கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு அமலாகும் புதிய விதிகள்… ரிசர்வ் வங்கியின் அதிரடி திட்டம்…!!!

காலகட்டத்தில் மக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. ஆனால் பணம் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் கார்டு மூலமாக வாடிக்கையாளர்களின் தகவல்கள் சேமிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. இதனை தடுப்பதற்காக ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களின் நலனை கருதி கிரெடிட் மற்றும்…

Read more

UPI நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு… RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்திய ரிசர்வ் வங்கியை விற்பனை புள்ளியில் சேவையை வழங்கக்கூடிய வங்கிகள் அல்லது ரேஷர் PAY, அமேசான் PAY, CASH PAY போன்ற வங்கிகள் அல்லாத நிறுவனங்களுடைய நிகர மதிப்பு 15 கோடிக்கு குறைவாக இருக்கக் கூடாது எனவும் ரிசர்வ் வங்கியில் இதற்கான…

Read more

இனி வங்கிகளில் இதற்கு மேல் பணம் எடுக்க முடியாது…. ரிசர்வ் வங்கி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் ஷாக்…!!!

இந்தியாவில் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் பிரதாப்கரை சேர்ந்த தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கி மற்றும் மும்பையை சேர்ந்த சர்வோதயா கூட்டுறவு வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.…

Read more

ஏப்ரல் மாதம் வங்கி விடுமுறை நாட்கள்… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. அதனால் ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி முன்னதாக வெளியிட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் பல பொது விடுமுறை நாட்கள் வருவதால் வங்கிகளுக்கு அதிக…

Read more

இந்த வங்கியில் இனி பணம் எடுக்க முடியாது… வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி…!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நிலையில் வங்கிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அவ்வாறு கடைப்பிடிக்காத வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி மகாராஷ்டிராவில் ஷிர்பூர் வணிகர்கள்…

Read more

மோசடி கடன் செயலிகளுக்கு ஆப்பு… ரிசர்வ் வங்கியின் புதிய அதிரடி ஆக்சன்…!!!

மோசடி டிஜிட்டல் கடன் செயலிகளை அடையாளம் கண்டு நீக்க ரிசர்வ் வங்கி டிஜிட்டல் இந்தியா டிரஸ்ட் ஏஜென்சி DIGITA என்ற புதிய அமைப்பை உருவாக்க உள்ளது. இந்த அமைப்பு கடன் செயலிகளை சரி பார்த்து ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்கும். DIGITA…

Read more

வங்கிகளில் ரூ.5.3 லட்சம் கோடி மோசடி… ரிசர்வ் வங்கி ஷாக் ரிப்போர்ட்….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் இந்திய வங்கிகளில் 5.3 லட்சம் கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ஆர்டிஐ கேள்விக்கு பதில்…

Read more

விடுமுறை கிடையாது… நாடு முழுவதும் வங்கிகளுக்கு பறந்த உத்தரவு…!!!

ஞாயிற்றுக்கிழமை மார்ச் 31ஆம் தேதி அன்று வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்பட உள்ளது. ஆனால் அன்றைய தினம் அரசு தொடர்பான சேவைகள் மட்டுமே செயல்படுத்தப்படும் என்றும்…

Read more

ஏப்ரல் மாதம் 14 நாட்கள் வங்கிகள் இயங்காது… முழு பட்டியலை வெளியிட்ட ரிசர்வ் வங்கி….!!!

இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து வங்கிகளும் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் முழு மாதத்திற்கான வங்கி விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை…

Read more

ஞாயிற்றுக்கிழமையில் அனைத்து வங்கிகளும் செயல்படும்…. ரிசர்வ் வங்கி முக்கிய உத்தரவு…!!

