13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஐந்து பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி காரைக்குடி எஸ்பி ஸ்டாலின், கோவை வடக்கு சட்ட ஒழுங்கு துணை ஆணையரானார். உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுகுமாரி, மதுரை வடக்கு சட்டம் ஒழுங்கு…

Read more

Other Story