“திருப்பதிக்கு பஸ்ஸை திருடிக்கொண்டு போன நபர்!” திருப்பதி செல்ல வழி கிடைக்காத ஆத்திரத்தில் 21 கி.மீ. பஸ் ஓட்டிய விசித்திரமான சம்பவம்..!!”
தெலங்கானா மாநிலம் ஜங்காவ் மாவட்டத்தில், திருப்பதிக்குச் செல்ல வழி கிடைக்காத விரக்தியில் நபர் ஒருவர் அரசுப் பேருந்தைத் திருடிச் சென்ற விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னூரு கிராமத்தைச் சேர்ந்த வெங்கண்ணா என்ற டிராக்டர் ஓட்டுநர், திருப்பதிக்கு ரயிலில் செல்ல பலமுறை முயற்சித்தும்…
Read more