நடப்பு நிதியாண்டின் இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் வரும் மார்ச் 31ஆம் தேதி அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அரசு தொடர்பான வணிகத்தைக் கையாளும் அனைத்து ஏஜென்சி வங்கிகளும் அதன் கிளைகளை ஞாயிற்றுக் கிழமையான மார்ச்…

Read more

மார்ச் 31ஆம் தேதி வங்கிகள் விடுமுறை ரத்து… ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு துறைகளில் கணக்குகளை பராமரிக்க வருகின்ற 31ஆம் தேதி வங்கிகளின் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.…

Read more

2 முக்கிய வங்கிகளின் கிரெடிட் கார்டு சேவைகளில் புதிய தடை…. RBI அறிவிப்பு…!!

நாட்டின் 2 முக்கிய வங்கிகளின் கிரெடிட் கார்டு (Co-Branded) சேவைகளில் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துக் கொள்ள ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. சௌத் இந்தியன் வங்கி மற்றும் ஃபெடரல் வங்கிகள் அவை. இந்த இரண்டு வங்கிகளும் தடை குறித்து அவர்களுடைய முதலீட்டாளர்களுக்கு…

Read more

2 வங்கிகளின் சேவைகளுக்கு திடீர் தடை… ரிசர்வ் வங்கி உத்தரவால் வாடிக்கையாளர்கள் ஷாக்…!!!

நாட்டின் இரண்டு முக்கிய வங்கிகளின் கிரெடிட் கார்டு சேவைகளில் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துக் கொள்ள ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. சவுத் இந்தியன் வங்கி மற்றும் பெடரல் வங்கி ஆகிய இந்த இரண்டு வங்கிகளும் தடை குறித்து அவர்களுடைய முதலீட்டாளர்களுக்கு அறிவிப்பு…

Read more

வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு ஷாக் நியூஸ்… இனி இது கட்டாயம்… அமலாவும் புதிய விதிகள்…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் வங்கி கணக்குகளை பயன்படுத்தி வரும் நிலையில் மறுபக்கம் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அதனால் வங்கி கணக்குகளின் பாதுகாப்பை வலுப்படுத்த ரிசர்வ் வங்கி கேஒய்சி விதிமுறைகளை கடுமையாக உத்தரவிட்டது. அதன்படி ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு…

Read more

உடனே நிறுத்துங்க… மற்றொரு நிறுவனத்திற்கு கட்டுப்பாடு… ரிசர்வ் வங்கி அதிர்ச்சி…!!!

இந்தியாவில் மக்களுக்கு கடன் வழங்கும் பல நிறுவனங்கள் மீது ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. சமீபத்தில் மற்றொரு நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்துமாறு ஜே…

Read more

PAYTM மீது கட்டுப்பாடு விதித்த RBI… மார்ச்-15 க்கு பின் நடக்கப்போவது இதுதான் மக்களே….!!

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் இருந்ததால் பேடிஎம் செயலிக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் மார்ச் 15ஆம் தேதிக்குள் பிபிஎல் அனைத்து பரிவர்த்தனைகளும் முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனால் பேடிஎம் இன் யுபிஐ பரிவர்த்தனைகள் பாதிப்பு ஏற்படுமா…

Read more

PAYTM வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு….!!!

Paytm பேமெண்ட் வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை 2024 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகும் கணக்கு காலியாகும் வரை பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் பேமெண்ட்ஸ் வங்கி வழங்கும் டெபிட் கார்டு மூலம் பணத்தை…

Read more

நீங்க ஆன்லைன் மூலம் பணம் அனுப்புகிறீர்களா?…. அப்போ உடனே இத நோட் பண்ணுங்க…. அலெர்ட்…..!!!!

இந்தியாவில் தற்போது ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு ஏற்றது போல மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ரிசர்வ்…

Read more

சுங்க சாவடிகளில் இனி இந்த வங்கி பரிவர்தனைகளும் செல்லும்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்திய ரிசர்வ் வங்கி Paytm payment Bank மீதான பரிவர்த்தனை தடையை பிப்ரவரி 29 முதல் மார்ச் 15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த நிலையில் சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்துவதற்கு வசதியாக ஆக்ஸிஸ் வங்கி, எச்டிஎப்சி, ஐ சி ஐ சி…

Read more

போச்சு போச்சு…! இனி இப்படி பணம் செலுத்தவே முடியாது… திடீர் அறிவிப்பை வெளியிட்ட RBI…!!

