மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் காலனி தெருவில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷீலா(22) என்ற மகள் இருக்கிறார். இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி மருத்துவமனைக்கு செல்வதாக…

Read more

Other Story