“மஞ்சுமல் பாய்ஸ் பட சம்பவம்”… 150 ஆடி ஆழ பள்ளத்தில் விழுந்த இளைஞர்… உயிரை மீட்ட அந்த ஒரு போன் கால்… 12 மணி நேர போராட்டம்… களத்தில் இறங்கி மீட்ட ராணுவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுருநாதன் (28) என்ற வாலிபர், கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊசிமலை காட்சிமுனை பகுதியில் தடையை மீறி ஆபத்தான இடத்திற்குச் சென்று செல்பி எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக 150 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தார். பலத்த காயமடைந்த…

Read more

Other Story