வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவல்…. ஐ.டி பெண் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி கார்டன் பகுதியில் சதாசிவம்- புவனேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் புவனேஸ்வரி சரவணம்பட்டியில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு புவனேஸ்வரியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதி நேர…

Read more

அதிக லாபம் தருவதாக கூறி…. ஆடிட்டரிடம் ரூ.50 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஆடிட்டரான பவுன் குமார் என்பவர் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2019-ஆம் ஆண்டு எனக்கு சேலத்தைச் சேர்ந்த சங்கர் பாபு, திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ண பிரகாஷ் ஆகியோர் அறிமுகமானார்கள். அவர்கள்…

Read more

பரிசு விழுந்ததாக கூறி…. வாலிபரிடம் ரூ.5 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் 25 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். கடந்த மாதம் செல்போன் மூலம் அந்த வாலிபரை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் தான் லண்டனில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு 40 ஆயிரம் பவுண்டுகள் பரிசு…

Read more

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.3 1/2 லட்சம் மோசடி…. முதியவர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பீச் ரோடு என்.ஜி.ஓ நகரில் ஓய்வு பெற்ற ஆசிரியரான பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் சம்பத்குமார்(65) என்பவர் தனது மகளின் திருமணத்திற்காக இரண்டு தவணையாக பாஸ்கரன் இடமிருந்து மூன்றாக லட்ச ரூபாய் பணத்தை…

Read more

வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்த பணம்….. ரூ.20 லட்சம் மோசடி செய்த ஊழியர்…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கே.என்.கே ரோடு பகுதியில் வள்ளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை காந்திபுரம் பகுதியில் ஆட்டோமொபைல் ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் வள்ளியப்பன் தனது ஏஜென்சி கணக்குகளை தணிக்கை செய்த போது 20 லட்ச ரூபாய் பணம்…

Read more

வட்டியில்லா கடன் தருவதாக கூறி…. பெண்களிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் ரோடு சாமியப்பா நகரில் வசிக்கும் பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஒரு பெண் உள்ளிட்ட சிலர் அறக்கட்டளை நடத்துவதாக தெரிவித்தனர். அதில் வட்டி இல்லா கடன்…

Read more

மக்களே உஷார்….! கல்லூரி மாணவியிடம் ரூ.18 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் வசிக்கும் கல்லூரி மாணவி ஆன்லைனில் எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என்று வந்த அறிவிப்பை பார்த்துள்ளார். அதில் இருந்த லிங்கை கிளிக் செய்து பார்த்துள்ளார். அப்போது பல வீடியோக்களை பார்த்து லைக், ஷேர் செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவி…

Read more

தங்க முலாம் பூசப்பட்ட நகை…. நிதி நிறுவன அதிபரிடம் ரூ.58 ஆயிரம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி கண்ணப்பன் நகரில் நிதி நிறுவன அதிபரான விசு(22) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோவைபுதூரைச் சேர்ந்த கார் டிரைவர்கள் பால தண்டாயுதபாணி, அவரது மகன் விவேக் ஆகியோர் ஆர்.எஸ்.புரம் டிபி ரோட்டில் இருக்கும் வங்கியில் அடமானம்…

Read more

போலி ஆவணம் தயாரித்து…. நிதி நிறுவனத்தில் ரூ.14 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வடக்கு பூலாம்பட்டி பகுதியில் விவசாயியான வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் உறவினரான விஜயகுமார் என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு என்னிடம் ஈமு கோழி பண்ணை வைத்தால்…

Read more

செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி…. ரூ.4 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரத்தினவேலின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களது நிலத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதாகவும், அதற்கு முன்பணமாக 40 லட்ச…

Read more

ஜவுளி வாங்கிய தம்பதி…. ரூ.35 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வேம்படி தாளம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் நான் ஜவுளி உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறேன். கடந்த 2017-ஆம் ஆண்டு கொண்டலாம்பட்டியில் வசிக்கும் அருண்-சுதா…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய நண்பர்…. ஐ.டி ஊழியரிடம் ரூ.4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி சாலிகிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சங்கர் என்ற நண்பர் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகேயனும், சங்கரும் சந்தித்துள்ளனர். அப்போது வங்கிகளில்…

Read more

புற்று நோய்க்கு மருந்து தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.32 3/4 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுபாளையத்தில் செல்வி(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் சம்பாதிக்க முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வியின் மின்னஞ்சலுக்கு புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்து கண்டுபிடித்து விற்பனை செய்வதாகவும், அதன் ஒரு லிட்டர் விலை…

Read more

மக்களே உஷார்….! பெண் இன்ஜினியரிடம் ரூ.5 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி வரதராஜுலு நகர் பகுதியில் இன்ஜினியரான புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு புவனேஸ்வரியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. அதில் பிரபல நிறுவனத்திற்கு நிர்வாக அதிகாரியாக நியமிப்பதாகவும், யூடியூப் மூலம் அதிக…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி…. காரில் கடத்தி சென்று தாக்கிய கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தியாகனூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்லமுத்து என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் ஆறுமுகம் தனது மகன் மருதமுத்துவுக்கு அரசு வேலை வாங்கி தருவதற்காக செல்லமுத்துவிடம் 20 லட்சம் ரூபாய் பணத்தை…

Read more

இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரம்…. பெண்ணிடம் ரூ.5 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாபட்டியில் மோகனம்மாள்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் இன்ஸ்டாகிராமில் ஒரு டாஸ்கை…

