“என் அம்மாவையும் அப்பாவையும் காப்பாத்துங்க”… நொறுங்கிய கார்… கதறிய மகன்… ஒரு நொடியில் சிதறிய ஒரு குடும்பத்தின் கனவு..!!!

ஆந்திர மாநிலத்தில் மகனைப் பள்ளியில் சேர்ப்பதற்காகச் சென்ற தம்பதி கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த வீரராஜு மற்றும் அவரது மனைவி வீர சைலஜா ஆகியோர், பத்தாம் வகுப்பு முடித்த தங்கள் மகன் யஷ்வந்தை…

Read more

Other Story