வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவல்…. ஐ.டி பெண் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி கார்டன் பகுதியில் சதாசிவம்- புவனேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் புவனேஸ்வரி சரவணம்பட்டியில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு புவனேஸ்வரியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதி நேர…
Read more