ரிசர்வ் வங்கியானது பேடிஎம் வங்கிக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது புதிதாக மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது RBI.  அதாவது விசா, மாஸ்டர் கார்டு, நெட்வொர்க்கள் மற்றும் சிறிய நிறுவனங்களால் செயல்படும் கார்டுகளுக்கு வணிக பணம் செலுத்துவதை…

Read more

நீங்க இன்னும் KYC செயல் முறையை முடிக்கலையா?…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அறிவிப்பு….. அலெர்ட்….!!!

இந்தியாவில் அரசு சலுகைகளை பெறுவது என அனைத்திற்கும் கேஒய்சி செயல்முறை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் KYC நடைமுறையை வைத்து இந்தியாவில் தற்போது பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நடைமுறையின் மூலம் தனிநபரின் வங்கி கணக்கு மற்றும் ரகசிய விவரங்கள்…

Read more

இன்று முதல் பிப்ரவரி 16 வரை தங்க பத்திர விற்பனை… வங்கி வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

முதலீடு நோக்கத்தில் தங்க ஆபரணங்களை வாங்குபவர்கள் அதற்கு மாற்றாக தங்க பத்திரத்தில் முதலீடு செய்து சேமிக்கலாம். இதன் சிறப்பு வட்டியும் கிடைக்கும் என்பதுதான். பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 16 வரை தங்க பத்திரங்களை வங்கி, தபால் நிலையங்களில் 24 கேரட்…

Read more

PAYTM வாடிக்கையாளர் கணக்குகள் வேறு நிறுவனத்துக்கு மாற்றம்…. RBI திட்டம்…!!

PAYTM நிறுவனம், ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கையால் பெரும் சிக்கலில் உள்ள நிலையில், PAYTM Payments வங்கியின் வாடிக்கையாளர் கணக்குகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்ற ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கணக்குகளை மாற்றுவது தொடர்பாக ரிசர்வ் வங்கி, இந்திய தேசிய கொடுப்பனவு…

Read more

வட்டி விகிதத்தில் மாற்றம்?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய வட்டி விகிதங்களை மாற்றாமல் பழைய நிலையிலே தொடரும் என்று அறிவித்துள்ளது. அறிக்கை விகிதம் 6.5 சதவீதமாக தொடர்வதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் நிதி கொள்கை மறு ஆய்வு முடிவுகளை அறிவித்தார். கடந்த…

Read more

பொதுமக்கள் கவனத்திற்கு…. வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை… ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!

இந்தியாவில் அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கி வருகிறது. பொதுவாக வங்கிகளுக்கு அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் தவிர பண்டிகை நாட்களிலும் விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால் பண்டிகை நாட்களில் விடுமுறை என்பது…

Read more

வங்கியில் லோன் வாங்கியோருக்கு நிம்மதி செய்தி… வெளியாகப்போகும் அறிவிப்பு..!!!

இந்தியாவில் வரும் காலாண்டிலும் வட்டி விகிதத்தில் உயர்வு இருக்காது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு பிறகு வட்டி விகிதங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டதால் வங்கியில் லோன் வாங்கியவர்கள் மற்றும் புதிதாக லோன் வாங்குவோரின் பாடு திண்டாட்டம் ஆகியுள்ளது. இருந்தாலும் பணவீக்கம் குறைந்து…

Read more

Paytm பயனர்களுக்கு மார்ச் 1 முதல் அமலாகும் புதிய விதிகள்… ரிசர்வ் வங்கியின் ரூல்ஸ் என்ன..??

