பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த ஆயுர்வேத மருத்துவர்… கொந்தளித்த நெட்டிசன்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் கஞ்சன் குமாரி என்ற ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் அறுவைசிகிச்சை செய்வது போலக் காணப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், மருத்துவமனையைப் போல் இல்லாத, பாதுகாப்பற்ற இடத்தில் ஒரு பெண்ணுக்கு அறுவைசிகிச்சை நடக்கும் காட்சி…

Read more

மறுபடியுமா.? “மீண்டும் கொடிய வைரஸ் நோய்க் கிருமியை அமெரிக்காவுக்கு கடத்திய சீன விஞ்ஞானி”… பரபரப்பு சம்பவம்..!!!

வுஹான் ஆய்வகத்தில் பணியாற்றும் சீன விஞ்ஞானி ஒருவர், அமெரிக்காவிற்கு உயிரியல் நோய்க்கிருமிகளை சட்டவிரோதமாக கடத்தியதாகக் கூறி, எப்.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூவாஷோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றும் செங்சுவான் ஹான் என்ற…

Read more

கொரோனாவை விட மோசமான பூஞ்சை தொற்று…. அமெரிக்காவை குறி வைத்த சீனா… அரசியல் விமர்சகர் எச்சரிக்கை…!!;

அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் சீனாவை சேர்ந்த பெண் ஆய்வாளர் யுன்கின் ஜியான்(33) பணியாற்றி வருகிறார். அவரும் அவரது காதலர் லியுவும் சீனாவில் இருந்து ஒரு வகை பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து சீன வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க அரசியல் விமர்சகர்…

Read more

“சந்திரமுகி படத்தில் ஜோதிகா கேரக்டர்”… பல வருட சீக்ரெட்டை உடைத்த நடிகை சிம்ரன்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சிம்ரன், முதலில் நடிகர் விஜய் படத்தின் மூலம் அறிமுகமான இவர். திருமணத்திற்கு பிறகு தான் நடிப்பதை நிறுத்திவிட்டார். அதன் பிறகு தற்போது அவர் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான குட் பேட்…

Read more

‘திருமணத்தில் விருப்பமில்லை’…. கணவனை ஹனிமூனுக்கு அழைத்துச் சென்று கொன்ற மனைவி… இதை மட்டும் செய்யாதீர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

சோனம் ரகு வன்ஷி என்ற பெண் தனது கணவர் ராஜாவை திருமணத்திற்குப் பிறகு ஹனிமூன் பயணத்தில் கொலை செய்த சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள வேதாந்த் சிங், பெற்றோர்கள் தங்கள்…

Read more

Breaking: தோட்டத்து வீட்டில் இருந்த மூதாட்டியை கொலை செய்த வழக்கு…. 2 பேரிடம் போலீசார் விசாரணை…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்து பாளையம் பகுதியில் சாமியாத்தாள் என்ற 67 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ராசப்பன் கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும் கிருஷ்ணவேணி என்ற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

பள்ளி, விமான நிலையங்களை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னையில் தொடரும் ஈமெயில் வெடிகுண்டு மிரட்டல்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், விமான நிலையம் என அனைத்து இடங்களுக்கும் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்தனர். இந்நிலையில் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு…

Read more

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் டிரம்ப் அரசு… போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…!!!

அமெரிக்காவில் அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தார். அதில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் முடிவையும் எடுத்தார். இந்த முடிவை கண்டித்து லாஸ் ஏஞ்சலஸில் சான்பிரான்சிஸ்கோ பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் அதன் பின் கலவரமாக…

Read more

அட என்னங்க சொல்றீங்க… JEE ADVANCED தேர்வெழுதிய CHATGPT…. அகில இந்திய அளவில் 4-வது இடம்…. ஆமாப்பா உண்மைதான்..!!

