“4 வயசு குழந்தையை வைச்சா இந்த காரியம் பண்றது….?” சுற்றிலும் சூழ்ந்துகொண்ட பெண்கள்…. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி….!!

மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூரில் 4 வயது அப்பாவி சிறுவனைப் பயன்படுத்தி பெண்கள் கும்பல் ஒன்று கடையில் இருந்த நன்கொடை பெட்டியைத் திருடிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றச்செயல்களுக்குக் குழந்தையை ஆயுதமாகப் பயன்படுத்திய இந்தக் கொடூர செயல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில்…

Read more

Other Story