“அரிவாளால் வெட்டித் தப்பியோட்டம்!” காதல் விவகாரத்தில் கொடூரம்… தவெக நிர்வாகி உள்பட 4 பேர் கைது… பரபரப்பு பின்னணி…!!”

கிளாம்பாக்கம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தவெக நிர்வாகி உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தயிர் சின்னாமநகரைச் சேர்ந்த கருணாகரனின் மகன் பிரவீன்குமார் (23), அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த…

Read more

Other Story