அரசு பள்ளியில் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய ஆசிரியர் தம்பதி…. ஹெச்.எம், ஆசிரியர் பணியிட மாற்றம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சின்னவரிக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் சுதாகர் மற்றும்…

Read more

Breaking: தேவைப்பட்டால் மேலும் 500 வாகனங்களை அனுமதிக்கலாம்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் சுற்றுலா தளங்களான கொடைக்கானல், உதகை போன்ற இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அதோடு விடுமுறை நாட்களில் ஏராளமானோர் தங்களது நேரங்களை அங்கு செலவிடுகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை…

Read more

விவேக்கின் மறைவுக்கு இதனால் தான் போகல…. நடிகர் வடிவேலு ஓபன் டாக்…!!!

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக இருக்கிறார். இவரது நடிப்பில் நேற்று “கேங்கர்ஸ்” என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வடிவேலு, மறைந்த நடிகர் விவேக்கின் மறைவின்போது ஏன் போகவில்லை என்பதை குறித்து பேசி…

Read more

இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு… பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக இரங்கல்..!!!

நாட்டின் அறிவியல் கல்வி பயணத்தில் மிக முக்கிய பங்காற்றியவர் தான் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தொலைநோக்கு கொண்ட அவரின் தலைமை…

Read more

இப்படி ஒரு குடும்பம் கிடைக்க குடுத்து வைக்கணும்…இது எங்கள் கனவு… மருமகளை ஹெலிகாப்டரில் அழைத்து வந்த விவசாயி….!!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள தேதார் கிராமத்தை சேர்ந்த விவசாயி தீப் சந்திர யாதவ், தனது மகன் அபிஷேக்கின் திருமணத்தை நினைவில் நிற்கும் வகையில் நடத்த முடிவு செய்தார். குடும்பம் மற்றும் கிராமத்தின் கனவாக இருந்த “ஹெலிகாப்டரில் மருமகளை அழைத்துச்…

Read more

“மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பு”… ரஷ்ய இராணுவத்தின் மூத்த அதிகாரி பலி… உக்ரைன் தான் காரணமா..? பரபரப்பு சம்பவம்..!!!

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள பாலஷிகா நகரில், வெள்ளிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில், ரஷ்யா இராணுவ தலைமைத் தளத்தின் இயக்கத்துறை துணை தலைவர் யரோஸ்லாவ் மொஸ்காலிக் உயிரிழந்தார். இது, ரஷ்யாவின் உயர் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட அடுத்த…

Read more

Breaking: ஆளுநர் ரவி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கோவி. செழியன் பதில்…!!!

ஆளுநர் ரவி தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்யும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் பத்து…

Read more

திருமணத்தின் போது…. DJ ப்ளே செய்த அந்த ஒரு பாடல்…. இறுதியில் மணமகன் செய்த செயல்..!!!

டெல்லியில் நடந்த ஒரு திருமண விழாவில், DJ ஒருவர் ப்ளே செய்த பாலிவுட் பாடல் ஒன்று, விழாவின் போக்கையே முற்றிலுமாக மாற்றியது. நடிகர் ரன்வீர் கபூரின் ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படத்தில் இடம்பெற்ற ‘சன்னா மெரேயா’ என்ற உணர்ச்சிவசமான பாடலை,…

Read more

துணைவேந்தர்கள் மாநாடு தொடக்கம்… குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பு…!!!

ஆளுநர் ரவி தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்யும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் பத்து…

Read more

Breaking: மேலும் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் சாம்சங் நிறுவனம்…. அமைச்சர் டி.ஆர்.பி ராஜா…!!!

சாம்சங் நிறுவனம் உலக அளவில் முன்னணி மின்னணு நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சாம்சங் நிறுவனம் மேலும் ரூ.1000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அமைச்சர்…

Read more

சொத்துக்குவிப்பு வழக்கு…. விடுவித்த உத்தரவு ரத்து… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை சுகாதாரத் துறை அமைச்சராக அமைச்சர் MRK  பன்னீர்செல்வம் இருந்தார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 3 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்கு பதிவு…

Read more

துணைவேந்தர் மாநாடு…. 9 பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மட்டும் பங்கேற்பு…!!!