இந்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் வங்கி செயல்பாடுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 29ஆம் தேதி உடன் சேவையை நிறுத்த உத்தரவிட்டு உள்ள நிலையில் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டதால் ரிசர்வ் வங்கி தலையை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. Paytm payment…

Read more

மக்களே உஷார்… இத மட்டும் யாரும் செய்யாதீங்க… RBI திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. மோசடிக்காரர்கள் தினந்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் e-KYC புதுப்பிக்க வேண்டும் என்று வரும் அழைப்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க…

Read more

பிப்ரவரியில் 11 நாட்கள் வங்கிகள் இயங்காது… ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நிலையில் வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. பொதுவாக வங்கிகளுக்கு வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் விடுமுறைகள் அறிவிக்கப்படுகிறது.…

Read more

11 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் கீழ் அனைத்து வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்கள் குறித்த விவரத்தை ரிசர்வ் வங்கி முன்னதாக வெளியிட்டு வரும் நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 29 நாட்களுக்கு…

Read more

ஏப்ரல் 1 முதல் அமல்…. நாடு முழுவதும் வங்கிகளுக்கு புதிய விதிகள்…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள வங்கிகள் அல்லது என்பிஎப்சியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தவறினால் அபராதம் விதிக்கும் புதிய விதிகள் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி…

Read more

ரூ.500 நோட்டில் ராமரின் உருவம்…. உண்மை என்ன…??

அயோத்தியில் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் ராமர் மற்றும் அயோத்தி கோவில் புகைப்படங்கள் உடன் கூடிய புதிய 500 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு…

Read more

யுபிஐ பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… ரிசர்வ் வங்கியின் புதிய விதி அமல்…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவு யுபிஐ பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் யூபிஐ பணப்பரிவர்த்தனைகளை மேலும் மேம்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு முதல் புதிய விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு…

Read more

சூப்பர் வாய்ப்பு…! இன்னும் நீங்க ரூ.2000 நோட்டுகளை மாற்றவில்லையா…? இப்படியும் மாற்றலாம்….!!

நாடு முழுவதும் புழக்கத்திலிருந்த மிக உயர்ந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டான 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மாற்றிக் கொள்ளவும் கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் இன்னுமும் நிறைய பேர் மாற்றாமல் இருக்கிறார்கள். வங்கி கிளைகளில் மாற்றுவது அல்லது…

Read more

விதிகளை மீறிய வங்கிகள்…. RBI எடுத்த அதிரடி நடவடிக்கை…. கடும் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!

ரிசர்வ் வங்கியானது விதிமுறைகளை மீறியதற்காக ஐந்து கூட்டுறவு வங்கிகளின் மீதும் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கூட்டுறவு வங்கிகள் மீது இந்திய ரிசர்வ் வங்கி ஆனது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி குஜராத்தில் உள்ள ஐந்து…

Read more

இனி ஒரு ரூபாய் கூட தேவையில்லை… வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு GOOD NEWS…!!

வாடிக்கையாளர்கள் இரண்டு ஆண்டுகளாக வங்கி பரிவர்த்தனை செய்யாவிட்டாலும் ஜீரோ பேலன்ஸ் வைத்திருந்தாலும் அபராதம் விதிக்க கூடும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. உதவித்தொகை அல்லது அரசின் பண பரிமாற்றத் திட்டங்களுக்காக தொடங்கப்படும் கணக்குகளில் பரிவர்த்தனை இல்லாவிட்டாலும் அபராதம் விதிக்க கூடாது என்றும்…

Read more

வங்கிகளின் டெபாசிட் கணக்கு விவரங்கள்…. ரிசர்வ் வங்கி புதிய அதிரடி உத்தரவு..!!

இந்தியாவில் வங்கிகளில் 10 வருடத்திற்கு மேலாக பயன்பாட்டில் இல்லாத டெபாசிட் கணக்குகளில் கோரப்படாத தொகையை ரிசர்வ் வங்கியின் DTA நிதிக்கு மாற்று நடவடிக்கையை தற்போது ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மக்கள் மறந்துவிட்ட வைப்புத் தொகையை மீட்டெடுக்க…

Read more

ரூ.2000 நோட்டுகள் செல்லும்…. ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடி ஆகும் என்றும் இதுவரை 97.38 சதவீதம் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து…

Read more

பழைய 100 ரூபாய் இனி செல்லாதா! உண்மை என்ன?…. ரிசர்வ் வங்கி விளக்கம்…!!!