OPEN AI-யின் CHATGPT நடைமுறைக்கு வந்ததிலிருந்து பல்வேறு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தற்போது நாட்டின் கடினமான தேர்வாக கருதப்படும் JEE ADVANCED தேர்வு எழுதிய CHATGPT 360 க்கு 327 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இது அகில இந்திய அளவில்…

Read more

ICC Hall of Fame – யில் இடம் பிடித்த எம் எஸ் தோனி… இவர் தலைச்சிறந்த கேப்டன்களில் ஒருவர்… முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் புகழாரம்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம் எஸ் தோனி ஐசிசி-யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இது குறித்து ICC வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியாவுக்காக 538 சர்வதேச போட்டிகளில், 17,266 ரன்கள் 829 ஆட்டமிழப்புகள் தோனியின்…

Read more

அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் காலமானார்…. எடப்பாடி பழனிசாமி இரங்கல்…!!

திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான குணசேகரன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதனால் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை…

Read more

தமிழகத்தில் எஸ்ஐ தேர்வு ஒத்திவைப்பு… வெளியான முக்கிய தகவல்….!!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் கடந்த ஏப்ரல் மாதம், 909 ஆண்கள் மற்றும் 390 பெண்கள் என மொத்தம் 1,299 துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு மாநிலம் முழுவதும் மூன்றுக்கும் மேற்பட்ட லட்சம் இளைஞர்கள்…

Read more

“கடனில் மூழ்கும் பாகிஸ்தான்”… நாங்கள் எந்த நாட்டுக்கு போனாலும் பணம் கேட்போம் என நினைக்கின்றனர்… ஷெபாஷ் ஷெரீப்…!!

பாகிஸ்தான் தற்போதைய நிலையில் கடனில் சிக்கித் தவித்து வருகிறது. அந்த நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, வரலாற்றிலேயே காணாத அளவுக்கு மொத்த தேசியக் கடன் ரூ.76,00,700 கோடி பாகிஸ்தான் ரூபாயை எட்டியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இந்தக் கடன் இரட்டிப்பு அளவில்…

Read more

தல தோனிக்கு ICC கொடுத்த கவுரவம்…. ‘Hall of Fame- யில்’ இடம் பிடித்த 7 வீரர்கள்.. யார் யார் தெரியுமா?..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம் எஸ் தோனி ஐசிசி-யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இது குறித்து ICC வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியாவுக்காக 538 சர்வதேச போட்டிகளில், 17,266 ரன்கள் 829 ஆட்டமிழப்புகள் தோனியின்…

Read more

Breaking: அதிர்ச்சி.. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் அறிவிப்பு…!!!!

மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கிய வீரரான நிக்கோலஸ் பூரன் தனது 29-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அறிவிப்பு, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட உரையில், “இந்த முடிவு எளிதானது…

Read more

எப்ப பாத்தாலும் பாலியல் டார்ச்சர் பண்ணுவியா..? கோபத்தில் வீடு புகுந்து 60 வயது நபரை உயிரோடு எரித்து கொன்ற பெண்கள்… பரபரப்பு சம்பவம்..!!

ஒடிசாவில் நீண்ட நாட்களாக கிராம பெண்களுக்கு 60 வயது நபர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் கும்பல் ஒன்று சேர்ந்து அவரை கொன்று உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 8 பெண்கள் உட்பட…

Read more

மக்களே..!! தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வெளிவர முடியாமல் கடும் அவதி அடைகின்றனர். இந்நிலையில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோன்று இன்று…

Read more

Breaking: ஏ ஆர் ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி… ரூ.50000 இழப்பீடு வழங்க உத்தரவு…!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி மறக்குமா நெஞ்சம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஒரே நேரத்தில் திறந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பலரும் உடைந்து சீட்டு இருந்தும்…

Read more

தொண்டர்கள் எந்நாளும் என் பக்கம் தான்… பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை…!!

சென்னை அபிராமபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு இருக்கிறது. தொண்டர்கள் எப்போதும் எந்நாளும் என் பக்கம் தான். என்னை கடவுளாக நினைக்கக்கூடிய தொண்டர்கள் இருக்கிறார்கள். தொண்டர்கள்…

Read more

வேளாண் துறைகளுக்கு இளைஞர்கள் செல்லாதது ஏன்?…. ஜெயரஞ்சன் விளக்கம் …!!

