“அந்த வழியா போக முடியல” சாலையில் கொட்டி கிடந்த எண்ணெய்…. போலீசுக்கு குவியும் பாராட்டுக்கள்….!!!

சாலையில் கொட்டி கிடந்த எண்ணெய் மீது காவல்துறையினர் மண்ணை போட்டு சரி செய்துள்ளனர். திருச்சியில் டி.வி.எஸ் டோல்கேட் ரவுண்டானா பகுதியில் வழுக்கும்…

நிறைய பேர் கலந்துக்கிட்டாங்க…. நடைபெற்ற தேர்த் திருவிழா…. அலை மோதிய பக்தர்கள் கூட்டம்….!!!

நடைபெற்ற அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்தில் புள்ளம்பாடி என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு மாரியம்மன்,…

மகளை பார்க்க சென்ற தந்தை…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர்…

“உன்னை கொன்று விடுவோம்” அரசு ஊழியருக்கு நடந்த கொடுமை…. திருச்சியில் பரபரப்பு….!!

பேருந்து ஓட்டுனரை வாளால் தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணிய நகரில் அரசு பேருந்து ஓட்டுனர்…

எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி பண்ணுவ… மனநலம் குன்றியவருக்கு நடந்த கொடுமை… திருச்சியில் பரபரப்பு…!!

தங்கள் வீட்டுப் பெண்ணிடம் ஏன் செல்போன் எண்ணை கேட்டாய் என்று கூறி மனநலம் பாதிக்கப்பட்டவரை 3 பேரை அடித்து கொலை செய்த…

அம்பாளையும் விட்டு வைக்கவில்லை… மர்ம நபர்களின் கைவரிசை… CCTV கேமராவில் பதிவான காட்சிகள்…!!

காவலாளியை தாக்கி விட்டு கோவிலில் 2 மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள அறிவியல்…

மொத்தம் 60 வகையான பாரம்பரிய உணவு…. அசர வைக்கும் திறமை… வியக்க வைத்த சிறுமி…!!

40 நிமிடங்களில் 60 வகையான பாரம்பரிய உணவு வகைகளை செய்து எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சாதனை படைத்துள்ளார். திருச்சி மாவட்டத்தில்…

நா சொன்னதை செய்யுங்க… வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்… திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…!!

திருச்சி விமானநிலையத்திற்கு ஒரு பெண் போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி விமான நிலைய தொலைபேசி எண்ணிற்கு…

இதே வேலையா போச்சு… சோதனையில் சிக்கிய நபர்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

799 கிராம் தங்கத்தை உடலில் மறைத்து கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சி விமான நிலையத்திற்கு…

என்னால தாங்க முடியல…. காதலை மறுத்த பெண்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!

பெண் காதலை ஏற்க மறுத்ததால் தனியார் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில்…

இதெல்லாம் ஒரு பொழப்பா… எவ்வளவு சொல்லியும் திருந்தல… அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே. நகரில் ரிலாக்ஸ் என்ற பெயரில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. இந்த மசாஜ் சென்டருக்கு இந்திரா…

இனிமேல் இந்த தப்பு நடந்தா அவ்ளோதான்… குண்டர் சட்டத்தில் நடவடிக்கை… மீட்கப்பட்ட பெண்கள்… எச்சரித்த போலீஸ் கமிஷ்னர்…!!

போலி மசாஜ் சென்டர் நடத்தி வந்தால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார்.…

வேலை செய்து கொண்டிருந்த பெண்… திடீரென வந்த பாம்பு… நேர்ந்த துயர சம்பவம்…!!

தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணை பாம்பு கடித்து அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள தேவிமங்கலம் கரியமாணிக்கம்…

தலையில் விழுந்த கால்பந்து…. பறிபோன மூதாட்டியின் உயிர்… திருச்சியில் பரபரப்பு…!!

இளைஞர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த பந்தானது மூதாட்டியின் தலையில் விழுந்து அவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில்…

உறவினர் பராமரிப்பில் இருந்த வாலிபர்… வீட்டுக்கு வரும் போது நடந்த சோகம்… நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது லாரி மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இனாம்சமயபுரம்…

சிக்னலை கவனிக்கல…! பாய்ந்து வந்த அரசு பேருந்து… திருச்சியில் பறிபோன 2 உயிர்… !!

ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள தில்லைநகர் காந்திபுரம் பகுதியில்…

கல்யாணம் செய்யலாம் வா…! சிறுமியோடு சுற்றிய வாலிபர்…. போலீசில் சிக்கி சிதைந்த விஜய் ..!!

திருமணம் செய்து கொள்வதாக சிறுமியை ஏமாற்றிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.  சென்னை மாவட்டத்திலுள்ள…

10 கிலோ அதிகமா இருக்கு… எடையில் குளறுபடி… விவசாயிகளின் அதிரடி நடவடிக்கை…!!

