“குடிநீர் பாட்டிலில் சிறுநீர் கலந்த கொடூரம்….!” அலறி அடித்து ஓடிய 5-ஆம் வகுப்பு சிறுமிகள்…. ₹10 சாக்லேட் சாப்பிடு’னு சொன்ன எச்.எம்…. பள்ளிக்கூடத்தில் நடந்த அருவருப்பான சம்பவம்….!!!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகளின் குடிநீர் பாட்டிலில் சக மாணவன் ஒருவன் சிறுநீரைக் கலந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்டிலில் இருந்த நீரைக் குடித்த சிறுமிகள்,…
Read more