“இனிமேல் செடிகளுக்கு கூட செக்யூரிட்டி போடணும் போலிருக்கே” இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ….!!

பணம், நகையைத் திருடிய காலம்போய், இப்போது வீடுகளுக்கு வெளியே அழகுக்காக வைக்கப்பட்டிருக்கும் செடிகளை ஒரு பெண் குறிவைத்துத் திருடும் சிசிடிவி காட்சி இணையத்தில் அதிரவைத்துள்ளது. அந்தப் பெண்மணிக்கு அருகே கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதோ அல்லது ஆட்கள் நடமாடுவதோ துளியும் பயத்தை ஏற்படுத்தவில்லை…

Read more

Other Story