பெண் சிங்கத்தின் பெயரை மாற்ற மேற்கு வங்கா அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க விலங்கியல் பூங்காவில் பெண் சிங்கத்திற்கு சீதா என பெயரிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து வி.எச்.பி அமைப்பினர் வழக்கு தொடுத்தனர். இந்த பெயர் இந்து மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் உள்ளதாக மனுவில் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் சர்ச்சைகளை தவிர்க்க பெயரை மாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
சிங்கத்தின் பெயரை மாற்ற… நீதிமன்றம் உத்தரவு….!!!
Related Posts
இந்தியாவில் பிரபலமாகும் ‘கட்டிப்பிடி வைத்தியம்’…. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா….???
இன்றைய காலகட்டத்தில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் மன நிம்மதியுடன் சுமுகமாக வாழ்க்கையை வாழ்வதற்கு மக்கள் பணம் சம்பாதிக்க வழிகளை தேடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் மன உளைச்சல் அதிகமாகி இக்கட்டான சூழலில் பலரும் சிக்கி தவிக்கின்றனர். இது போன்ற சூழலில்…
Read moreஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…
Read more