Paytm பேமெண்ட் வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை 2024 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகும் கணக்கு காலியாகும் வரை பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் பேமெண்ட்ஸ் வங்கி வழங்கும் டெபிட் கார்டு மூலம் பணத்தை எடுக்கலாம். மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு பேமன்ட்ஸ் வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய முடியாது. வட்டி, கேஷ் பேக், ஸ்வீப் – இன் மற்றும் பார்ட்னர் வங்கிகளில் இருந்து பணம் திரும்ப பெறுதல் மட்டுமே அனுமதிக்கப்படும்
PAYTM வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
பருப்பு வகைகளின் விலை உயர்ந்தது…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!
வட மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, துவரம் பருப்பு கிலோவுக்கு ₹10-₹15, உளுத்தம் பருப்பு ₹5-10, கடலைப் பருப்பு ₹5, வறுகடலை ₹10 வரை உயர்ந்துள்ளது. ஏற்கெனவே பூண்டு,…
Read moreபிரதமர் மோடி எவ்வளவு சம்பளம் பெறுகிறார் தெரியுமா? வெளியான தகவல்…!!!
இந்தியாவின் மிக உச்சபட்ச பதவியாக பிரதமர் பதவி கருதப்படுகிறது. தற்போதைய பிரதமர் மோடிக்கு மாதந்தோறும் ₹1.66 லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ₹45,000, தினப்படியாக ₹2,000 அளிக்கப்படுகிறது. மேலும், இலவச பங்களா, எஸ்பிஜி படை பாதுகாப்பு,…
Read more