எடையில் மோசடி செய்ததால் விவசாயிகள் வியாபாரியையும், லாரிகளையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியை சேர்ந்த வியாபாரி,…

“அவன் மிரட்டினான்” தற்கொலை செய்து கொண்ட மாணவி… கடிதத்தால் வெளிவந்த உண்மைகள்…!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அதற்கு  காரணமாக இருந்த நபரை பற்றி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் திருச்சி மாவட்டத்தில் உள்ள…

“முறைகேடான தேர்வு” அரசு வேலைகளில் வடமாநிலத்தவர்கள்….. கொந்தளிப்பில் தமிழக மக்கள்….!!

திருச்சி பொன்மலை ரயில் நிலையம் அருகே சமூக ஆர்வலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நம் அனைவருக்கும்…

இன்று முதல்…… முழு ஊரடங்கு…… எந்த கடையும் கிடையாது…. மாநகர ஆட்சியர் அதிரடி….!!

திருச்சியில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த இன்று முதல்திங்கள் கிழமை வரை முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144…

“ஏப் 25…26” கடைகள் செயல்பாடாது…. மாநகராட்சி ஆணையர் அதிரடி அறிவிப்பு…!!

திருச்சியில் வருகின்ற 25, 26ம் தேதிகளில் தற்காலிக காய்கறி கடைகள் செயல்படாது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுக்கும்…

மகிழ்ச்சி செய்தி: ஒரே நாளில் 32 பேர்….. கை தட்டி வழி அனுப்பிய மருத்துவர்கள்….!!

திருச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 32 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா  பாதிப்பு நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்…

“அத்தியாவசிய பொருள்” வாகன பறிமுதல் கூடாது…… திருச்சியில் தொழிலாளர்கள் போராட்டம்…!!

திருச்சியில் இனி வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ய கூடாது என 100க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி…

சென்னை….. பெரம்பலூர்….. திருச்சி….. ஊர்ஊராய் திருட்டு….. தூத்துக்குடிக்காரன் கைது…..!!

திருச்சி அருகே மத்திய அரசின் துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணின் வீட்டில் ஐம்பத்தி ஒரு சவரன் நகை ஐந்தரை லட்சம் பணம்…

BREAKING : 11 மாத குழந்தை உட்பட…… 3 பேருக்கு கொரோனா…… திருச்சியில் பரபரப்பு…..!!

திருச்சியில்  11 மாத குழந்தை உட்பட 3 பேருக்கு கொரோனோ அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. மலேசியா மற்றும் ஷார்ஜாவில் இருந்து…

வாரசந்தை வேண்டாம்….. 126 காய்கறி வியாபாரிகள்….. கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை….!!

திருச்சி அருகே வாரசந்தையை நீக்கக்கோரி காய்கறி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தினர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சி…

காதல் கோட்டை….. வந்ததும் தெரியல….. விற்றதும் தெரியல…. போலீஸ் பாதுகாப்புடன் ஜோடிகள் ROMANCE….!!

இன்று காதலர் தினத்தை முன்னிட்டு திருச்சி பூ சந்தையில் ரோஜா விற்பனை அமோகமாக காணப்பட்டுள்ளது. இன்று பிப்ரவரி 14 காதலர் தினம்…

டெய்லி இதே பொழப்பா போச்சு….. MONEY WASTE….. TIME WASTE…… பொதுமக்கள் குற்றசாட்டு….!!

திருச்சி அருகே சத்திரம் வழித்தடத்தில்  செல்லும் மாநகர பேருந்து நாள்தோறும் பழுதடைவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.  திருச்சி மாவட்டம் சத்திரம் பஸ்…

இனி இப்படி வரக்கூடாது….. அட்வைஸ் உடன்….. ஹெல்மெட்டும் இலவசம்…..!!

திருச்சி அருகே  ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட சட்ட உரிமை…

2 வது திருமணம்….. தாத்தா சொத்து எனக்கு தான்…. பெண் காவலரின் கணவர் தீக்குளிக்க முயற்சி…. திருச்சியில் பரபரப்பு…!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாத்தா சொத்தை  பேரனுக்கு வழங்க கோரி ஏட்டாக பணிபுரியும்பெண் காவலரின்  கணவன் தீக்குளிக்க முயன்ற சம்பவம்…

2 குழந்தைகள் மீட்பு….. விற்பனையா…? கடத்தலா…? திருச்சி அருகே பரபரப்பு…!!

திருச்சியில் 2 குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்த அதிகாரிகள், அவர்கள்  விற்கப்பட்ட குழந்தைகளா? அல்லது கடத்தி வரப்பட்ட குழந்தைகளா?…

திருமணமான 8 மாதத்தில்….. கருத்து வேறுபாடு…. சண்டை…. கர்ப்பிணி மனைவி வயற்றை… கத்தியால் குத்தி கிழித்த கணவன்…!!

திருமணமான 8 மாதத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் ஆத்திரம் அடைந்த கணவன்  2 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவியை கத்தியால்…

2 வயது குழந்தை…. பர்தா அணிந்து…. திருச்சியில் கடத்தல்…. கோவையில் கைது…!!