ஆளுநர் தலைமையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில் ஒரு அரசு பல்கலை துணை வேந்தர்கள் கூட பங்கேற்கவில்லை. அரசு பல்கலைக்கழகங்களில் பெரியார் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்றுள்ளனர். ஆளுநர் ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாட்டில் இதுவரை ஒன்பது வேந்தர்கள்…

Read more

Breaking: சட்டப்பேரவை கூட்டம்… பள்ளிக்கல்வித்துறை காண முக்கிய அறிவிப்புகள்….!!!

இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன்படி அரசுப் பள்ளிகளில் 6 – 8ம் வகுப்பு பயிலும் 13 லட்ச மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் ‘திறன் எண்ணும் முனைப்பு இயக்கம்’…

Read more

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்… லஷ்கர் இ-தொய்பா அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை… இந்திய ராணுவம் அதிரடி…!!!

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற என்கவுண்ட்டரில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தளபதி அல்தாஃப் லல்லி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள்…

Read more

வன்னியர் சங்கம் மாநாடு…. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை…!!!

வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் வருகிற மே 11ஆம் தேதி சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி மாநாட்டிற்கு வரும் வாகன விவரங்களை டிஎஸ்பி அலுவலகத்தில் அளித்து…

Read more

ராபிடோ புக் செய்த பெண்…. ஆபாசமாக பேசிய ஓட்டுநர்…. வைரலாகும் வீடியோ…!!!

பொதுமக்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ராபிடோ இருசக்கர வாகன சேவையின் ஓட்டுநர் ஒருவர் பெண்மீது தவறான ஆசை வார்த்தை மற்றும் செயல்களில் ஈடுபட்ட சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டதால் பரபரப்பாகி…

Read more

“ஏவுகணை சோதனை”… போர் பயிற்சியில் ஈடுபடும் விமானங்கள்… எல்லையில் நீடிக்கும் பதற்றம்..‌ தீவிரம் காட்டும் இந்திய ராணுவம்..!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் மற்றும் இந்தியா…

Read more

கர்நாடகா முன்னாள் அமைச்சர் ராமைய்யா உடல் நலக்குறைவால் காலமானார்…!!

கர்நாடகா காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், சிருங்கேரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ- வுமான பெகனே ராமைய்யா(90) காலமானார். இவர் கடந்த 1978 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குண்டுராவ் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் தலைவர் அமைச்சராக இருந்துள்ளார். இதயம்…

Read more

“கோத்ரா ரயில் எரிப்பு”… 11 பேருக்கு ரத்தான மரண தண்டனை … 20 பேருக்கு ஆயுள் தண்டனை… உச்ச நீதிமன்றத்தின் இறுதி முடிவு என்ன…? தீர்ப்புக்கு தேதி குறிச்சாச்சு..!!

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் அரசு மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது வரும் மே 6 மற்றும் 7ம் தேதிகளில் இறுதி விசாரணை தொடங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த…

Read more

“டிரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு”… முதல் நாடாக ஒப்பந்தம் செய்யும் இந்தியா…. அமெரிக்க நீதி அமைச்சர் தகவல்…!!!!

இந்தியாவிற்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார். சமீப காலமாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரிகளை விதித்து வருகிறார். அதை தவிர்ப்பதற்காக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடம் முதல் நாடாக…

Read more

“வடிவேலுவின் அல்டிமேட் காமெடியில் கேங்கர்ஸ்”… படப்பிடிப்பில் நடந்த நகைச்சுவை சுவாரசியங்கள்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி மன்னன் வடிவேலு ஆகியோர் ‘கேங்கர்ஸ்’ திரைப்படத்தின் மூலம் இணைத்துள்ளனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சுந்தர் சி மற்றும் வடிவேலு காமெடி கூட்டணி ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும்,…

