பிரியாணியில் கிடந்த வண்டு…. ஹோட்டல் ஊழியர்களின் அலட்சிய பதில்…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அதிரடி….!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் சிவகாமி நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர் தனது நண்பர் துரைபாண்டியுடன் ராமநாதபுரத்திற்கு குடும்பத்தினரின் மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளார். நேற்று சுரேஷும் அவரது நண்பரும் ராமநாதபுரம்…
Read more