வேளாண் சாரா துறைகளுக்கு இளைஞர்கள் செல்வது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு மாநில திட்டக் குழுத் துணை தலைவர் ஜெயரஞ்சன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது வேளாண் துறையில் 365 நாள் வேலை என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். அதேபோன்று…

Read more

ஆற்றில் குளித்த 6 குழந்தைகள்… நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் கச்சேரி மாவட்டத்தில் இந்திரவாதி ஆறு ஒன்று உள்ளது. இங்கு தெலுங்கானாவில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த குழந்தைகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது குழந்தைகள் 6 பேர் நீரில் மூழ்கினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த…

Read more

வரதட்சனை கொடுமை… 2- வது மேரேஜுக்கு ரெடியான கணவன்… ஆத்திரத்தில் வெளுத்துக்கட்டிய மனைவி…!!

கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் தனுஜா(30), சிக்கமகளூரூ மாவட்டத்திலுள்ள பகுதியில் கார்த்திக் நாயக்(32) ஆகிய இருவரும் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில நாட்களிலேயே வரதட்சனை கேட்டு மனைவியை கார்த்திக் துன்புறுத்தியுள்ளார். கணவரின் தொந்தரவை தாங்க…

Read more

5 ஆண்டுகளுக்கு முன் சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்திச் சென்ற ஜவுளிக்கடை ஊழியர்… 5 மாதம் கர்ப்பம்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

ஈரோட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக கூறி ஜவுளிக்கடை ஊழியர் பாட்ஷா அவரை கடத்திச் சென்று பள்ளி பாளையத்தில் வைத்து திருமணம் செய்துள்ளார். அதன்பின் உடல்நல பாதிப்பால் சிறுமி மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு அவரை பரிசோதனை செய்த…

Read more

Breaking: மாநிலங்களவை தேர்தல்… வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு…!!!

தேமுதிக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளை சேர்ந்த மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் கடந்த 6-ம் தேதி மனு தாக்கல் செய்தனர். தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 18 மாநிலங்களவை உறுப்பினர்களின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,…

Read more

டெல்லி அடிமை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்… திமுக-வைப் பற்றி பேச EPS-க்கு உரிமை இல்லை…. அமைச்சர் ரகுபதி காட்டம்…!!!

முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியை நடத்துவதாக திமுக அரசின் மீது குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, தாம்பரம்…

Read more

கிரவுண்டில் பெண் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னணி வீரர் அஸ்வின்… ஏன் தெரியுமா?… வைரலாகும் வீடியோ…!!!

டிஎன்பிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய திண்டுக்கல் அணி திருப்பூரின் பந்துவீச்சிக்கு ஈடு கொடுக்க…

Read more

மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு… டெம்போ டயர் மீது விழுந்த பாறையால் கவிழ்ந்த வாகனம்… நொடி பொழுதில் உயிர் தப்பிய 11 பேர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில், ஜலந்தர்–மண்டி–அட்டாரி தேசிய நெடுஞ்சாலை  பகுதியில் இன்று அதிகாலை ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. சண்டிகரில் இருந்து பாசாஹிதர் ஜோகிந்தர்நகர் நோக்கி சென்ற டெம்போ டிராவலர், பட்சு தன்க் என்ற இடத்தில் திடீரென மலையிலிருந்து விழுந்த பாறைகளால்…

Read more

“என் மனைவியும் மாமியாரும் டார்ச்சர் பண்றாங்க”… என்னால தாங்க முடியல… கடிதம் எழுதிவிட்டு கணவன் தற்கொலை… மீண்டும் அரங்கேறிய அதிர்ச்சி..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் உள்ள கோந்திரி கிராமத்தைச் சேர்ந்த ஷெரீப் கான் (25) என்ற இளைஞர், தனது மனைவி மற்றும் மாமியார் தாக்கியதாகக் கூறி, மன உளைச்சலால் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்…

Read more

“ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி”… புது மாப்பிள்ளை கொலை வழக்கில் திடீர் திருப்பம்… கொலை செய்ததே மனைவிதான்…? பரபரப்பு பின்னணி..!!

மேகாலயாவில் இந்தூர் தம்பதிகள் ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ரகுவன்ஷி தேனிலவுக்குச் சென்ற பிறகு மர்மமான சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜா ரகுவன்ஷியின் கொலை வழக்கில், அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி முக்கிய குற்றவாளியாக கண்டறியப்பட்டு, உத்தரபிரதேசத்தின் காஜிபூரில் கைது…

Read more

கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி…. தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு…!!!

உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று பரவிய நிலையில் 2020 ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்தது. இதனால் உலகம் முழுவதும் முடங்கிய நிலையில் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது…

Read more

பேருந்தில் கீழே கடந்த 6 சவரன் நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்… காவல்துறையினர் பாராட்டு…!!!

சேலத்தில் உள்ள எடப்பாடி சின்னமணலியில் தூய்மை பணியாளர் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி நஞ்சுண்டேஸ்வரி(54). இவர் தனியார் பேருந்தில் பயணித்த போது அவரது இருக்கைக்கு கீழே நகை ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த நஞ்சுண்டேஸ்வரி அந்த நகையை எடுத்து…

Read more

தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம்…. மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்க அறிவுறுத்தல்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தனது முதல் மாநாட்டை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தினார். இதையடுத்து அவர் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி விறுவிறுப்பாக செயல்பட்டு…

Read more

என்னுடைய பல்லவிகளை திரைப்படத்தின் தலைப்புகளாக பயன்படுத்துகின்றனர்…. என்னை ஒரு வார்த்தை கேட்டுவிட்டு செய்வது நாகரிகம் ஆகாதா?… கவிஞர் வைரமுத்து ஆதங்கம்…!!!

கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது. அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும்…

Read more

Breaking: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ உயிரிழப்பு…. அதிர்ச்சியில் கட்சி நிர்வாகிகள்…!!!!

திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான குணசேகரன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதனால் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை…

Read more

ஓபிஎஸ் டிடிவி தினகரன் கண்டிப்பாக எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுகொள்வார்.. அடித்து சொல்லும் அமித்ஷா..!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 7-ம் தேதி மதுரை வந்தார். அங்கு மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்த அமித்ஷா, அதன் பிறகு பாஜக மையக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். இதில் 24 மையக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய அமித்ஷா…

Read more

“ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி”… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த புதுமாப்பிள்ளை… மணப்பெண்ணுக்கு என்ன ஆச்சு .?

மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கில் தேனிலவுக்காக சென்ற இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி மற்றும் அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி இருவரும் கடந்த வாரம் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் தற்போது முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜா ரகுவன்ஷியின் சடலம் மீட்கப்பட்டது.…

Read more

ஸ்கூபா டைவிங் செய்த வாலிபர்… நீருக்குள் மூச்சு விட முடியாமல் திணறிய பொறியாளர்… நொடி பொழுதில் போன உயிர்…!!

கேரளாவைச் சேர்ந்த ஐசக் பால் என்பவர் அமீரகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு பொறியாளரான ஐசக் தனது விடுமுறையை குடும்பத்தினருடன் கொண்டாட சென்றுள்ளார். அப்போது துபாயின் ஜூமேரா கடற்கரையில் ஸ்கூபா டிரைவிங் செய்த போது நீருக்குள் அவருக்கு…

Read more

UEFA நேஷனல் லீக் போட்டி… சாம்பியன் பட்டத்தை வென்ற போர்ச்சுகல் அணி… மைதானத்திலேயே கண்ணீர் விட்ட ரொனால்டோ…!!!

UEFA நேஷனல் சாம்பியன் லீக் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதியது. இதில் 2-2 என்ற நிலையில் போட்டி டை ஆனது. இதையடுத்து நடந்த பெனால்டி மேட்சில் 5-3 என்ற…

Read more

மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது எதுவும் கடந்த காலங்களில் நடக்கவில்லை… 2026- ல் திமுகவை வெற்றி பெறும்… ஆர்.எஸ் பாரதி…!!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள நிலையில் தற்போது மதுரையில் நடைபெறும் மாநில நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் கண்டிப்பாக தமிழகம் மற்றும் மேற்கு…

Read more

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர்… கோப்பையை வென்று சாதித்து காட்டிய ஸ்பெயின் வீரர்…!!!

பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசல் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் மற்றும் ஸ்பெயின் வீரரான அல்கராஸ் என்பவரும் மோதினர். அல்கராஸ், இதுவரை…

Read more

மக்களே..!! தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

மேற்கு திசை காற்றின் வேகத்தின் காரணமாக இன்று தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மற்றும் பலத்த காற்றுடன் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வருகிற 10-ம் தேதி…

Read more

கார் மீது வேன் மோதி கோர விபத்து… ஒரு மாசத்துல திருமணம்… இப்படியே ஆகணும்?… 13 வயது சிறுமி, IT ஊழியர் உயிரிழப்பு…!!

ராமநாதபுரத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் ஐடி ஊழியரான வெங்கடேஷ் என்பவர் பயணித்துள்ளார். அதே போன்று சுற்றுலா வேன் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. இதில் மகாலட்சுமி(13) என்ற சிறுமி பயணித்துள்ளார். இந்நிலையில் திடீரென கார் மற்றும் வேல் மோதி…

Read more

சூப்பர்…!! தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… பள்ளி கல்லூரிகள் செயல்படாது… ஆட்சியர் அறிவிப்பு..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் உலகப் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது உண்டு. இந்நிலையில் இன்று வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர்…

Read more

“நான் தான் முருகனின் பேரன்”…. முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்காக தான்… நாம் தமிழர் கட்சி சீமான்…!!!

புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது 2026, 2029, 20032 ஆகிய அனைத்து தேர்தல்களிலும் நான் தனித்து தான் போட்டியிடுவேன் என்று கூறினார். இதையடுத்து செய்தியாளர் பாஜக சார்பில் நடத்தப்படும் முருகன் மாநாடு…

Read more

இல்லாத பிரச்சனைகளை இருப்பதாக கூறி பெரிதாக்குவது தான் முதல்வர் ஸ்டாலினுடைய வேலை…. ஆர்.பி உதயகுமார் கண்டனம்…!!!

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்பி உதயகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழகம் இதுவரை கண்டிராத வகையில் மிகவும் அநியாயமான ஊழல் நிறைந்த ஆட்சியை நடத்தும் பொம்மை முதலமைச்சர்…

Read more

கோவிலில் உள்ள தீபத்திற்கு கூட திமுகவினர் “ஸ்டிக்கர்” ஒட்டுகிறார்கள்… தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்…!!!

மதுரை வந்த தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின் அவர் கூறியதாவது, மதுரை சங்கம் வைத்து தமிழை வளர்த்த இடம் அதனால் எங்களை சங்கிகள் என்கிறார்கள். அது குறித்து…

Read more

கள்ளக்காதலனுடன் உல்லாசம்…. சந்தேகத்தில் வீட்டுக்கு திரும்பிய கணவன்… ஆத்திரத்தில் மனைவியின் தலையை துண்டித்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூருவில் கள்ளக்காதலனுடன் மனைவி தனிமையில் இருந்ததை பார்த்த கணவன் மனைவியின் தலையை துண்டித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனைக்கல் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் மானசா தம்பதியினருக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த சில வாரங்களாக…

Read more

மூதாட்டியிடம் நகை, பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர்கள்…. மறுத்ததால் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓட்டம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

வேலூர் சித்தம்பூண்டியில் உள்ள ஒரு வீட்டில் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டியிடம் நகை மற்றும் பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மூதாட்டி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து மர்ம நபர்கள்…

Read more

முருகனே வந்தால் கூட தமிழ்நாட்டில் பாஜகவை காப்பாற்ற முடியாது… வன்னி அரசு திட்டவட்டம்…!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது வட இந்தியாவில் ராமரை வைத்து அரசியல் செய்த பாஜக, ஒடிசாவில் ராமருக்கு பதிலாக ஜெய் ஜெகநாத் என முழங்கி…

Read more

விபத்தில் சிக்கிய லாரியிலிருந்து கசிந்த சமையல் எண்ணெய்…. யாரும் சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம்…. காவல்துறை அறிவுறுத்தல்…!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிராவிற்கு சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் பின்பகுதி சேதம் அடைந்து எண்ணெய் கசிந்தது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் குடங்கள் மற்றும் பக்கெட்டுகளை எடுத்து…

Read more

Other Story