Read more

11 வயது மகளுடன் பியூட்டி பார்லர் சென்ற தாய்… திடீரென ஏற்பட்ட வாக்குவாதம்… என்னதான் நடந்துச்சு?… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவின் லூயிஸியானா மாநிலம் பேடன் ரூஜ் நகரத்தில் உள்ள ‘டிராஃப்ட் பிக்ஸ் பார்பர் ஷாப்’ எனும் முடி அலங்கார நிலையத்தில் நடந்த கடும் வன்முறையான சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 11 வயது சிறுமியின் தாய், 5:10 மணிக்கு அந்த…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. கணவனின் இறப்புக்கு நீதி கேட்டு கதறி அழும் பெண்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சூரத் வங்கி ஊழியர் ஷைலேஷ்பாய் கல்தியாவுக்கு வியாழக்கிழமை சூரத்தில் அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் குஜராத் பாஜக தலைவர்…

Read more

“கிரிக்கெட்டின் அடுத்த கிறிஸ் கெயில் சச்சின் டெண்டுல்கரின் வாரிசு தான்”… அர்ஜுன் டெண்டுல்கரை புகழ்ந்து தள்ளிய யோக்ராஜ் சிங்… ஏன் தெரியுமா…!!!

இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் தெண்டுல்கரின் மகனும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் அர்ஜுன் தெண்டுல்கர் மீதான புதிய கருத்துகளை முன்னாள் இந்திய வீரர் யோக்ராஜ் சிங் வெளியிட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சித் கோப்பை போட்டியில் கோவா அணிக்காக…

Read more

பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சென்ற 9 வயது சிறுவன்…. 7 பேருடன் சேர்ந்து மாணவனைக் கடத்திய டியூஷன் ஆசிரியர்… என்ன காரணம்?..!!!

புவனேஸ்வரில் உள்ள பஞ்சகான் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன், பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கடத்தலில் சிறுவனுக்கு ட்யூஷன் கற்றுக் கொடுத்து வந்த ஆசிரியர் முக்கிய குற்றவாளியாக இருப்பது அம்பலமாகியுள்ளது.…

Read more

டிராகன் படப்பாணியில் மோசடி…. ஆள்மாறாட்டம் செய்து நேர்முகத் தேர்வில் பங்கேற்பு…. கையும் களவுமாக சிக்கியது எப்படி?..!!!

தெலுங்கானாவைச் சேர்ந்த ரப்பா சாய் பிரசாந்த் என்ற மென்பொருள் இளைஞர், வேறொருவரை தன்னைப் போல மாற்றி, அவரது மூலம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை பெற்ற விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ‘டிராகன்’ தமிழ் திரைப்படத்தின் கதையை ஒத்த இந்த சம்பவம், தகவல்…

Read more

செம ஜாலி…!! “ஒருவழியா இந்திய குடியுரிமை கிடைச்சிட்டு”.. மகிழ்ச்சியில் ரஷ்ய பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

ஷில்லாங்கில் வசித்து வரும் ரஷ்ய பெண் மரினா கார்பானி, இந்தியாவில் திருமணமாகி வாழ்ந்துவரும் நிலையில், தற்போது ஓவர்சீஸ் சிட்டிசன் ஆஃப் இந்தியா (OCI) கார்டைப் பெற்றதை உற்சாகத்துடன் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மரினா, தன் குழந்தையை ஒரு கைப்…

Read more

அவர் வந்தால் தான் கல்யாணம் பண்ணிப்பேன்…. வாலிபர் எடுத்த முடிவு… குழப்பத்தில் குடும்பத்தினர்…!!!

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தின் மேகலா தாண்டா கிராமத்தைச் சேர்ந்த பூக்கியா கணேஷ் என்ற இளம் காங்கிரஸ் தொண்டர், தனது திருமண தேதி குறித்து எடுத்துள்ள முடிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது. காரேப்பல்லி மண்டல யூத் பிரதான் பதவியில் உள்ள கணேஷ், காங்கிரஸ்…

Read more

பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் கைகுலுக்க தடை… மத்திய அரசு அறிவிப்பு…!!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

பள்ளி வளாகத்தில்… சக மாணவனை கத்தியால் குத்திய 15 வயது சிறுவன்…. பதற வைக்கும் வீடியோ…!!!

அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலம், ஃபெயர்பேக்ஸ் கவுண்டியில் உள்ள மேல் நிலைப்பள்ளியில் நடந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 15 வயது சிறுவன் ஒருவர், பள்ளி வளாகத்தில் கத்தியால் தனது சகமாணவரை தாக்கியதால், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில்…

Read more

பஹல்காம் தாக்குதல்… காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை… பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவிப்பு…!!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

Breaking: பஹல்காம் தாக்குதல்… சிம்லா ஒப்பந்தம் ரத்து… பாகிஸ்தான் அரசு அறிவிப்பு…!!!

இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள போரை நிறுத்தும் வகையில் கடந்த 1972 ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் போடப்பட்டது. அதாவது இரு நாடுகளும் எல்லை விவகாரங்களில் அமைதியான முறையில் பேச்சுவார்த்தையில் தீர்வு காண வேண்டும் என்பதை இந்த ஒப்பந்தமாகும். ஆனால் பஹல்காம்…

Read more

Breaking: மாலேகான் பயங்கரவாத தாக்குதல்… பாஜக முன்னாள் எம்.பி-க்கு மரண தண்டனை கோரும் NIA…!!!

கடந்த 2008 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். அதோடு நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 17 ஆண்டுகளாக நடக்கும் இந்த வழக்கில் வருகிற மே…

Read more

“தீவிரவாதிகளோடு போராடி வீர மரணம் அடைந்த காஷ்மீர் நபர்”… சுற்றுலா பயணிகளின் உயிரைக் காக்க தன்னுயிர் நீத்த தொழிலாளி…!!!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்பது இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இங்கு வருவார்கள். இந்நிலையில் காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தளமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26…

Read more

அரிவாள் காட்டி மிரட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை… அதிமுக நிர்வாகி கைது..!!!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே அழகு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை பெண் ஒருவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் அப்பெண்ணிடம் அரிவாள் காட்டி மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.…

Read more

Breaking: பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்களுக்கு தடை…. பாகிஸ்தான் அரசு உத்தரவு…!!!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

முதலாளியை கத்தியால் குத்திய ஊழியர்…. கண்காட்சி நிகழ்ச்சியில் பிரபல நிறுவனத்தின் CEO மீது நடத்தப்பட்ட சோதனை… அதிர்ச்சி வீடியோ…!!!

உலகளாவிய பாதுகாப்புத் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் PPSS Group, தங்களது புதிய “stab-proof vest” பாதுகாப்பு ஜாக்கெட்டை சோதனை செய்யும் வகையில், நேரில் தங்கள் CEO-யை கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம்…

Read more

Breaking: பஹல்காம் தாக்குதல்… பாகிஸ்தானியர்களுக்கான விசா இனி செல்லாது…. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…!!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

“பழிவாங்க துடித்த வேலைக்காரன்’… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த வியாபாரி மற்றும் மனைவி… பகீர் சம்பவம்…!!

கேரள மாநிலம் கொட்டாயம் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு வீட்டில் வியாபாரி விஜயகுமார்(71) மற்றும் அவரது மனைவி மீரா இருவரும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலைக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளியான அமித் ஊராங் என்பவர் கோழி…

Read more

Breaking: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு… இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்.பி கே.சி பழனிச்சாமி மீது எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார். இதில் தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் இபிஎஸ் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், எடப்பாடி பழனிச்சாமியை…

Read more

கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும்… பிரதமர் மோடி எச்சரிக்கை..!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரி திறக்கும் நாள்?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 2024-25 கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெற்றது. அதன் பின் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 22ஆம்…

