“ரூ.30,000 கடன் கேட்டார்.. ரூ.28 கோடி மோசடியில் சிக்கிய பஞ்சர் கடைக்காரர்!” ஜிஎஸ்டி துறையே அதிர்ந்த சம்பவம்.. ஆதாரத்துடன் வெளிவந்த பகீர் தகவல்..!!”

கோரக்பூரில் பஞ்சர் கடை நடத்தி வரும் ராஜ் பிரஜாபதி என்பவரின் ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தி, அவரது பெயரில் போலியான நிறுவனம் தொடங்கி ரூ.28 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது சகோதரியின் திருமணத்திற்காக ரூ.30,000 கடன்…

Read more

Other Story