வலையில் சிக்கிய விஷப்பாம்பு…. ஆக்ரோஷத்துடன் சீறியதால் பரபரப்பு…. விரைந்து செயல்பட்ட மீனவர்கள்….!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செம்பியன்மகாதேவி பட்டினத்தில் வசிக்கும் மீனவர்களான தினேஷ், சிவக்குமார் ஆகிய இருவரும்பைபர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வலையில் அதிக விஷத்தன்மை வாய்ந்த வாலடியான் பாம்பு சிக்கியது. இந்நிலையில் அந்த பாம்பு ஆக்ரோஷத்துடனும், கடும் சீற்றத்துடனும் அங்கும்…
Read more