“அப்போ கேமரா… இப்போ பிச்சை பாத்திரம்!” இப்படி ஒரு நிலைமையா….? திறமையான கலைஞனின் உருக வைக்கும் கதை….!!
நம்ம பெங்களூருவின் இதயப்பகுதியான கே.ஆர். மார்க்கெட் (KR Market) பகுதியில், காண்போர் கண்களைக் குளமாக்கும் ஒரு சோகக் கதை ஒளிந்திருக்கிறது. ஒரு காலத்தில் கையில் கேமராவுடன் வாழ்க்கையின் அழகான தருணங்களைப் படம்பிடித்த திறமையான புகைப்படக் கலைஞர் ஸ்ரீநிவாஸ், இன்று அதே வீதிகளில்…
Read more