இந்தியாவில் பழைய 100 ரூபாய் நோட்டுகள் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு பிறகு செல்லாது என்றும் அதற்குள் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. ஆனால் ரிசர்வ் வங்கி…

Read more

ஜனவரியில் 11 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கிகள் விடுமுறை குறித்த பட்டியல் முன்னரே வெளியிடப்படுவது வழக்கம். பொதுவாக அனைத்து வங்கிகளுக்கும் சனி ஞாயிறு மற்றும் பொது விடுமுறைகள் பொருந்தும். ஆனால் சில மாநிலங்களில் பண்டிகை நாட்களை பொறுத்து விடுமுறை மாறுபடலாம். இந்த நிலையில்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு… டிசம்பர் 31 தான் கடைசி நாள்… உடனே இந்த வேலையை முடிங்க….!!!

இந்தியாவில் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டிய வேலைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி sbi வங்கியின் நிலையான வைப்பு நிதி திட்டமான அம்ரீத் திட்டத்தில் சேர விரும்பினால் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதிக்குள்…

Read more

தொடங்கியது தங்க பத்திர விற்பனை…. உடனே முந்துங்க…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!

புதிய தங்க பத்திர விற்பனையை ரிசர்வ் வங்கி இன்று தொடங்கியுள்ளது. ஒரு கிராம் மதிப்புள்ள பத்திரத்திற்கு 6,199 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுகிறது அதே விலைக்கு ரிசர்வ் வங்கி இதனை வாங்கிக்…

Read more

இனி இந்த முதலீடுகளுக்கு தடை…. ரிசர்வ் வங்கி புதிய அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் வங்கிகள் மற்றும் NBFC -கள் கடன் வாங்கிய நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடிய AIF இன்று முதலீடு திட்டத்தை ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கடன் வாங்கிய நிறுவனத்தில் வங்கிகள் நேரடியாக அல்லது மறைமுகமாக முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ள…

Read more

உங்களுக்கு வங்கியில் லாக்கர் இருக்கா?… டிசம்பர் 31 தான் கடைசி நாள்…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவரும் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கு முன்பு டிசம்பர் 31ஆம் தேதி வங்கி லாக்கர் ஒப்பந்தத்தை சமர்ப்பித்திருந்தால் உடனடியாக திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு வங்கியில் ஒப்படைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.…

Read more

பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி…!!!

நாடு முழுவதும் 2004ம் வருடத்திற்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதி திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டமானது அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் என்பது கிடையாது…

Read more

யுபிஐ பயனர்களுக்கு குட் நியூஸ்… இனி ரூ.1 லட்சம் இல்ல ரூ.5 லட்சம்…. வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் மக்கள் பலரும் தற்போது அதிக அளவு ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட யுபிஐ செய்திகளை பயன்படுத்தி வருவதால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு புது அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த…

Read more

மக்களே உஷார்…. நீங்க லோன் வாங்கியிருக்கீங்களா?…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில்…

Read more

இனி ரூ.1 லட்சம் இல்ல ரூ.5 லட்சம் வரை…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் மக்கள் பலரும் தற்போது அதிக அளவு யுபிஐ சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு 21 வங்கிகளுடன் யுபிஐ முறையை என் சி பி ஐ தொடங்கியது. அதற்காக கூகுள் பே, போன் பே…

Read more

GPay, PhonePay பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவு ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கான UPI கட்டண வரம்பு ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக…

Read more

உங்ககிட்ட 500 ரூபாய் நோட்டு இருக்கா?… ரிசர்வ் வங்கி புதிய எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதியுடன் 2000 ரூபாய் நோட்டுகள் முழுவதும் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த நிலையில் தற்போது 500 ரூபாய் நோட்டுகள் நாட்டில் உயர் மதிப்பு கொண்ட தாள்களாக உள்ள நிலையில்…

Read more

Other Story