Read more

சாலையோரம் நடந்து சென்ற தாய் மற்றும் 5 வயது மகள்… வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து…. பதற வைக்கும் வீடியோ….!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை அரவிந்த்நகர் விமான நிலைய காவல் நிலைய எல்லையில் நடந்த சோகமிகுந்த விபத்து ஒரு குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சந்தைக்கு சென்று கொண்டிருந்த தாய் மற்றும் அவரது 5 வயது மகள் ஜெயஸ்ரீ நவியின் மீது…

Read more

வருமானம் வரியை குறைக்க வேண்டுமா?… இதை செய்தால் போதும்… முழு விவரம் இதோ…!!!

மனிதர் ஒருவர் சம்பாதிக்கும் வருமானத்தின் அடிப்படையில் தான் வருமான வரி செலுத்த வேண்டும். இருப்பினும், சில சாத்தியமான வழிகளில் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக மனைவியின் உதவியுடன் வரி சுமையை குறைத்துக்கொள்ள முடியும் என்று வருமான வரித்துறையின் விளக்கக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. முதலில்,…

Read more

இன்னும் கல்யாணம் கூட ஆகல… இதுக்கே இப்படியா?… கோபத்தில் மாலையை கழற்றி வீசிய மணமக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

சமீபத்தில் உத்தரபிரதேசத்தின் லலித்பூர் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவின் ஜெய்மாலா நிகழ்வில், மணமகனும் மணமகளும் மேடையிலேயே மோதிக்கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. மாலை மாற்றும் நிகழ்வின் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், சில நொடிகளில் கோபமாக மாறி,…

Read more

கொஞ்சம் கூட இரக்கமில்லாத மகன்… முதியவர்கள் கெஞ்சியும்… மனதை உலுக்கும் வீடியோ…!!!

மனதை உலுக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு வயதான தம்பதியினரை, அவர்களது மகன் முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு செல்வதைக் காணலாம். அந்த தம்பதிகள் கண்கலங்கி கெஞ்சிய போதும், அந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில்…

Read more

என்னுடைய கனவு இதுதான்… சாதாரண செம்பறி ஆடுகளை மேய்க்கும் நபர்… UPSC தேர்வில் வெற்றி பெற்று சாதனை…!!!

மகாராஷ்டிரா மாநிலம் அம்கே கிராமத்தைச் சேர்ந்த பிரப்பா சித்தப்பா டோனி, செம்மறி ஆடுகளை மேய்க்கும் ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் முழுவதும் மேய்ச்சல் தொழிலையே, வாழ்வாதாரமாக கொண்டிருந்தது. ஆனால், பிரப்பா தனது கனவுகளை விட்டுவிடவில்லை. UPSC 2024 சிவில்…

Read more

“அதி வேகமாக வந்த கார்”… நடந்து சென்ற மாணவர்கள் மீது மோதி பயங்கர விபத்து… பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!

உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள விகாஸ்நகர்-செலாக்கி பகுதியில் புதன்கிழமை பிற்பகலில் சாலை விபத்து ஒன்று சம்பவம் நடந்தது. டேராடூன் பௌண்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நிகாம் சாலை நோக்கி வந்த ஒரு கார், வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து…

Read more

சாலையை வழிமறித்து நின்று யானை…. தபால் நிலைய பெண் ஊழியர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடலூர் அருகே உள்ள பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் சரசு(58) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று பொக்காபுரம் பகுதியில் வேலையை முடித்துவிட்டு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது சாலையின் நடுவே காட்டி…

Read more

ரஜினியை கடவுளாகவே நினைச்சுட்டாரு போல…!! “வெறும் கையால் சூடம் ஏற்றி நேரில் வழிபாடு நடத்திய தீவிர ரசிகர்”… இப்படி ஒரு சம்பவமா..?

தமிழ்நாடு, கேரளா எல்லையான ஆணைக்கட்டு அடுத்த அட்டப்பாடியில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த 20 நாட்களுக்கு மேலாக அப்பகுதியில் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.…

Read more

Other Story