கணவன் மனைவிக்கு இடையே தகராறு…. தற்கொலைக்கு முயன்ற வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள முள்ளுக்குறிச்சி பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஹரிஹரன் தனது மனைவியை கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த…

Read more

டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்…. 13 மணி நேரம் போக்கு காட்டிய வட மாநில வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்ட ரயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர் அறை அருகே ரயில் டிரைவர்கள் அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று மதியம் 2 மணிக்கு அந்த அலுவலகம் அருகே இருக்கும் 80 அடி உயர மின்விளக்கு டவரில் 30 வயது மதிக்கத்தக்க வட…

Read more

காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரக்கண்டநல்லூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த புண்ணியமூர்த்தி, கோபால், சுரேஷ், செல்வம் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 3 மோட்டார் சைக்கிள்களை…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபரை கண்டித்த போலீஸ்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பாஸ்கர தொண்டைமான் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரதீப் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வீரலட்சுமி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு…

Read more

Other Story