திருச்சி அருகே பர்தா அணிந்து குழந்தையை கடத்தி விற்க முயன்ற இந்து தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம்…

கஞ்சா போதையில் தகராறு…. இளைஞர் கொலை…. ஒரே நாளில்…. 2 சம்பவம்…..!!

திருச்சியில் கஞ்சா போதையில் நண்பனை கழுத்து அறுத்து கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.  திருச்சியில் ஒரே நாளில் நடந்த…

பாஜக செயலாளர் கொலை… பாஜக ஆர்ப்பாட்டத்தில் கடை ஊழியர் படுகாயம்…

திருச்சியில் பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகளை அடைக்க வேண்டும் என்று பாஜகவினர் வற்புறுத்தியுள்ளனர் அப்போது ஏற்பட்ட…

8 வயது சிறுமி…. சூடு வைத்து… பாலியல் தொந்தரவு…. தாயின் 2வது கணவர் கைது…!!

திருச்சியில் 8 வயது  சிறுமிக்கு தாயின் 2 வது  கணவர் சூடு வைத்து பாலியல் தொந்தரவு  அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

ஏழை வயிற்றில் அடிக்கும் அரசு அதிகாரிகள்….. ரூ198 கோடி மோசடி….. நீதிமன்றத்தில் தன்னார்வலர்கள் அறிக்கை….!!

திருச்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் 198 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக தன்னார்வலர்கள் அமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

மது போதையில் வாகனம் ஓட்டியவருக்கு போலீஸ் வேலை….. நீதிமன்றம் சிறப்பு தண்டனையால்…. இளைஞர் உற்சாகம்….!!

மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இளைஞருக்கு நீதிபதி வித்தியாசமான தண்டனை அளித்த சம்பவம் திருச்சியில் நடைபெற்றுள்ளது. திருச்சியில் மது  போதையில்…

“காந்தி மார்க்கெட்” களைகட்டும் கஞ்சா விற்பனை…. நடவடிக்கை எடுக்க கோரி பாமக மனு….!!

திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்க கோரி மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் பாமக சார்பில் மனு அளிக்கப்பட்டது.   திருச்சி மாவட்டத்தில் வாரந்தோறும் நடைபெறும்…

20ஏக்கர், 60,000 சதுர அடி…. ரூ30,00,00,000 செலவில்… சாய்பாபா கோவில்…. கும்பாபிஷேகத்திற்கு திருச்சியில் குவிந்த பக்தர்கள்…!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கட்டப்பட்டுள்ள சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திருச்சி மாவட்டம்  சமயபுரம் அருகே கடந்த 3…

முட்டி தூக்கிய காளைகள்….. சிறுமி உட்பட 30 பேர் படுகாயம்….. திருச்சியில் பரபரப்பு…!!

திருச்சி மாவட்டம்  பொத்தமேட்டுப்பட்டி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு, போட்டியில்  காளை முட்டி தூக்கியதில் சிறுமி உட்பட 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். திருச்சி…

“ஆபாச வீடியோ வழக்கு” ஓரின சேர்க்கைக்காக தான் பகிர்ந்தேன்……. கிறிஸ்டோபர் பகீர் வாக்குமூலம்…..!!

ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட  கிறிஸ்டோபரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. சமீபகாலமாக ஆபாச படம் இணையதளத்தில்…

ஆபாச படத்தை இணையத்தில் பகிர்ந்த இளைஞர் கைது….. திருச்சியில் பரபரப்பு…!!

ஆபாச படத்தை பகிர்ந்த குற்றத்திற்காக திருச்சி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இணையத்தில் ஆபாச படங்களை…

நிரந்திர பாதை வேண்டும்……. பிணத்தை வைத்து சாலை மறியல்……. திருச்சியில் பரபரப்பு….!!

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே எம்பத்தூர்சத்திரம் என்கின்ற இடத்தில் மயானத்திற்கு நிரந்தர பாதை கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

“பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும்”… தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்.!!

தமிழ்நாட்டில் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும்…

ரிக் வாகனத்தின் மூலம் சுஜித்தை கண்டிப்பாக மீட்ப்போம்…….. திருச்சி மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை….!!

ரிக் வாகன இயந்திரத்தின் மூலம் குழந்தை சுர்ஜித்தை  கண்டிப்பாக மீட்டெடுப்போம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம்…

“குழந்தை மீட்பு பணி” களத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழு…….. நம்பிக்கையில் பொதுமக்கள்….!!

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை  மீட்க்கும் பணியில் தற்போது தேசிய பேரிடர் மீட்பு குழு இணைந்துள்ளது. திருச்சி மணப்பாறை…

22,602 ஏக்கர் பாசன வசதிக்கு 137 நாள் நீர் திறப்பு… முதல்வர் உத்தரவு..!!

மாயனூர் கதவணையிலிருந்து திருச்சி, தஞ்சை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் இருந்து புதிய கட்டளை வாய்க்காலில்…

வைக்கக்கூடாத இடத்தில் தங்கம்… ஆடைகலைந்து சோதனை… ரூ37,00,000 பறிமுதல்..!!

திருச்சி விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் ரூ37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருச்சி விமான நிலையத்தில்  நேற்று…