காரில் வந்த மர்ம நபர்கள்…. பிள்ளைகள் கண்முன்னே ரவுடிக்கு நடந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் பரணிதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலவையில் இருக்கிறது. இவருக்கு பிரதீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய ஆட்டோ… ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கிழவாளாடி பகுதியில் ஸ்டீபன் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு மேரி என்ற மனைவி உள்ளார். இவர் ஸ்ரீரங்கம் பகுதியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள குமாரவாடியில் ராயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டனி என்ற மகன் இருந்துள்ளார். இவர் விராலிமலை தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து ஆண்டனி திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய தனியார் பேருந்து…. பெயிண்டர் பலி; நண்பர் படுகாயம்… கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள விமான நிலையம் காமராஜர் நகர் விரைவில் இளந்தீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இளந்தீபன் தனது நண்பரான சதீஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் டிவிஎஸ் டோல்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

விமானத்தில் டயர் பழுது…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 180 பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சிக்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் தினமும் இரவு 9.20 மணிக்கு வரும். அந்த விமானம் 10.20 மணிக்கு மீண்டும் கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டு செல்லும். இந்நிலையில் விமானம் கோலாலம்பூரில் இருந்து தாமதமாக புறப்பட்டு 10.20 மணிக்கு…

Read more

பெண் கொலை வழக்கு…. வியாபாரிக்கு ஆயுள் தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முதுவத்தூர் திருவள்ளுவர் நகரில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். வியாபாரியான நாகராஜுக்கு ராஜேந்திரன் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நாகராஜுக்கும் ராஜேந்திரனின் மனைவி கலைச்செல்விக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து கலைச்செல்வி நாகராஜுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். ஆனால்…

Read more

இன்ஸ்டாகிராமில் ரிலீஸ்…. பயங்கர ஆயுதத்துடன் பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள எட்டரை கிராமத்தில் முகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு ரிலீஸ் செய்து பதிவிட்டார். மேலும் நேற்று முன்தினம் எட்டரை கிராமத்தில் இருக்கும் கடைவீதியில் கையில் அரிவாளை வைத்துக்…

Read more

அதிகாரி போல நடித்த ஹோட்டலில் பணம் பறிக்க முயற்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியில் இருக்கும் பிரபல ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி ஒருவர் வந்தார். அவர் அங்கிருந்த ஆவணங்களை சரிபார்த்தார். இதனையடுத்து பல குறைகள் இருப்பதாக கூறி 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்…

Read more

தோட்டத்திற்கு சென்ற கணவன், மனைவி…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி சொக்கம்பட்டி துறையூர் மெயின் ரோடு பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டுப்பண்ணை வைத்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் வீட்டு வேலையை முடித்துவிட்டு ஆடுகளை மேய்ச்சலுக்காக தோட்டத்திற்கு ஓட்டி சென்றனர். கடந்த இரண்டு…

Read more

விமான நிலையத்தில் திருட்டு மோட்டார் சைக்கிள்…. இரண்டு பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி விமான நிலையத்தில் இருக்கும் இரு சக்கர வாகன பாதுகாப்பகத்தில் கடந்த ஒரு மாதமாக ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக இரண்டு பேர் சென்றனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த வாகன பாதுகாவலர் ஏர்போர்ட் காவல்…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அடைக்கம்பட்டி கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 9 வயதில் மகன் இருக்கிறான். செந்தில் கிழக்குவாடி கிராமத்தில் இருக்கும் குவாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அம்மாபட்டி சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி…

Read more

கல்லூரிக்கு புறப்பட்ட மருத்துவ மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி காலனி தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயஸ்ரீ(26) என்ற மகள் இருக்கிறார். இவர் கன்னியாகுமரியில் இருக்கும் மருத்துவ கல்லூரியில் இயற்கை மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த…

Read more

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் சாலையில் இருக்கும் இடத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியாடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

தீபாவளி ஸ்பெஷல்…. பட்டாசு வெடித்துக் கொண்டே சாகசம்…. கைது செய்த போலீஸ்….!!

திருச்சியை சேர்ந்த அஜய் என்பவர் தீபாவளியை முன்னிட்டு பைக்கில் சாகசம் செய்து கொண்டே பட்டாசு வெடித்து அதனை காணொளியாக பதிவு செய்துள்ளார். மேலும் அந்த காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இந்த காணொளி வைரலான நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பெயரை…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய மினி லாரி…. மனைவி கண்முன்னே கணவர் பலி…. கோர விபத்து…!!