Read more

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி…. முதியவரிடம் ரூ.7 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை கிராமத்தில் சாமிநாதன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருப்புறம்பியம் கீழத்தெருவில் வசிக்கும் சுதாகர், பெரம்பலூரை சேர்ந்த சந்தோஷ் குமார் ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர். அவர்கள் “விடியல் நதி மேலாண்மை” என்ற பெயரில் தாங்கள் நிதி நிறுவனம்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. லட்சக்கணக்கில் மோசடி செய்த கலெக்டர் அலுவலக ஊழியர்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமத்தில் கண்ணுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது மருமகளின் வேலைவாய்ப்பு சம்பந்தமாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த தகவல்…. சப்-இன்ஸ்பெக்டர், வழக்கறிஞரிடம் நூதன முறையில் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் காவாங்கரை மாரியம்மன் நகரில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை நுண்ணறிவு பிரிவில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று ராஜ் குமாரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு வங்கி கணக்குகள் சேவை என குறிப்பிட்டு…

Read more

தவணை தொகையில் வீட்டு மனை…. பல லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம், ஆர்.எஸ் புரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, ஆர்.எஸ் புரத்தில் இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனம் மாத தவணை முறையில் பணம் செலுத்தினால்…

Read more

மக்களே உஷார்…! கடன் தருவதாக கூறி ஏஜெண்டிடம் ரூ.1 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பி.மேட்டூரில் ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் டீ தூள் கம்பெனியில் ஏஜெண்டாக இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரோக்கியராஜின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஒரு சதவீத வட்டிக்கு லட்சக்கணக்கில்…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி….. ரூ.2 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தவசிமடை பகுதியில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியரான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, பழனி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில்…

Read more

மக்களே உஷார்….! இளம்பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைமேடு பகுதியில் வெங்கிடுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மகள் உள்ளார். இவர் ஆன்லைன் மூலம் வேலை தேடி வந்துள்ளார். அப்போது பிரபல ஹோட்டல் கிளை தொடங்க அனுமதி வாங்கி தரப்படும் என ஆன்லைனில்…

Read more

“கிப்ட் பார்சலில் வெளிநாட்டு பணம்”….? லட்சக்கணக்கில் இழந்த இளம்பெண்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூரில் வசிக்கும் இளம்பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளேன். இந்நிலையில் நெதர்லாந்தில் வசிக்கும் டாக்டர் எனக்கூறி முகமது சலீம் என்பவர் செல்போனில் என்னை…

Read more

மக்களே உஷார்…! வேலை தருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனி திருஞானசம்பந்தர் தெருவில் கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் ஒரு நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தில் வேலை இருப்பதாக விளம்பரம் செய்தனர். மேலும் மாத சம்பளம் 45 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என விளம்பரத்தில்…

Read more

அதிக லாபம் தருவதாக கூறி…. பல லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூரில் தனியார் மில் நிறுவன ஊழியரான ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயசீலன் உள்ளிட்ட சிலர் கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலியை சேர்ந்த நகை வியாபாரி ஒருவர்…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் தாசனூர் பகுதியில் மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷோபனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மோகன் குமார், ஷோபனா, மோகன் குமாரின் தாய் மணி ஆகியோர் தங்களுக்கு அரசு உயர் பதவியில் இருப்பவர்களை…

Read more

ஏ.டி.எம் எந்திரத்தில் சிக்கிய கார்டு…. உரிமையாளரிடம் ரூ.70 ஆயிரம் மோசடி…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரெட் பீல்டு சாலையில் ஜான் சேவியர் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் புலியகுளம் தாமு நகர் பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்று 14 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்தார். இதனையடுத்து ஜானின்…

Read more

அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு…. ரூ.9.40 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ் புத்துப்பட்டு இலங்கை தமிழர் குடியிருப்பில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி வினோத்தின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதிநேர வேலையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என குறுந்தகவல்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ.6 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கரும்பூரில் சாந்தாமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா நகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அறிமுகமானார். அவர் தான் விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் வேலை பார்த்து வருவதாகவும், பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறினார்.…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி…. ரூ.3 கோடி வரை பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையத்தில் வசிக்கும் ஒருவர் அந்த பகுதியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் பல லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் அந்த நிதி நிறுவனத்தினர் கூறியபடி அதிக வட்டி தொகை கொடுக்கவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் கரூர் மாவட்ட பொருளாதார…

Read more

போலியாக மெயில் அனுப்பி…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.4 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் ரபேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி அந்த நிறுவன முதன்மை மேலாளர் கருணாகரன் என்பவரது பெயரில் ரபேலுக்கு மெயில் வந்தது. அதில் அவசரமாக…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் வாங்கிய இருவர்…. மோசடி செய்த பணத்தில் ஜாலியான வாழ்க்கை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் ரெட்டி குப்பம் எம்.ஜி.ஆர் நகரில் சர்மிளா என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராவல்ஸ் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு பெரவள்ளூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கர்நாடகா உள்ளிட இடங்களுக்கு செல்ல…

Read more

மக்களே உஷார்….! அதிக லாபம் தருவதாக கூறி ஐ.டி ஊழியரிடம் ரூ.19 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் ரோட்டில் ஐ.டி ஊழியரான பிரதி(34) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரதியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்,…

Read more

போலியான பணி நியமன ஆணை கொடுத்து….. ரூ.37 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தேன்மொழி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு தேன்மொழிக்கு கோவையைச் சேர்ந்த சுதாகரன் என்பவர் அறிமுகமானார். இவர்…

Read more

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை வெள்ளையர் தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இவருக்கு கரூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் அறிமுகமானார். இவர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்…

Read more

மக்களே உஷார்….! நூதன முறையில் முதியவரிடம் பணம் திருட்டு…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாடம்பாக்கம் சுதர்சன் நகர் பகுதியில் திருமலை நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று ராஜ கீழ்பாக்கத்தில் இருக்கும் வங்கியில் 80 ஆயிரம் ரூபாய் எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இதனையடுத்து வீட்டிற்கு…

Read more