“என் அம்மாவை காப்பாத்துங்க!”.. சமூக வலைதளத்தில் கதறிய மகள்.. கண்முன்னே தாயை காரில் கடத்திய கும்பல்.. போலீஸ் தீவிர வேட்டை..!!
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் செல்வராணி தம்பதியிடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் செல்வராணி தனது மகள் கீர்த்தனாவுடன் பெரம்பலூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம்…
Read more