திருச்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜன் என்பவர் ஊட்டியில் இருக்கும் மத்திய அரசு துப்பாக்கி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். விடுமுறையை முன்னிட்டு துரைராஜ் திருச்சிக்கு சென்றார். பின்னர் தனது மனைவி சங்கீதாவுடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள…

Read more

10- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள இனாம் ரெட்டியப்பட்டி பகுதியில் ராஜரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணிமேகலை என்ற மகளும், ஒரு மகனும்…

Read more

தீவிர வாகன சோதனை…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டை குறிஞ்சி நகர் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக கடத்தியது தெரியவந்தது. இதனால் போலீசார்…

Read more

சாப்பிட சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள எலூர்பட்டி பாலவாத்து கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இனாம்குளத்தூரில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சாப்பிடுவதற்காக முருகேசன் சாலையை கடந்து சென்றார். அப்போது…

Read more

தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர்…. நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருவளத்தூர் வடக்கு தெருவில் விவசாயியான சிவசாமி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சிவசாமி தனது குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு நேரம் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 6 பவுன் தங்க…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த காவலாளி…. விஷ வண்டுகள் கடித்து பலி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெட்டவாய்த்தலை பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான நீலமேகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயின் பாதுகாவலராக இருந்து வந்துள்ளார். வழக்கமாக நீலமேகம் ஏந்தலில் இருந்து…

Read more

மாநில அளவிலான நீச்சல் போட்டி…. 3-ஆம் வகுப்பு மாணவரின் சாதனை…. குவியும் பாராட்டுகள்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தூரில் மாநில அளவில் நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் அத்தாணி எஸ்.வி.ஆர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் கிருத்திக் என்ற மாணவர் போட்டியில்…

Read more

வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பேச்சக்காம்பட்டியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குரும்பப்பட்டியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிவறை கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். இந்நிலையில் தண்ணீர் தொட்டியில் இருந்து மின் மோட்டார் மூலம் கழிவறை சுவற்றுக்கு…

Read more

திருமணமான 20 நாட்களில்…. புது மாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூர் ராஜீவ்காந்தி நகரில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு கீர்த்தனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பன்னீர்செல்வம் கடந்த இரண்டு நாட்களுக்கு…

Read more

நடைப்பயிற்சி செய்த நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகரில் இருக்கும் உறவினர் வீட்டில் ராஜ்மோகன் என்பவர் வசித்து வந்தார். இவர் இரவு நேரத்தில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த ராஜ்மோகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு…

Read more

மூதாட்டியிடம் ரூ.1 1/2 கோடி மோசடி…. சகோதரரின் மகன், மகள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் ராமலிங்க நகரில் சடகோபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தா(85) என்ற மனைவி உள்ளார். கணவரும் மகன்களும் இறந்ததால் சாந்தா தனியாக வசித்து வந்தார். அவரது வங்கி கணக்கில் 90 லட்சம் பணம் இருந்தது. இந்நிலையில்…

Read more

தண்ணீர் இல்லாமல் சிரமப்படும் பொதுமக்கள்…. காலி குடங்களுடன் சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி வடக்கு மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புதூர் ஆவணி பிள்ளையார் கோவில் தெருவில் விஜயகுமார்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜயகுமாரும் மாரியம்மாள்(20) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு…

Read more

11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. இதுதான் காரணமா…? கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருஈங்கோய்மலை காட்டு மாரியம்மன் கோவில் தெருவில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தவமணி முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட தவமணி…

Read more

கல்லூரிக்கு சென்ற மாணவர்…. பேருந்து படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து பலி…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜீயபுரம் அருகே உள்ள அம்மன் குடி தெருவில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அஜய் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் இருக்கும் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று அஜய் ஜீயபுரத்திலிருந்து அரசு…

Read more

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருச்சியை சேர்ந்த ராஜா என்பவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று அதிகாலை ராஜா சரக்கு வேனில் பிராய்லர் கோழிகளை ஏற்றி கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் சபீர் முகமது,…

Read more

நேருக்கு நேர் மோதிய கார்கள்…. குழந்தைகள் உள்பட 10 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைபட்டியை சேர்ந்த சுரேந்திர பாபு என்பவர் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுரேந்திர பாபு தனது குடும்பத்தினருடன் காரில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சிலையாத்தி என்ற…

Read more

மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு…. பள்ளி நிர்வாகி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெட்டவாய்த்தலை பகுதியில் உள்ள பள்ளியில் இருந்து பாலியல் குறித்து புகார் வந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா, குழந்தைகள் நல அலுவலர் ராகுல் காந்தி ஆகியோர் பள்ளியில் ஆய்வு செய்தபோது மாணவர்களுக்கு பாலியல்…

Read more

Other Story