பெற்றோர் திட்டியதால் வாலிபர் தற்கொலை…. தாயும் விஷம் தின்று உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!
கரூர் மாவட்டத்திலுள்ள சுண்டு குழிப்பட்டியில் லாரி டிரைவரான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினரின் மகன் செல்வராஜ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறையில்…
Read more