முயன்ற போது,…

Read more

“என்னோட துணிகளை துவைத்து பாத்ரூமை கிளீன் பண்ணனும்”… மறுத்த நோயாளியை 30 முறை… வார்டன் வெறிச்செயல்… பதற வைக்கும் வீடியோ..!!

கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மறுவாழ்வு மையத்தில் நடந்த கொடூர சம்பவம் தற்போது வெளிவந்து சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெலமங்கலா ரூரல் போலீஸ் எல்லைக்குள் உள்ள இந்த ரீஹாப் மையத்தில், ஒரு நோயாளி வார்டனின் உடைகளை துவைக்கவும், கழிவறையை…

Read more

இனி வீட்டு வேலை செய்ய வேலைக்காரர்கள் தேவையில்லை… இது இருந்தால் போதும்… வருடம் 9000 வரை சேமிக்கலாம்… என்னன்னு தெரியுமா?..!!

பெங்களூருவில் உள்ள நகர்ப்புற வீடுகளில் வீட்டுப்பணிக்காரர்கள் இல்லாமல் வாழ்க்கையை தொடரும் புதிய கலாசாரம் உருவாகி வருகிறது. அதற்கு மாற்றாக, பலர் சமையல் ரோபோக்கள், ரோபோடிக் கிளீனிங் சாதனங்கள் மற்றும் டிஷ்வாஷர்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஹெப்பாலில் வசிக்கும் 35 வயதுடைய மணிஷா ராய்,…

Read more

ஐயோ… பார்த்தாலே பதறுது…. எம்புட்டு பெரிய பாம்பு…. குளியலறையில் நீராடிய வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!

பாம்புகள், குறிப்பாக பைதான் மாதிரியான பெரும் பாம்புகள் என்றாலே பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும். ஆனால், இன்ஸ்டாகிராமில் மைக் ஹோல்ஸ்டன் என்ற நபர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. அந்த வீடியோவில், அவர் ஒரு குளியல்தொட்டியில் அமர்ந்திருக்கும் நிலையில்,…

Read more

இனி அரசாணை இந்த மொழியில் தான் இருக்க வேண்டும்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழில் மட்டுமே இனி அரசாணைகள் வெளியீடு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசு துறைகளும், தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதிலளிக்க வேண்டும் என்றும், அரசு ஊழியர்கள் தங்களின் கையெழுத்துகளையும் தமிழில் மட்டுமே இட வேண்டும் என்றும்…

Read more

‘அந்த மனசு தான் சார் கடவுள்’… வகுப்பறையில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்… காலில் அடிபட்ட சிறுவனை சக மாணவன் தூக்கிச் சென்ற சம்பவம்…. நெகிழ்ச்சி வீடியோ…!!

இணையத்தில் தற்போது வைரலாக பரவும் ஒரு பழைய வீடியோ, ஒவ்வொருவரும் மனதை உருக்கும் விதமாக உள்ளது. அதில், திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மாணவர்கள் பீதி அடைந்து வகுப்பறையை விட்டு ஓடுகின்றனர். அந்த நேரத்தில், அதே வகுப்பில் உள்ள காலில் அடிப்பட்டு நடக்க…

Read more

ஐயோ… இது எங்க வீட்டுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்…. பாஸ்போர்ட்டில் சில பக்கங்களை கிழித்த நபர்… வசமாக சிக்கியது எப்படி?…!!!

மும்பையின் சத்திரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், புனேவை சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவர், தனது பாஸ்போர்டில் உள்ள பக்கங்களை கிழித்து மறைத்து வந்தது குடியேற்ற அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இந்தோனேசியா வழியாக வியட்நாமிலிருந்து வந்திருந்தார். ஆனால் பாஸ்போர்டில்…

Read more

அடப்பாவிகளா..! “பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை கடையில் 25 கிலோ நகைகள் கொள்ளை”… கேடிக்கெல்லாம் கேடி போல… வீடியோ வைரல்..!!

மகாராஷ்டிராவின் புனே நகரம் தையாரி பகுதியில் அமைந்துள்ள “ஸ்ரீ ஜுவல்லர்ஸ்” நகைக்கடையில், மூன்று மர்ம நபர்கள் முகக்கவசம் அணிந்து வந்து, பிளாஸ்டிக் துப்பாக்கியைக் காட்டி கடை ஊழியர்களை மிரட்டி, சுமார் 20 முதல் 25 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம்…

Read more

“இத சொன்னது ஒரு குத்தமா”..? பாதுகாவலர்களை அடித்த பெண் பக்தர்கள்… வைரலாகும் வீடியோ… என்னம்மா இப்படி பண்றீங்களே..!!!

உத்திரபிரதேசம் மாநிலம் மதுராவின் பார்சானாவில் உள்ள பிரபல ராதாராணி கோவிலில், பெண் பக்தர்களுக்கும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஏப்ரல் 12 ஆம் தேதி கோவிலுக்குள் நுழைந்த போது நடந்ததாக கூறப்படுகிறது.…

Read more

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார்…. நைசாக காரின் லாக்கை உடைத்து தூக்கிச் சென்ற மர்ம நபர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ராய்பரேலி நகரில் வியக்க வைக்கும் வகையில் நள்ளிரவில் இடிந்திரா நகர் காலனியில் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கார்பியோ கார் ஒன்றை அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அருகிலுள்ள…

Read more

இப்படி ஒரு போட்டியா?… 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒருவரை ஒருவர் தலையணையால் தாக்குதல்…!!

கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் விசித்திரமான போட்டி ஒன்று நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். அதாவது தலையணையை வைத்து சண்டையிடும் போட்டி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒரே இடத்தில் குவிந்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.…

Read more

Breaking: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு…. சோனியா காந்தி ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த அமலாக்கத்துறை…!!!

காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கைக்கு எதிரான பண மோசடி வழக்கில் ரூ. 751.9 கோடு மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும்…

Read more

“ஆங்கில பாட புத்தகங்களை ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்வதா”..? எம்பிகளுக்கு கடிதம் எழுதினால் கூட ஹிந்தி தான்… எம்பி சு. வெங்கடேசன் கண்டனம்..!!

மத்திய அரசு பள்ளிக் கல்வியில் இந்தி திணிப்பை மேற்கொள்வதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. NCERD பாடம் உரையின் கீழ் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பல்வேறு…

Read more

மீண்டும் வெடித்த மோதல்…. பாமக தலைவர் அன்புமணியை, வடிவேல் ராவணன் மற்றும் திலகபாமா சந்திப்பு…!!!

தமிழ்நாட்டில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது பேசும் பொருளாக மாறி உள்ளது. மற்றொரு பக்கம் பாமகவில் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாமகவின்…

Read more

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பான வழக்கு… பதிவு செய்த FIR-ஐ தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டது. அப்போது ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தது. இந்த சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை கேட்டும்,…

Read more

Other Story