3 ஆதார் கார்டு காட்டிய பெண்… நடத்துனருக்கு விழுந்த ‘பளார்’ அடி… ஓடும் பேருந்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு விடச் சொன்ன கண்டக்டர்… பகீர் சம்பவம்..!!!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து விசான்பேட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், பயணச்சீட்டு எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் நடத்துனரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங் நகர் பேருந்து நிலையத்தில் ஏறிய இரு பெண்களிடம் நடத்துனர் சீனிவாச…

Read more

Other Story